shanmugamchinnaraj Profile picture
வாழ்க கலைஞர்; வாழ்க தளபதியார்; வாழ்க தமிழ்; வாழ்க திராவிடம்....
Oct 25, 2023 10 tweets 2 min read
எனக்கு திராவிடம் குறித்து தெரியாது...

@EPSTamilNadu

அவர் ஏதோ அப்பாவியாகவோ அல்லது நக்கலாகவோ இப்படி சொன்னதாக நாம் அதை எடுத்துக்கொண்டால் நாம்தான் உண்மையிலேயே அப்பாவி...

ஆம் அவர் ரொம்ப வெவரமாகத்தான் திராவிடம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது என்கிறார்.... ஆம் அவரை பொறுத்தவரை இதுதான் எதார்த்த உண்மை..

ஏனெனில் எம்.ஜீ.ஆர்,ஜெயலலிதா,ஓபிஎஸ் எடப்பாடி என இவர்கள் யாவருமே ஆரியத்தின் உருவாக்கமே,

இவர்களின் கொள்கையே
திராவிட அப்பாவி சூத்திரர்களின் ரெட்டை இலை மீதான மாயை வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வருவது ஆட்சிக்கு வந்தபின்
Jun 2, 2023 5 tweets 2 min read
#கலைஞர் இல்லம் தேடி சத்ய சாய்பாபா வந்தார்.. உலகமே அசந்தது.. பாபாவை பார்க்க மைக்கேல் ஜாக்சன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு கிடைக்காமலே இறந்து போனார்... சச்சின் பல நாள் காத்திருந்து நேரில் சந்தித்தார்..

எவர் வீட்டிற்கும் பாபா பிற்காலத்தில் போனது கிடையாது.. Image பிரதமரோ, ஜனாதிபதியோ, தேடி வந்துதான் பாபாவைப் பார்க்க வேண்டும்..அப்படிப்பட்ட சத்ய சாய் பாபா, கலைஞரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அவரது இல்லத்திற்கே போய், மாடி ஏறி கலைஞரைச் சந்தித்தது கண்டு ஆத்திகர்கள் ஆடிப்போனார்கள்.... சில நாத்திகர்கள் ஆத்திரப்பட்டார்கள்...
Jun 1, 2023 4 tweets 2 min read
நீங்கள் காண்பது கலிபோர்னியா பல்கலைகழகம்.

சுமார் 100 க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த மாணவர்கள் இங்கு இருக்கிறார்கள்.

ஐரோப்பா, அமெரிக்காவில் நேரு உரையாற்றாத எந்த பல்கலை கழகமும் இல்லை Image உலகின் மிகப்பெரிய பல்கலை கழகங்களில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மன்மோகன் சிங் ஆகியோர் உரையாற்றி இருக்கிறார்கள்

காங்கிரஸ் மற்றும் காந்தி குடும்பத்தின் பாரம்பர்யத்தை, @RahulGandhi முன்னெடுத்துச் செல்கிறார்

அதே பல்கலைகழகம்.
டெலிப்ராம்ப்டர் இல்லை எழுதிவைத்தும் பேசவில்லை ! Image
Jun 1, 2023 7 tweets 3 min read
தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது தொடர்பான விவகாரம் குறித்து முதலமைச்சர் @CMOTamilnadu திரு ஸ்டாலின் மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் @AmitShah திரு.அமித்ஷா-க்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். ImageImage அதை,,மிகவும் கிண்டலாக கேலியாக @BJP4TamilNadu பிஜேபி தலைவர் திரு அண்ணாமலை @annamalai_k
திரு.அமித்ஷா அவர்களின் கடந்த 9 ஆண்டு கால வரலாற்றில் ஸ்டாலின் அவர்கள் எழுதியதைப்போல தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள் என்று பேசியுள்ளார்..
May 31, 2023 4 tweets 1 min read
சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று வந்த மல்யுத்த வீராங்கனைகளை தன் வீட்டு மகள்கள் என்றார் மோடி .இன்றைக்கு அவர் வீட்டு மகள்கள் ஒரு கிரிமினலால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு பகிரங்கமாக வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக. அன்று தகப்பன் ஸ்தானத்தில் நின்று பேசிய மோடி இன்று கண் அவிந்து போய்விட்டார் போல் அவர் களைக் கண்டும் காணாமலும் இருக்கிறார். பிரீஜ் பூஜன் சரண் சிங் என்ற பாஜகவைச் சேர்ந்த அந்தக் கிரிமினல் மீது 38 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருக்கின்றன
May 31, 2023 4 tweets 1 min read
#கொடுங்கோல் -
#கொடுங்கோன்மை...

பாலியல் வன்முறையில்
ஈடுபட்ட பாஜக எம்.பி.மீது
நடவடிக்கை வேண்டுமென
நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகள்
ஒரு மாதத்திற்கும் மேலாகப்
போராடி வருகின்றனர். பாலியல் குற்றம் புரிந்த
பாஜக எம்.பி.மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாகப்
போராடும் வீராங்கனைகளை அடித்துத் துவைத்துக் தரதர-
-வென இழுத்துச் சென்று கைது செய்கின்றனர் காவல்துறையினர்
May 31, 2023 4 tweets 5 min read
#BreakingNews
தமிழ்நாடு பாஜக தலைவர் @annamalai_kயின் மிக நெருங்கிய நண்பரும் பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளருமான மின்ட் ரமேஷ் என்பவர் தனது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் என்பவனுடன் கூட்டு சேர்ந்து கொரட்டூரை சேர்ந்த ஒரு பெண்ணிடமிருந்து ரூபாய் 45 லட்சத்தை பறித்துச் சென்றதை அடுத்து Image @tnpoliceofflஆல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இதில் அண்ணாமலைக்கு தொடர்பு இருக்கிறதா என்ற வகையிலும் தமிழ்நாடு போலீசார் விசாரணை
May 30, 2023 4 tweets 1 min read
சாதனை, இது 9 ஆண்டுகளில் யாராலும்
செய்ய இயலாத சாதனைகளாம்...!

வேதனை, ஏழை எளிய மக்களுக்கோ,
மிக மிக வேதனை.

சோதனை,கொள்ளிக் கட்டைகளால் தின
வாற்றிக் கொண்டு, வெந்து தவிக்கும்
மக்களுக்கோ மிகப்பெரும் சோதனை. அரிசி விலை ₹ 30 லிருந்து ₹ 70
சமையல் எண்ணெய் ₹.60 லிருந்து ₹ 210 சமையல் எரிவாயு விலை₹410 லிருந்து
₹1,150 பெட்ரோல் விலை ₹ 68 லிருந்து ₹ 105

டீசல் விலை ₹ 50 லிருந்து₹ 90
வேலையின்மை 50 ஆண்டுகளில் இல்
லாத அளவிற்குத் தலைவிரித்தாட்டம்'.
May 14, 2023 4 tweets 6 min read
#ஆரியம் நான்கு வருணம் என்கிறது....

#குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது....

#ஆரியம் ஏர்பிடிப்பது சூத்திரனுக்குரியதாக கூறுகிறது....

#குறள் உழவனை போற்றுகிறது....

#ஆரிய புராணங்களில் சூதாட்டங்கள் வருகின்றன....

#குறள் சூதாடுவது தவறு என்று கூறுகிறது.... #பிராமணன் பிச்சை வாங்க வேண்டும் என்கிறது ஆரியம்....

#இரந்து வாழின் உலகியற்றியவன் பரந்து கெடட்டும் என்கிறது குறள்.....

#மரணம் வரின் எந்தச் செயலையும் செய்யலாம் என்கிறது ஆரியம்....

#மானம் உயிரினும் பெரிது என்கிறது குறள்....

#ஆரிய புராணங்களில் பல மனைவிகள் உண்டு....
May 14, 2023 8 tweets 1 min read
பூமி புத்ராவின் வெற்றி!
கன்னட வட்டாரத்தில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது 'சோளில்லத சர்தார்'. அதன் பொருள் 'தோல்வியை சந்தித்திராத சர்தார்' என்பதாகும்.

1972ல் இருந்து 9 முறை எம்எல்ஏவாகவும், 2 முறை எம்பியாகவும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருக்கிறார். எதிரிகளாலும் துரோகிகளாலும் கூட தோற்கடிக்க முடியவில்லை. க‌ர்நாடகாவில் முதல்வர் பதவியை தவிர எல்லா பெரிய பதவிகளையும் வகித்திருக்கிறார். அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது, முதல்வரை விட பவர்ஃபுல் மனிதராக வலம் வந்தார்.
Mar 5, 2023 5 tweets 2 min read
கஸ்தூரி ட்விட் - திருட்டு ரயில் - கண்ணதாசன்.

கவிஞர் கண்ணதாசன் தன் வாழ்க்கை சுயசரிதையை வனவாசம் என்ற புத்தகமாக எழுதினார். அப்புத்தகத்தில் தன்னை கண்ணதாசன் என்று குறிப்பிடாமல் அவர் தன்னை தானே "அவன்" என்றே தன் வனவாசம் புத்தகம் முழுவதிலும் தன்னை குறிப்பிடுகிறார்
1/5 தான் டிக்கட் எடுக்காமல் ரயிலேறி சென்றதையும் அதற்கான சூழ்நிலையையும் தன் வனவாசம் சுயசரிதையில் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஆனால் கண்ணதாசன் தான் டிக்கட் எடுக்காமல ரயிலில் பயணம் செய்தது குறித்து எழுதியதை அப்படியே மாற்றி கலைஞர் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததை போலவும்
2/5
Mar 2, 2023 4 tweets 1 min read
"பாசிசம் ஒழிக"என்று விமானத்தில் கோஷமிட்டஆய்வு மாணவி சோபியாவின் மேல் ஆணவத்தினால் புகார் கொடுத்த தமிழிசை பின்னர் ஆளுநரனார்.

பாசிசம் ஒழிக"என்பதற்கு புகார் கொடுத்தால் "பாசிசம் வாழ்க" "என்று சொல்கிறோம் என்பது கூடத் தெரியாத அந்த மனிதாபிமானம் இல்லாத பெண்ணை
1/4
ஆளுநர் பதவிக்கு தேர்வு செய்துள்ளார்களே என்று மக்கள் வேதனைப்பட்டனர்.

இப்போது மனித உரிமை ஆணையம் சோபியா மீது முகாந்திரம் இல்லாமர்ல் புகார் பதிவு செய்ததற்காக 2 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கக் கட்டளையிட்டுள்ளது.
2/4
Jun 11, 2022 4 tweets 1 min read
*"சிதம்பரம் நடராஜர் கோவில்" வழக்கில், அந்த கோவிலுக்கு 2007ஆம் ஆண்டு 37,199/- ரூபாய் வருமானம் வந்ததாகவும், அதில் கோவிலை பராமரித்த வகையில் 37,000/- செலவாகிவிட்டதாகவும் மீதம் 199/- இருப்பதாக 'தீட்சிதர்கள்' நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.* அந்த கோவில் "முதல்வர் கலைஞரால்" தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பிறகு ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா..?*

*2009ஆம் ஆண்டு அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.*

*அதன் பிறகு 5 ஆண்டுகளில் கோவில் வருமானம் 3 கோடியே 15 இலட்சம் !!*