அன்பெழில் Profile picture
May 9 7 tweets 4 min read Twitter logo Read on Twitter
#ஸ்ரீவைஷ்ணவம் #ஆழ்வார்_பெருமை ஒரு முறை நம்மாழ்வாருக்கும் பகவானுக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் நடக்கிறது. நம்மாழ்வார், பகவானே உன்னை விட நான் தான் பெரியவன். காரணம், நீ இரண்டு உலகங்களையும் (விண், மண்) உன்னிடம் வைத்திருக்கிறாய். அப்படி வைத்திருக்கும் உன்னையே நான் என்னுள் வைத்து Image
இருப்பதால் நானே பெரியவன் என்பதை ஒப்புக்கொள் என்று விவாதம் வைத்து இறைவனின் கருணையைப் பெறுகிறார் நம்மாழ்வார். பெருமானை விட நம்மாழ்வார் பெரியவர் என்றால், அவரை தன் உள்ளத்தில் வைத்திருக்கும் #மதுரகவியாழ்வார் பெரியவருக்கு பெரியவரல்லவா. இதைத் தான் இராமானுஜ நூற்றந்தாதியில் பாடுகிறார். Image
பெருமாள் கோயில்களில் நம் சிரசில் வைத்து அருளப்படும் #சடாரி என்பது பெருமாளின் திருவடி நிலைகளாகும். நம்மாழ்வாரே பெருமாளின் திருவடிகளில் இருப்பதால் அவரது பெயரான #சடகோபன் என்பதே சடாரி என்று மருவியது. “மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே”என்று பாடிய மதுரகவிகள் நம்மாழ்வாரின் திருவடிகளாக Image
இருப்பவர். எனவே கோயில்களில் நம்மாழ்வார் சந்நதியில், சென்னியில் சாதிக்கப்படும் திருவடிகள் ‘மதுரகவிகள்’ என்று போற்றப் படுகின்றன. மதுரகவி ஆழ்வார் பாடிய பிரபந்தம் #கண்ணிநுண்சிறுத்தாம்பு என்று தொடங்குவதால், கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. மதுரகவியாழ்வார் Image
பெருமாளைப் பாடவில்லை. பெருமாளைப் பாடிய நம்மாழ்வாரின் பெருமையைப் பாடியதால் கண்ணிநுண் சிறுத்தாம்பு ஆசாரிய பிரபந்தம் என்று போற்றப் படுகிறது. எல்லா திவ்ய தேசங்களிலும் வைணவ வீடுகளில் நடக்கும் வழிபாடுகளிலும், #திருவாய்மொழி சேவிப்பதற்கு முன் மதுரகவியாழ்வார் பாசுரங்களை பாடியே
தொடங்குவார்கள் நம்மாழ்வார் பாடிய பாசுரங்களின் பொருள்களையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறி, நல்வழிப்படுத்தி நெடுங்காலம் மதுரகவி ஆழ்வார் வாழ்ந்து, இறுதியில் ஆசாரியன் திருவடியை அடைந்து, பரமபதத்திலும் ஆசார்யனுக்கு நித்ய கைங்கர்யம் செய்ய விழைந்தார்.
ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 10
#MahaPeriyava
Author: SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Sri Maha Periyava was travelling around the Akanda Kaveri region. One day He went to the coconut groves near the camping Image
site. A number of crows were seen on the tops of the coconut trees. Periyava asked a boy who accompanied Him, "Shall I ask these crows to caw?"
The boy looked bewildered.

"Look here", Periyava said and started cawing like the crows. All the crows echoed His cry in a chorus.
Periyava said, "Now the crows are cawing. It indicates that there will be a large number of guests today. Ask them to prepare lots of food."

The shishyas (assistants) were apprehensive that the food-preparations might go wasted if they cooked a lot. But then, what a wonder! It
Read 5 tweets
May 10
#மகாபெரியவா உடம்பும் மனசும் தங்கமாக இருந்த ஒருவர் மதுரையில் ஹோட்டலில் சர்வர் உத்யோகம் பார்த்து வந்தார். மூன்று வேளை சாப்பாட்டுடன் தினசரி ஒரு ரூபாய் சம்பளம். இது 1960-களில். இவர் பணியாற்றிய ஹோட்டல், மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்தது. மீனாட்சியை தரிசனம் செய்து விட்டு Image
தான் வேலையைத் தொடங்குவார். சம்பளப் பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வார். இவருக்கு, மீனாட்சியை மிக அருகில் பார்க்க வேண்டும் என்று ஆசை. எவ்வளவு அருகே நின்று தர்ம தரிசன சேவை கிடைக்குமோ அங்கே நின்று சேவிப்பார். 1963-ல் மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக Image
ஏற்பாடுகள் ஆரம்பமாயின. தன் சம்பளப் பணத்தை, கும்பாபிஷேக நிதிக்கு காணிக்கையாகக் கொடுத்து விட்டார். இவருக்கு இன்னொரு விருப்பமும் இருந்தது. அது, காஞ்சிப் பெரியவரைத் தரிசிப்பது என்கிற விருப்பம். மதுரையில் இருந்து காஞ்சிபுரத்துக்குப் போய் பெரியவரை தரிசித்து விட்டு வர காலமும் இடம்
Read 26 tweets
May 10
#மகாபெரியவா அருள்வாக்கு
நா காக்க
எதைக் காப்பாற்றாவிட்டாலும் நாக்கைக் காக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், இன்று உலகம் முழுக்க பேச்சு மயமாகவே மாறி விட்டது.
பேச்சைக் குறைத்தால் சண்டை சச்சரவு மறையும். மேல் நாட்டில் கூட 'பேச்சு வெள்ளி என்றால் மௌனம் தங்கம்' Image
என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
பேசும் போது ஒரு வார்த்தை கூட அதிகமாகி விடாமல் கவனமாக இருக்க வேண்டும். 'கொட்டி விடலாம்! ஆனால், அள்ளமுடியுமா?' என்று பாமர ஜனங்கள் கூட கேட்பதுண்டு.
மௌனத்தை ஞானத்தின் எல்லை என்பர். ஒரேயடியாக நம்மால் மௌனமாக இருக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு
பேச்சை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
எப்போதுமே இனிமையாகப் பேச வேண்டும். மற்றவர் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது நல்லதல்ல. நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் மேல் நிலைக்கு உயர்த்துவதாக மட்டுமே நம் பேச்சு இருக்க வேண்டும்.
பணத்தை மட்டும் தான் அளவாகச் செலவழிக்க வேண்டும்
Read 4 tweets
May 9
#மகாபெரியவா
சொன்னவர் ஸ்ரீமடம் பாலு

காஞ்சீபுரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு கும்பாபிஷேகம். கோவிலிருந்து பெரியவாளை அழைத்தார்கள். ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளும் வந்து கூப்பிட்டார். ஆனால் பெரியவா வரவில்லை என்று சொல்லி விட்டார். நான் பெரியவாளிடம் "நம் காமாக்ஷி அம்மனுக்குஅபிஷேகம் பெரியவா Image
போகாமல் இருக்கலாமா?" என்று கேட்டேன். அதற்கு பெரியவா, "இல்லை ஸ்ரீ ஜயேந்திர பெரியவா என் குழந்தை. மடத்தை நிர்வாகம் செய்கிறார். பூஜை செய்கிறார். அவர் தான் செய்ய வேண்டும். அது தான்முறை" என்று சொல்லி விட்டார். கும்பாபிஷேகம் ஆன மறு நாள் கோவிலில் இருந்து, தீர்த்தம், சால்வை, புடவை எல்லாம்
வந்தன. பெரியவா விபூதி பிரசாதத்தை இட்டுக்கொண்டார். சால்வையைப் போர்த்திக் கொண்டார். புடவையையும் மேலே போட்டுக் கொண்டார். என்னைப் பார்த்து, "என்ன கோவிலுக்குப் போகலாமா? நேற்றைக்கு கும்பாபிஷேகம் ஆகிவிட்டது. நான் போகவில்லை எனக்குக் காமாட்சியைப் பார்க்க வேண்டும். போகலாமா?" என்று கேட்டார்
Read 8 tweets
May 9
#MahaPeriyava
Author: BrahmaSri Ramakrishna Dikshatar, SriMatham Vidvan, Kanchipuram
Source: Maha Periyaval Darisana Anubhavangal - Vol. 1
It is my remembrance that it was in the year 1965. When Sri Maha Periyava was camping in Tirupathi, he arranged for performing a Kalyana Image
Utsavam (for a fee of Rs.600/-). The Devasthanam people gave prasadam after the Utsava events were over. Srinivasa Perumal darshan was arranged for those who paid for the Kalyana Utsavam, outside the formality of the usual queue. Because of his devotion to Sri Periyava, the
Peshkar invited everyone who was with Sri Periyava, there were 15 people, for Perumal darshan.

"If a Kalyana Utsavam is done, to how many is the darshan permission given?"

"Six people", said the Peshkar.

"In that case, only six of us will come for this privileged darshan.
Read 7 tweets
May 9
#சுந்தரமூர்த்தி_நாயனார் சமயக்குரவர் நால்வரில் ஒருவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சுந்தர மூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர். Image
இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவர் அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப் படுகிறார். சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்க
முனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். மணப் பருவம் அடைந்த போது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(