Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Sep 21, 2020, 9 tweets

#சீமான் கத்தும்போது சிரிச்சவனுக மல்லாக்க படுத்து காறித்துப்பிக் கொள்ளவும்.

விதைத் தடுப்பு சட்டமா.?

1886 லிருந்து 2004 வரைக்கும்
விதைப்பாதுகாப்பு சட்டம் இருந்தது.

அதாவது ஒரு மாநிலத்தின் விதையை வேறு மாநிலத்திற்கோ,
அயல்நாடுகளுக்கோ அரசின் அனுமதியின்றி கொண்டு செல்லக்கூடாது.

ஆனால் 2014க்கு பிறகு விதையை
#விவசாயி பதுக்கி வைப்பது குற்றம்.

அதாவது அடுத்த வருடம் நெல் விதைப்பதற்கு இந்த வருடமே
அதற்கான விதையை அவர்
வைத்திருக்கக்கூடாது னு சொன்னீங்க!!

இப்போதைய 2020 மசோதா விவசாய நிலத்தை விவசாயி சத்தமில்லாமல் அரசுக்கு கொடுக்க வேண்டும்.

அரசிடமிருந்து தனியார் முதலாளிகள் நேரடியாக குத்தகை முறையில் ஏலம் எடுத்து நிலத்தை கைப்பற்றி விவசாயிகளை கூலிகளாக மாற்றி #விவசாயம் செய்து அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.

இப்போதைக்கு விவசாயிடமிருந்து
விவசாயப்பொருளை கார்ப்ரேட் கையில் சிக்க வைப்பது.

அடேய் உங்க அயோக்கியத்தனத்துக்கு
அளவே இல்லாமப் போச்சுடா??

என்னடா நம்ம தானியத்தெல்லாம்
வெளிநாட்டுக்காரன் வந்து காப்பீடு வாங்குதானே!!

என்ன சங்கதினு நோண்டிப் பார்த்தா??

இந்தியர்களை விவசாயக்கூலிகளாக மாற்றி,
இந்திய நிலத்திலே இயற்கை விவசாயம் செய்து,

விளைந்ததை முழுவதுமாக தன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து!!

தன் நாட்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்திய மக்களின் நிலமும், தானிய விதைகளும் அரசுடமை ஆக்கப்பட்டு ஏற்றுமதி என்றப்பெயரில் அந்நிய தேசத்திற்கு விற்கப் போகிறார்கள்.

இனி விவசாயிகள் நினைத்தாலும் நிலத்தையும்,

நீர் வளத்தையும், மக்களின் உழைப்பையும் கைப்பற்றி
விவசாயம் செய்ய இயலாது.

விவசாயிகளுக்கு #அரசுவேலை
என்றப் பெயரில் மக்களிடமிருந்து நிலத்தைப் பறித்துகொண்டு
விவசாயிகள் நிலமற்றக் கூலிகளாக மாற்றப்பட போவது உறுதி.

இதுவரை நேரடி விவசாயிகளுக்குத்தான் இயற்கையானத் தரமான விவசாயப்பொருட்கள்

கிடைத்தது.

அதாவது #மாடு வைத்திருப்பவனுக்கே!!முதலில் அந்த மாட்டுப்பால் கிடைத்தது.
ஆனால் இனி மாடுகள் கூட்டுப்பண்ணையின் மூலம் அரசுடமை ஆக்கப்பட்டு விவசாயிகள் வெறும் கூலிகளாக மாற்றப்படுவார்கள்.

தன் கையால் விளைந்த எந்தப் பொருளும் விளைவித்தவன் அதை உண்ணக்கூட அனுமதி மறுக்கப்படும்.

அதாவது பணம் வைத்திருப்பவனேக்கே
இயற்கை #உணவு கிடைக்கும்.

ஏழை விவாசாயக் கூலியின் பாடு திண்டாட்டமே.

அதாவது தற்சார்பில் எவனாலும்
வாழவே முடியாது.

விவசாயத்தில் உலகநாடுகள் முதலீடு செய்யப் போகிறது..
முதலில் விவசாய நிலங்களை கைப்பற்றும்.

பிறகு அதில் விவசாயம் செய்து தன்நாட்டின் உணவு தேவைக்காக இந்த நாட்டையும், இந்த மக்களையும் பஞ்சத்தில் ஆழ்த்தப்போவது #உறுதி

தனியார்கம்பெனிகள் முதலீடு உருவெடுக்கப்போகிறது.

இது கண்முன்னே நடக்கும்
நம்மால் ஒன்றுமே செய்யஇயலாது. நாம் கோழிகள் கழுகை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling