#பிராமணர் யார்?

அவர்களின் நெறி / கடமை என்ன?

#பிராமணர் ஏன் வெறுக்கப்படுகின்றனர்?

எவரால் விரும்பப்படுகின்றனர்?

பெருவாரியான எதிர்ப்பு மேலோங்கியும்,

அவர்களால் எப்படி தழைக்க முடிகிறது?

காழ்ப்புணர்வைப் புறம் தள்ளி சற்று யதார்த்தமாய் ஆராய்வோம்.

👇👇👇. 🙌
பரந்து விரிந்த பரத கண்டம் மட்டுமே-

மனிதர் வாழ் உலகமாய் இருந்தது..

இன்று உலகின் பல்வேறு நாடுகள் ஆங்காங்கு தனித்தனி அரசுகளாய் இருந்தாலும்

#பரதன் எனும் அரசனால் ஆளப்பட்டதாக இருந்தபடியால் #பாரதம் என இத்திருநாடு அழைக்கப் பெற்றது..

முக்ய வகுப்புகளாய் பிராமண, சத்ரிய, வைச்ய, சூத்ர என.
#பிராமணர் வகுப்பினர் #மறை (#வேதம்) ஒதுவதை முக்யமாய்க் கொண்டதால் மறையவர்/வேதியர் எனவும் அழைக்கப்பட்டனர்..

வேதத்தின் குறியீடை அடிப்படையாய்க் கொண்ட அரசாட்சி, ஆயுத பிரயோகம், யாகம், வாகனத் தேர்ச்சி, சிற்பம், உலோகம், வானஸாஸ்திரம், தவம், யோகம், கணிதம் என பலவும் அறிந்து வைத்திருந்தனர் .
மேற்கூறியவற்றைத் தொழிலாக செய்தோரும் பிராமணர் என்றே அறியப்பட்டனர்.

#வேதம் ஓதல் மட்டுமே செய்து வந்தோர் -தேவை கருதி பூஜை, மாந்த்ரிகம்,ஜோதிடம், யாகம் என செய்யலாயினர்.
அவையும் உலக நடைமுறை உந்துதலால் தொழிலாகின..

#வேதம் ஓதுதல் மட்டுமல்லாமல், பிற தொழிலையும் கொண்டதால் மதிப்பு குறைந்தது.
நான்கு வர்ணத்தவரும் #ஆன்மீகம் என்பதையே அச்சாகக் கொண்டு சுழல்பவராகவே இருந்தனர்..

#பிராமணர் வேதத்துடன் ஒன்றும் நிர்பந்தத்துடன் வாழ்ந்ததால் ஆன்மீகம் மீது அதீத பற்றுதல் கொண்டவராயினர்.
(#வேதம் மீது பற்று கொண்ட பிற வர்ணத்தோரும் அவ்விதம் இருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்) மறை-பொது.
#வேதம் எவருக்குமான உரிமைப்பொருளல்ல -

அதை ஓதுவோர் எவரும் வேதியரே என ஏற்கனவே பல பெரியவர்களும் விளக்கியாகிவிட்ட நிலையில் இங்கு தேவையில்லை.

ஆயினும், குறவர் என்போர்
குருவிக்காரர் எனவும்,பரதவர் என்போர் மீனவர் என புதுவகை சாதியானது போல

தொழிலடிப்படை வர்ணங்கள் சாதிகள் ஆக உருப்பெற்றன..
#பிராமணர் பலரும் -

நாலுவர்ணத்தவர் செய்யும் தொழிலையும் செய்யத்துவங்கிய பின்பும்

அவர்கள் #பிராமணர் என்றே அழைக்கப்படுவதன் காரணம், கொஞ்சமாகவாவது பின்பற்றும் #ஆசாரம் மட்டுமே காரணம்.
(வேறெந்த வர்ணத்தவரையும் குறிப்பிட்டு எவரும் பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
#ஆசாரம் என்பதே #தீண்டாமை என்பதாக தவறாய் பிரசாரம் செய்யப்பட்டதே இன்றளவும் எடுபடுகிறது.
நடைமுறையில் எந்த பிராமணர் மீதும் தீண்டாமைப்புகார் கிடையாது-

தீண்டாமைக்குப் பெயர்போன பகுதிகளில் பிராமணரே கிடையாது.
பெற்ற பிள்ளை, கட்டிய மனைவி அனாசாரமாய் இருந்தால் கூட பிராமணன் தீண்டுவதில்லை.
#ஆன்மீகம் வழி நடப்பவர் எவரும் தர்மத்தை மதிப்பர்.. தர்ம மீறல் புரிவோர் நிகழ்த்துவது ஆன்மீகமே அல்ல..

சாதி பிராமணர்கள் அனேகமாக தர்மமீறல் செய்வது இல்லை - அவர்களுக்கு ஆபத்து வரும் காலங்களில், மீளும் முயற்சியை எடுப்பதில்லை.. நம்மைப் படைத்தவன் காப்பான் என நம்பி இருப்பர்..
தவறு செய்வோரை தண்டிப்பது, பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகளில் #பிராமணர் ஈடுபடுவதில்லை..
#அவன் பார்த்துக்கொள்வான் என விட்டுவிடுவர்!

அதனாலேயே பிராமணவிரோத பிரச்சாரம் செய்வோர் வலுப்பெற்றனர்..

ஆயினும் மக்களில் பெரும்பான்மையோரின் ஆதரவும், அனுதாபமும் இவர்களுக்குண்டு.
அதையும் பார்ப்போம்!
#தர்மம் வழி நடக்கும் பிராமணருக்கு என நித்யகர்மாக்கள்/அனுஷ்டானம் என்பதாய் சில விதிகள் உண்டு.

முக்யமாய் உலகநன்மைக்காக பிரார்த்தனை செய்து #வேதம் ஓதுதல், மற்றும் தர்மத்தையும், கடவுளின் அருளையும் பிரச்சாரம் செய்தல்!
இவையே காலப்போக்கில் ஆலயங்கள் மூலம் செய்யப்படுகின்றன.
(ஆகம விதிப்படி)
#வேதம் - பிராமணருக்கு சொந்தமில்லை எனப் பார்த்தோம்..

வேதம் தந்தது யார்? அது அபௌருஷ்யம் - அதாவது மனிதர் எவராலும் ஏற்படுத்தப்பட்டதல்ல. தானாக ஏற்பட்டது!

அதற்கான விளக்க உரைகளை ரிஷிகள் தந்தனர் - குரு பரம்பரை மூலமே நடையாளுகிறது.

இக்காலத்தில் உள்ள அச்சு சாதனங்கள் அக்காலத்தில் இல்லை.
வேதம் - பாஷ்யம் (விளக்கம்) ஆகியன ஒருவரால் உபதேசிக்கப்பட _
பலர் அதை #திருவை (Repeat) சொல்லி _ உரு ஏற்றிப் பயின்று, அதன் மகிமை உணர்தலால்,

அந்த பலர், மேலும் பலருக்கு உபதேசிக்க இன்றளவும் #வேதம் நடையாளுகிறது.

வேதம் பொய், அது பிராமணரால் உருவாக்கப்பட்டது என்பதெல்லாம் பைத்யக்காரத்தனம்.
#வேதம் நான்கு வகைப்படும்..
#ரிக் #யஜுர் #ஸாம #அதர்வண என்பதாக -

(வேதங்களின் தன்மைகளை பின் ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)

அமையப் பெற்றாலும், அவற்றிற்கு பல்லாயிரக்கணக்கில் #சாகைகள் (கிளை) #உபபிரஹ்மங்கள் (துணை)
#உபநிஷத் (இணை) என இன்னும் நம் அறிவிற்கு எட்டாது பல்லாயிர விபரமுண்டு..
👆 இவ்வளவு விஷயங்களை, சாரங்களை, அம்ஸங்களை யாரோ சிலர், எழுத முடியுமா?

யாரோ பலர் எழுதிய பல செய்யுள் - கவிதை -கதை
இவை பல்லாயிர வருடம் நிலைக்குமா?

யோசிக்க வேண்டாம்?
நான் இங்கு எழுதுவதை புத்தகமாய்ப் போட்டால் எத்தனை நூறு வருடம் புழக்கத்திலிருக்கும்?

துஷ்பிரசார மடமையைக் கொளுத்துவோம்.
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to // யதார்த்தவாதி //
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($3.00/month or $30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!