How to get URL link on X (Twitter) App
 
     
        
 எங்களுக்குள் நிறைய ஒற்றுமை உண்டு. வேற்றுமையும் உண்டு. ஆனால், நாங்கள் அதன் நிமித்தமாக ஒருபோதும் மோதிக் கொண்டதில்லை. இன்றும் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்.
          எங்களுக்குள் நிறைய ஒற்றுமை உண்டு. வேற்றுமையும் உண்டு. ஆனால், நாங்கள் அதன் நிமித்தமாக ஒருபோதும் மோதிக் கொண்டதில்லை. இன்றும் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்.
       
         ''அங்கிருக்கும் அந்த ஆண் கூறினார்.. பெண்களால் பிறரது உதவி இல்லாமல் கடினமான வேலைகள் எதையும் செய்ய இயலாது..அவர்களுக்கு எப்போதும் சிறந்த இடம் தரப்படுகிறது என்று... என்னைப் பாருங்கள் எனக்குக் கடின வேலைகளில் யாரும் உதவவில்லை. எனக்கான சிறந்த இடத்தை யாரும் தருவதில்லை. நான் பெண்ணில்லையா?
          ''அங்கிருக்கும் அந்த ஆண் கூறினார்.. பெண்களால் பிறரது உதவி இல்லாமல் கடினமான வேலைகள் எதையும் செய்ய இயலாது..அவர்களுக்கு எப்போதும் சிறந்த இடம் தரப்படுகிறது என்று... என்னைப் பாருங்கள் எனக்குக் கடின வேலைகளில் யாரும் உதவவில்லை. எனக்கான சிறந்த இடத்தை யாரும் தருவதில்லை. நான் பெண்ணில்லையா?
       
         ’தையல்  மிஷன்’ இதற்கு பின்னால் இருக்கும் குடும்ப அரசியலும், சமூக அரசியலும் ஏராளம்... பள்ளி படிப்பை முடித்து குடும்ப வறுமையால் மேற்படிப்பை தொடர முடியாத பெண்களுக்கு தையல் மிஷின் ஒரு மந்திர கோல்... அவர்களது பல குட்டி கனவுகளை இந்தத் தையல் மிஷின்  சொந்தமாக்கி தந்திருக்கிறது.
          ’தையல்  மிஷன்’ இதற்கு பின்னால் இருக்கும் குடும்ப அரசியலும், சமூக அரசியலும் ஏராளம்... பள்ளி படிப்பை முடித்து குடும்ப வறுமையால் மேற்படிப்பை தொடர முடியாத பெண்களுக்கு தையல் மிஷின் ஒரு மந்திர கோல்... அவர்களது பல குட்டி கனவுகளை இந்தத் தையல் மிஷின்  சொந்தமாக்கி தந்திருக்கிறது.
       
        


 மேலும் ஒரே வார்டில் 40 க்கும் மேற்பட்டவர்கள்  கரோனாவுக்கு சிகிச்சிசை பெற்று வருகின்றனர்.
          மேலும் ஒரே வார்டில் 40 க்கும் மேற்பட்டவர்கள்  கரோனாவுக்கு சிகிச்சிசை பெற்று வருகின்றனர்.  
         ஏராளமான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட கணவன் பல ஆண்டுகள் கடந்தும், வீடு திரும்பாததால் ஏதோ பித்து பிடித்த நிலையில் குழந்தைகளை வளர்க்கும் பெண்கள் காஷ்மீரில் உள்ளனர்.
          ஏராளமான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட கணவன் பல ஆண்டுகள் கடந்தும், வீடு திரும்பாததால் ஏதோ பித்து பிடித்த நிலையில் குழந்தைகளை வளர்க்கும் பெண்கள் காஷ்மீரில் உள்ளனர்.