அன்பெழில் Profile picture
May 20 4 tweets 2 min read Twitter logo Read on Twitter
#நற்சிந்தனை
நின்றால் வேங்கடம்
ஒரு நொடி பொழுதேனும் திருமலையில் நின்று விடு

கிடந்தால் ரெங்கமாம்
அரங்கநாதனை ஒரு நொடியேனும் கிடந்து வலம் வந்து விடு

அமர்ந்தால் கச்சியாம்
கச்சி மாநகரில் ஒரு நொடியேனும் அமர்ந்து இருந்து வரதனை அனுபவி

விழுந்தால் கோட்டையாம்
மேல்கோட்டை நாராயணை ஒரு ImageImageImageImage
நொடியேனும் விழுந்து நமஸ்கரி

தொழுதால் அமுதமாம்
குடந்தை சாரங்கபாணியை ஒரு நொடி பொழுதேனும் வணங்கி விடு

அழுதால் கடிகையாம்
திருகடிகை அக்கார கனியை நினைந்து ஆனந்த கண்ணீரில் நனை ஒரு நொடியேனும்

நினைந்தால் பூரியாம்
பூரி ஜெகன் நாதனை ஒரு நொடியேனும் நினைந்து விடு

நடந்தால் துவாரையாம்
துவாரக
புரியில் ஒரு நொடியேனும் நடந்து செல்

இருந்தால் குருவாயூராம்
குருவாயூரில் ஒரு நொடியேனும் தங்கி விடு

இறந்தால் பத்மநாபமாம்
இறந்து விட்டால்‌ அனந்த புரத்தில் இறந்து விடு

அலைந்தால் உடுப்பியாம்
பேய்போல் அலைந்தாலும் உடுப்பியில் அலை

சேர்ந்தால் பாண்டுரங்கமாம்
சேர்ந்தால் பாண்டு ரங்கன்
திருவடியை சேர்ந்து விடு மனமே

நாமமே பலம் நாமமே சாதனம்

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 21
#கோவிலின்_பெயரே_ஊர்ப்பெயர் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் சமயக்குரவர் நால்வரால் பாடல் பெற்ற தலம். சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற தலமும் ஆகும். பஞ்சபூத தலங்களுள் இது Image
#ஆகாயத்தலம். பஞ்சசபைகளுள் இது #கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும். தேவாரப் பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களில் இத்தலம் முதலாவது சிவதலமாகும். கோயில் என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம், Image
இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது. தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை. ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப் Image
Read 6 tweets
May 21
#MahaPeriyava
Narrated by Sri Balu Mama
Source: E-book In the Presence of the Divine Vol II
There were two brothers, inheriting their ancestral land, the northern and southern portions, which had to be divided between the two of them. The southern portion was more fertile and Image
yielded more while the northern one was less productive. Both wanted the southern portion and there was a quarrel over the division of the land.
Neither would give in and the quarrel worsened. Both refused to come to any kind of compromise, like drawing lots or something like
that. The younger brother wielded clout locally and so he got a band ready to support his claim over the southern portion. Suddenly one day, Periyava went to that village in the dead of the night and lay down on the pyol of the elder brother’s house. No one was aware of this.
Read 7 tweets
May 21
#நற்சிந்தனை மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதனை, சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்திருந்தான் அர்ஜுனன். அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன். துரியோதனன், கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர். அர்ஜுனனால் அவனை நெருங்கவும் Image
முடியவில்லை. அவனிருக்கும் இடமும் தெரியவில்லை. மாலை நேரமும் நெருங்கியது. "என்ன கிருஷ்ணா சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே, ஜயத்ரதனை எப்படிக் கொல்வது" என்றான் அர்ஜுனன். சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் பகவான். இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான். சூரியன்
அஸ்தமித்து விட்டான். இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான் என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான். உடனே அர்ஜுனனைப் பார்த்து, "அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது. ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து தலை கீழே விழாமல் அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார்
Read 8 tweets
May 21
#அக்னீஸ்வரர்_திருக்கோயில்
தஞ்சாவூர் மாவட்டம் #திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் உள்ளது இக்கோவில். புராணக் காலத்தில் மேலைத் திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்ட இத்தலம், தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 9வது தலம். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 72வது Image
தேவாரத் தலம் ஆகும். காவிரியாற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காவிரியாறு, காவிரி - குடமுருட்டி என்று இரண்டு ஆறுகளாகப் பிரிவது இவ்வூரில்தான்.
மூலவர் : அக்கினீசுவரர், தீயாடியப்பர் அம்மன்/தாயார் : சௌந்தரநாயகி, அழகம்மை தல விருட்சம் : வன்னி, வில்வம், ஊமத்தை, கொன்றை தீர்த்தம் : Image
சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி நதி, அக்னி தீர்த்தம் -கிணறு வடிவில் உள்ளது.
இத்தலத்தில் இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு #அக்னீஸ்வரம் என்று பெயர் வந்தது. இங்கு மூலவர் அக்னீஸ்வரர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். சிவலிங்கம் உருவில் சிறியது. Image
Read 9 tweets
May 21
#ஸ்ரீரங்கம்_ரங்கநாதர்_வினா_விடை
1. அயோத்தியில் இருந்து ரங்கநாதரைக் கொண்டு வந்தவர் யார்?
விபீஷணன்

2. ஆண்டாளை மணந்ததால் ரங்கநாதரின் பெயர் என்ன?
அழகியமணவாளர்

3. ஸ்ரீரங்கம் ஜீயராக இருந்து நிர்வாகச் சீர்திருத்தம் செய்தவர் யார்?
ஸ்ரீராமானுஜர்

4. ராமானுஜருக்கு ஸ்ரீரங்கத்தால் ஏற்பட்ட Image
சிறப்பு பெயர் என்ன?
திருவரங்கச்செல்வம் முற்றுந்திருத்தி

5. ரங்கநாதர் மீது பாடப்பட்ட திவ்ய பிரபந்த பாசுரங்கள் எத்தனை?
247

6. ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர்களைக் கட்டிய ஆழ்வார் யார்?
திருமங்கையாழ்வார்

7. பூலோகத்துடன் ஒப்பிட்டு ஸ்ரீரங்கத்தை எவ்வாறு அழைப்பர்?
பூலோகவைகுண்டம் என்று Image
அழைப்பர்.

8. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் இன்னொரு பெயர் என்ன?
பெரியபெருமாள்

9. ஸ்ரீரங்கத்தின் தலவிருட்சம் என்ன?புன்னைமரம்

10. பன்னிரு ஆழ்வார்களில் ஸ்ரீரங்கத்தைப் பாடியவர்கள் எத்தனை பேர்?
11 பேர்கள்

11. எந்த திசை நோக்கி காட்சித் தருகிறார்?
விபீஷணனுக்காக தென்திசை இலங்கை நோக்கி. Image
Read 6 tweets
May 20
#இந்து_சமய_வினா_விடை
1.சிவச் சின்னங்களாக போற்றப்படுபவை எவை?
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம் எது?
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் எது?
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் எது?
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் எது?
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர் யார்?
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்
படும் திருத்தலம் எது?
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவதற்கு என்ன பெயர்?
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவதுற்குப் பெயர் என்ன?
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(