அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Mar 14, 2022, 19 tweets

Via WA
எங்கள் பெயர் #காங்கிரஸ் #congress

நாங்கள் இஸ்லாமிய வம்சா வழியைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளியில் தெரியாமல் மறைத்து ராஜதந்திரமாக இந்தியாவை ஆண்டு வந்தோம்.

நாங்கள் இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு எமதர்மன். சுதந்திரப் போரில் 21 லட்சம் இந்துக்கள் நாடெங்கிலும் குறிப்பாக அதிக

எண்ணிக்கையில் சுதந்திரத்திற்கு முன் நவகாளி வங்கத்திலும், சுதந்திரத்திற்கு பின் பாகிஸ்தானிலும், சுதந்திரப்போர் நடைபெற்ற போதும் கொல்லப்பட்டனர். அதற்கு நாங்களே முழுக்க முழுக்க காரணம். இந்துக்களை கொல்ல எங்களது மறைமுக ஆதரவு எப்போதும் உண்டு.

மத ரீதியாக பாகிஸ்தான் பங்ளாதேஷ் என இரண்டாக

பிளந்த பிறகு நாங்கள் பித்தலாட்டம் செய்து மூன்றரை கோடி முஸ்லிம்கள் இந்தியாலேயே தங்க வைத்து இந்துக்களுக்கு தீராத தலைவலியை கொடுக்க காரணமான கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி. அது போக பிளந்த இரண்டு நாடும் தங்களை முஸ்லிம் நாடுகள் என பிரகடனப்படுத்தியும் கூட இந்துகளுக்குத் துரோகம் இழைக்கவே

நயவஞ்சகமாக இந்தியாவை மதசார்பற்ற நாடாக அறிவித்த கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி.

இந்துக்கள் இல்லாத காஷ்மீரை உருவாக்கி அதை இன்னொரு இஸ்லாமிய நாடாக உருவாக்க முயற்சி செய்ததும் எங்கள் காங்கிரஸ் கட்சியே!

அந்த அயோக்கியத் தனத்தை நாங்கள் செய்ததால் இன்று கேரளா, மேற்கு வங்கம் உட்பட 8

மாநிலங்களில் இந்துக்களை திட்டமிட்டே சிறுபான்மையினர் ஆக்கிய கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி.

சர்தார் வல்லபாய் பட்டேலின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்து சட்ட மசோதா (Hindu Code Bill ) மூலம் இந்துக்களை மட்டுமே கட்டுப்படுத்தும் சட்டத்தை மக்களவையில் அமல்படுத்திய கட்சி எங்கள் காங்கிரஸ்

கட்சி. முஸ்லிம்களுக்கு சர்வ சுதந்திரம் அளிக்கும் Muslim Personal Law Board அமைத்து கொடுத்து, இந்துக்களுக்கு துரோகம் இழைத்த கட்சி - அதுவும் நாங்கதான்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதி முஸ்லிம்களுக்கு 370 சிறப்புச்சலுகை சட்டம் கொடுத்து இந்துகளை கொன்ற கட்சி

எங்கள் காங்கிரஸ் கட்சி.

பாகிஸ்தான் போரில் இந்திய ராணுவம் பிடித்து வைத்திருந்த 93,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்களாகிய போர் கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் திருப்பி அனுப்பிய கட்சி எங்களது காங்கிரஸ் கட்சி. அதே வேளையில் பாகிஸ்தான் நாட்டில் பிடிபட்ட 54 இந்திய வீரர்களை மீட்காமல் விட்ட

கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி.

90000 சதுர கிமீ பரப்பளவு கொண்ட கைலாஷ் மானசரோவர் ஏரி பகுதியை இந்துக்கள் புனித யாத்திரை போகக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு சீனாவிற்கு தாரை வார்த்து விட்டு அது எதற்கும் பயன்படாத நிலப்பகுதி என வெட்கமே இல்லாமல் மக்களவையில் பொய் சொன்ன கட்சி காங்கிரஸ்

கட்சி. அதே பகுதி இன்று மீட்கப்பட்டு உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சார உற்பத்தி செய்து வருகிறது இந்தியா அதனால் எங்களுக்கு வயிறு எரிகிறது.

எங்கள் ஓட்டு வங்கி அரசியலுக்காக + இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காகவும் திட்ட மிட்டு ரோகிங்கியா முஸ்லிம்களை ஜம்மு காஷ்மீரில் குடி

அமர்த்திய கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி. அதே காரணத்திற்காக அசாமிலும், மேற்கு வங்கத்திலும் பங்களாதேஷில் இருந்து சட்டவிரோத வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுத்தது காங்கிரஸ் கட்சி!

CAA NRC ஆகிய சட்டத்தை நாங்கள் எதிர்ப்பதற்கு காரணம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க முடியாத

காரணத்தினாலேயே.

30000 அப்பாவி சீக்கியர்களை கொன்று குவித்த கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி.

தூர்தர்ஷனின் சத்யம் -சிவம் -சுந்தரம் லோகோவை முடக்கி வைத்த கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி.

கேந்திரிய வித்யாலயாவின் புத்தகங்களில் ‘அஸதோ மா சத் கமய’ சொற்றொடரை முடக்கிய கட்சி காங்கிரஸ் கட்சி.

வந்தேமாதரம் தேசியகீத பாடலை பாட எதிர்ப்பு தெரிவிக்க இஸ்லாமியர்களை தூண்டிவிடும் கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி

26/11 மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலில் “RSS பங்கு இருந்தாலும் ஆச்சரியமில்லை” என வாய்கூசாமல் பொய் சொன்ன கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி. ஒரு வேளை Kasab கூட்டாளிகள் உயிருடன்

பிடிபடாமல் இருந்தால் அந்த பழியை ஆர்.எஸ்.எஸ் மீது திணித்திருக்கும்.

எந்த கூட்டத்திலும், #வந்தேமாதரம் #பாரத்மாதாகீஜெய் கோஷம் போடப்படுவதை வெறுக்கும் கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி.

1966ல் பசு பாதுகாப்பு கோரி போராடிய பல ஆயிரம் சாதுக்களை துடிக்கத்துடிக்க சுட்டுக்கொன்ற பெருமை எங்கள்

காங்கிரஸ் கட்சிக்கே!

#அமர்நாத் யாத்திரைக்கு செல்ல இந்துக்களுக்கு வரி விதித்ததும், #ஹஜ் யாத்திரைக்கு மானியம் கொடுக்க வைத்தது காங்கிரஸ் கட்சி.

குஜராத் சோம்நாத் கோவிலை புதுப்பித்த சர்தார் படேலை எதிர்த்ததும், அந்த ஆலய கும்பாபிஷேகத்திற்கு சென்ற ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களை

கண்டித்ததும் எங்கள் காங்கிரஸ் கட்சி. அதே காரணத்திற்காக அவரது பதவிக்காலம் முடிந்தபின் ஜனாதிபதிக்கு கிடைக்கவேண்டிய அனைத்து சலுகைகளையும் ரத்து செய்த கட்சி காங்கிரஸ் கட்சி!

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பயங்கரவாதிகள் எனச் சொல்லியும் உண்மையான இஸ்லாமிய பயங்கரவாதிகளை சகோதரர்கள் என்றும்

அழைக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி.

உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீ ராமன் கற்பனை கதாபாத்திரம் எனச் சொல்லி ராம்சேதுவை உடைக்க துணிந்த கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி

சுதந்திர இந்தியாவின் Field Marshal சாம் மானெக்க்ஷா அவர்களுக்கும் இந்திரா பெரோஸ் காண்டிக்கும் பிரச்சனை இருந்ததால் அவருக்கு சேர

வேண்டிய ஒய்வூதியம் மற்றும் பென்ஷன் சுமார் 1கோடியே 30 லட்சத்தை முடக்கி வைத்திருந்த கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி
(30 ஆண்டுகள் கழித்து வாஜ்பாய் பிரதமரான பிறகு அவருக்கு நிலுவை தொகை கொடுக்கப்பட்டது.)

இது மட்டுமா? அடுக்கடுக்கான ஊழல்! தடுக்கி விழுந்த இடமெல்லாம் ஊழல் செய்த கட்சி

காங்கிரஸ் கட்சி.

இஸ்லாமியர்களாகிய நாங்கள் இந்துக்களைப்போன்றே பெயரை வைத்துக் கொண்டு ராஜதந்திரமாக இந்துக்களை ஏமாற்றி கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தோம். நேருபரம்பரையின் நான்காம் தலைமுறை வாரிசு நாட்டையும் மக்களையும் ஏமாற்றி ஊழல் செய்ய வேண்டாமா? இஸ்லாமிய பாசம் காங்கிரஸ்

கட்சிக்காரர்களாகிய எங்கள் ரத்தத்தோடு ஊறிப்போன விஷயம்.

இப்போது இந்த ரகசியத்தை தெரிந்து கொண்டு இந்துக்கள் எங்களை புறக்கணிக்கிறார்கள்.

70 ஆண்டுகளாக பாரத நாட்டை ஏமாற்றிய நாங்கள் புது வழிமுறையை கண்டுபிடித்து மீண்டும் ஏமாற்றுவோம்.

காங்கிரஸ்ஸின் உண்மை முகம் தெரிந்து கொள்ளுங்கள்!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling