அவர் கூறி இருப்பது, ஒவ்வொருவரும் தன் தாய்மொழிக்கு முதன்மை தர வேண்டும். எதற்கு எடுத்தாலும் ஆங்கிலத்தை தூக்கி கொண்டு திரிய வேண்டாம். இரு தமிழர்கள் சந்தித்தால் தமிழில் உரையாடுங்கள்.
தமிழரும் வங்காளரும் சந்திக்கும் போது?
ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று சொல்பவர்களைத் தான் சாடி இருக்கிறார். ஏனெனில் அந்த ஆங்கில மோகம் தமிழையும் அழிக்கிறது, வங்காளத்தையும் அழிக்கிறது.
இணைப்பு மொழியாக ஏதாவது ஒன்று வேண்டும் எனும்போது
ஆங்கிலத்தை அழிக்கப்பார்க்கிறார் உள்துறை அமைச்சர் என்று சொல்லி விவாதம் செய்தால் அது சரியானது. வரவேற்கத்தக்கது.
நன்றி: கார்த்திக் குமார்.