How to get URL link on X (Twitter) App

வள்ளுவரின் குறளில் 'கடவுள் வாழ்த்து' என்ற ஒன்றை வலிய வரவழைத்து எழுதப்பட்டு உள்ளது. மக்களை வாழ்த்தக் கூட்டப்படும் கூட்டங்களில்கூட கடவுளை வாழ்த்துவது என்று முட்டாள்தனமாக கடவுளை வாழ்த்துவதுபோல் மக்களுக்காக நூல் செய்தவர்,
அந்த Indigenous மக்களைத் தேடி வந்த காக்காசியரே அமெரிக்கத் தொல்குடியினருடன் தொடர்பிற்கு வழிகண்டுபிடித்த கொலம்பசும், பிற்காலத்தில் அம்மக்களை செவ்விந்தியர் என்றழைக்கக் காரணமான இந்தியத் தொல்குடியிருடன் நேரடியாகத் தொடர்பேற்படுத்த வழிக் கண்டெடுத்த வாஸ்கோடகாமாவும்.
👉🏼கிரந்தமேற்றப்பட்டத் தமிழ், க்ருத எழுத்து முறையேற்ற கன்னடம், மலையாளம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, தெலுங்கு, கோண்டி, கூயி, கூலி, கோலாபி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டோ, குரூக், மால்தோ, பிராகூய் என திராவிட மொழிக் குடும்பமாக தமிழ் பிளவுபட்டது என தமிழ்

விவிலியத்தின் (#Bible) பழைய ஏற்பாட்டை புனிதநூலாக ஏற்கும் யூதர்கள், புதிய ஏற்பாட்டை ஏற்கும் கிறித்தவர்கள் நம்பும் 'இயேசுவே தேவதூதன்' என்பதை ஏற்காதோர். யூதர்கள் இயேசுவை இறைதூதராய் ஏற்கமறுத்த காலத்திலிருந்தே மத உரசல்கள் மத்திய கிழக்காசியப் பகுதிகளில் நடந்து வந்துள்ளன.
மாட்டு மூத்திரம் குடித்தால் புற்றுநோய் வராது, கொரானாவே ஓடிவிடும் என்றெல்லாம் சிந்திக்கும் கூட்டத்துக்கு எப்படி அம்பேத்கரின் சிந்தனை வெளியை முடக்கிட திட்டமிடும் அளவுக்கான கட்டமைப்பும் கோட்பாடும் வந்தது?