My Authors
Read all threads
#தமிழக_திமுக_MPகளின்_செயல்பாடு

#IITMadras போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 52 தற்கொலைகள் பற்றியும்,அக்கல்வி நிறுவனங்களில் சாதி,மத பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது.தற்கொலை செய்து கொண்ட பாத்திமாவுக்கு நீதி வேண்டும்.யாரை காப்பாற்ற பார்க்கிறீர்கள்?
#தமிழக_திமுக_MP_களின்_செயல்பாடு

”உதகை மண்டலத்தில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனத்தை மூடக்கூடாது”

-திரு. @dmk_raja எம்.பி., அவர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்.

#DMK 👇
#திமுக_MPகளின்_செயற்பாடுகள்

அரூர்-சேலம் சாலை.

அரசு மருத்துவமனையில் புதிதாக இருதய அறுவை சிகிச்சை பிரிவு 3கோடி செலவில்.

13ஆண்டுகால கோரிக்கை பகுதி நேர பண்பலை முழுநேரமாக ஆக்கப்பட்டு இருக்கிறது.

11 பேருக்கு 21லட்சம் அறுவை சிகிச்சைக்காக பிரதமர் நிவாரண நிதி @DrSenthil_MDRD 👇
மக்களவையில் விதி 377-ன் கீழ், தொடரும் ஆழ்துளை கிணற்றில் விழும் சிறார் மரணங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள், ஆழ்துளைக் கிணறு வரைமுறைகளை ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற மரணங்களை தடுக்க விரிவான சட்ட முன்வடிவை எடுக்க வேண்டும்.
- திருமதி @ThamizhachiTh MP
NCERTனுடைய 6 மற்றும் 12ம் வகுப்பு பாடபுத்தகங்களில் தமிழ் நாகரிக சங்ககாலத்தினுடைய காலம் கிமு3 நூற்றாண்டு என்று இருக்கிறது, அவற்றை கிமு6 நூற்றாண்டு என்று வருகிற கல்வி ஆண்டில் மாற்ற வேண்டும்அதே காலத்தில் தான் தமிழகத்தில் வைகை நகரநாகரீகம் எழுத்தறிவு பெற்று இருந்ததுகுறிப்பிடவேண்டும்
#மாமதுரையில் மருந்துசார் அறிவியலில் மேம்பட்ட பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்காக "#தேசிய_மருந்துசார்_கல்வி_மற்றும்_ஆராய்ச்சி_கழகம்" அமைத்திடக்கோரி... மத்திய வேதிப்பொருள் உரத்துறை அமைச்சர் சந்தனகவுடாவிடம் மனு அளித்தனர் . மதுரை @SuVe4Madurai MP, #வைகோ 👇👇 ImageImageImage
திருபெரும்புதூர் - தாம்பரம், திருபெரும்புதூர் -ஒரகடம் #தளபிரிவு_மேம்பாலமும், சந்தைவேலூர் பகுதியில் #சுரங்க_நடைபாதையும்,

திருபெரும்புதூர் - மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலையை வலுப்படுத்துவதாகவும் மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சர், #TR_பாலுMP அவர்களுக்கு உறுதி அளித்தார். ImageImage
#இந்தியாவெங்கும் சமத்துவபுரம்-
தலைவர் #கலைஞர் உருவாக்கிய #சமத்துவபுரம் என்ற முன்மாதிரி திட்டத்தை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.
- @WriterRavikumar MP விழுப்புரம் ImageImage
”திருப்பூர், கரூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மருத்துவப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்கவும், வங்கிகளில் கடனுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

-திரு. @aganeshamurthi எம்.பி., மதிமுக
"புதிய கல்வி கொள்கை அல்ல - புல்டோசர் கொள்கை" - மாநிலங்கள் அவையில் வைகோ கடும் தாக்கு.

thanthitv.com/News/India/201…
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் இன்னும் AIIMS மருத்துவமனை கட்ட வேலைகள் தொடங்கப்படவில்லை. உடனடியாக AIIMS மருத்துவமனை கட்ட அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
- திரு. மாணிக்கம் தாகுர் MP.,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இழப்பீடு நிதி வழங்க வேண்டும்.
-திரு.செல்வராஜ்MP
பின்தங்கிய தொழில் வளர்ச்சி விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் வேலைவாய்ப்பு குறைந்த திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து துறைச் சார்ந்த பல்வேறு வளர்ச்சிக்காக சிறப்பு அந்தஸ்து மூலம் நிதி ஒதுக்கி தருமாறு மத்திய அமைச்சர் அவர்களை சந்தித்து மனு அளித்தார் @CNAnnadurai4 Image
#தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கநல்லூர் 'கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR)' பகுதியில் ஏற்படும் தொடர் சாலை விபத்துகளை மேற்கோளிட்டு அப்பகுதியில் #பல்நோக்கு_மருத்துவமனையை ஏற்படுத்தித் தர வேண்டும்.

- திருமதி. @ThamizhachiTh MP.
திருவண்ணாமலை - சென்னைக்கு இரயில் சேவை தேவை.

திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் சேவைக்கான பணிகள் தொடங்க வேண்டும்.

- திரு. @CNAnnadurai4 MP.,
திருவண்ணாமலை.

nakkheeran.in/24-by-7-news/t…
பொள்ளாச்சி பகுதியில் கால்நடை தீவனங்களை தயாரிக்கின்ற தொழிற்சாலையை நூறு கோடி ரூபாய் முதலீட்டில் அமைப்பதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்தொழிற்சாலை மூலம் நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும்.

- திரு. @kshanmugamdmk MP.,
பொள்ளாச்சி. Image
21/1/19அன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது செல்வி @jothims MP அவர்களிடம் மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் மனு கொடுத்ததையடுத்து அடுத்த 2 மணி நேரத்தில் அவருக்கு மூன்று சக்கர வண்டியை கரூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. @Senthilbalaji_v MLA அவர்கள் வழங்கினார்! ImageImage
சேலம்
நாடாளுமன்றதொகுதிக்குட்பட்ட
காடையாம்பட்டி ஒன்றியம்
கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி
கோட்டைமேடு பொதுமக்களின்
25 ஆண்டு கோரிக்கை ஏற்று
நியாய விலைக் கடை கோரிக்கையை
பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து
₹ரூ.12 லட்சம் ஒதுக்கி நிறைவேற்றி
இன்று அடிக்கல் நாட்டினார் @Sr_parthiban ImageImage
சேலம் - கரூர் புதிய ரயில் சேவையை இன்று நான் தொடங்கி வைத்தார்.
சேலம்,கரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றினர்.
@Sr_parthiban ImageImageImage
தமிழ் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும்.

ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் ஏற்றுமதிக்கான மருந்துப் பூங்கா உருவாக்க வேண்டும்.

- திரு. @officeofjagath MP.,
அரக்கோணம். ImageImage
விவசாயத்துறை அமைச்சர் மாண்புமிகு நரேந்திரசிங் தோமர் அவர்களைச் சந்தித்து அரவக்குறிச்சி,கரூர்,கிருஷ்ணராயபுரம்,விராலிமலை,மணப்பாறை,வேடசந்தூர் பகுதிகளுக்கு விவசாயிகளுக்கு பயனளிக்கும் குளிர்பதனக் கிடங்கு ,தவிட்டு பாளையத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க கோரிக்கை வைத்தார் @jothims ImageImage
24/7/19அன்று பாராளுமன்றத்தில் கரூர் தொகுதியில் அதிகம் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் மண்மங்கலம் வாங்கப்பாளையம் செம்மடை பெரியார் வளைவு வீரராக்கியம்(கரூர்) ,கொடும்பாளூர் (விராலிமலை) பகுதிகளில் உடனடியாக மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என கேட்டு கொண்டார் @jothims
கரூர் தொகுதிக்கான ரயில் நிலையம், புதிய ரயில் சேவை,ரயில் நிறுத்தம், போன்ற கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

- செல்வி. @jothims MP., கரூர் ImageImage
காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் அண்ணன் க.செல்வம், MP. அவர்கள் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்து சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை கோரி மனு அளித்தார். Image
விழுப்புரம் மாவட்டத்தில் 40 ஆண்டு காலமாக உள்ள வருமான வரித்துறை சர்கல் அலுவலகத்தை (INCOME TAX CIRCLE OFFICE) விழுப்புரத்தலிருந்து மாற்ற கூடாது என நிதியமைச்சர் திருமதி.@nsitharaman MP அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

- திரு. @SigamaniGautham MP
கள்ளக்குறிச்சி Image
புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தமிழ் நாட்டில் விமானங்களில் தமிழில் அறிவிப்பு தேவை.

- திரு. வைகோ MP., மதிமுக
19.11.19அன்று பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான
திருப்பதி-மன்னார்குடி
#பாமணி_விரைவு_ரயில்,
சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் #ராமேஸ்வரம்_விரைவு_ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே துறை தலைவர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
- ரமேஷ் MP Image
நெய்வேலி தொகுதியின் தேவைகள்,குறிப்பாக Gratuity மற்றும் NLC-க்கு இடம் கொடுத்தவர்களுக்கு இதுவரை NLC-யில் பணி வழங்காமல் இருப்பது குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு @JoshiPralhad அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். @RameshTRV Image
விக்கிரவாண்டி-சேத்தியாதோப்பு-தஞ்சாவூர் 4 வழிச்சாலை பணி தொய்வு குறித்தும்,கடந்த 6 மாதங்களாக பணி நடைபெறாமல் இருப்பது குறித்தும் பருவ மழை வரவிருப்பதை கருத்தில் கொண்டும் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
-திரு.@RameshTRV Image
7 லட்சம் முந்திரி தொழிலாளர்களின் நலன் கருதி தொகுதியில் முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

- திரு. @RameshTRV MP.,
கடலூர். Image
29/7/19 அன்று கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் அவர்களைச் சந்தித்து #NEP குறித்த கழகத் தலைவர் தளபதி அவர்களின் கடிதம் மற்றும் தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வறிக்கையை வழங்கினார்கள்.
- #திமுக_MPகள் Image
31/7/19அன்று மத்திய நிதியமைச்சர் திருமிகு.நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்து, சேலம் உருக்காலையின் நிதிநிலையை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தனியார்மயமாக்கும் முடிவை கைவிடக்கோரியும் மனு அளித்தார்.
- @KanimozhiDMK MP

உடன் சேலம் உருக்காலை தொழிற்சங்கத் தலைவர்கள் Image
13/9/19 அன்று இலங்கை பிரதமர் ரணில்விக்ரம்சிங்கே மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் திரு. திலிப் வெதாராச்சி அவர்களை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

- திருமதி. @KanimozhiDMK MP.,
தூத்துக்குடி. ImageImage
15/9/19 அன்று, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் காலியாக உள்ள வங்கி பணியிடங்களுக்கு தேர்வு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் நடக்கும் என்ற அறிவிப்பு மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. இதை உடனடியாக சரி செய்ய வேண்டுமென @nsitharaman அவர்களை கேட்டுக்கொண்டார்
-கனிமொழிMP ImageImage
23/9/19அன்று மத்திய கலாச்சார பண்பாட்டு இணை அமைச்சரை சந்தித்து கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கவும்,மதுரையில் தொல்லியல் துறையின் கிளை அலுவலகம் ஏற்படுத்தவும, கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவும் வலியுறுத்தினார்கள்.
@KanimozhiDMK @SuVe4Madurai @KartiPC Image
30/9/19அன்று, மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களைச் சந்தித்து #தூத்துக்குடியில், எப்போதும் வென்றான், குறுக்குசாலை, கீழ ஈரால், வேம்பூர் மற்றும் மாடத்தூர் விளக்கு ஆகிய பகுதிகளில் மேம்பாலம் (அ)சுரங்கப்பாதை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தார்

- திருமதி. @KanimozhiDMK MP Image
30/10/19 அன்று தருவைக்குளத்தைச் சேர்ந்த 40 மீனவர்கள் கடலில் சிக்கியுள்ளதை அறிந்தவுடன், அவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சகத்தில் கோரிக்கை விடுத்தார்.
- திருமதி. @KanimozhiDMK MP

பின் குறிப்பு :அவர்களை மீட்டு தந்தது உள்துறை அமைச்சகம். Image
சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு திருப்பிவிட வேண்டும் - தயாநிதி மாறன்.

thanthitv.com/News/Politics/…

- திரு. @Dayanidhi_Maran MP.,
மத்திய சென்னை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கடந்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும் மத்திய அமைச்சர் திரு @rsprasad மக்களவையில் அறிவிப்பு.
-திரு. @Dayanidhi_Maran ImageImage
'சென்னை - செங்கல்பட்டு இடையேயான இரயில் நிலையங்களில் கழிப்பறை வசதி இல்லை' அதை உடனே அமைத்து தர வேண்டும்.

- மக்களவையில் திரு. @Dayanidhi_Maran எம்.பி.,

”இரயில்வே இருப்பு பாதைகளில் மனிதர்களால் இயக்கப்படும் லெவல் கிராஸிங்குகளில், போக்குவரத்து நெரிசல் மற்றும் காலவிரயத்தை தவிர்க்க, அப்பகுதிகளில் சுரங்கப் பாதைகள் அல்லது மேம்பாலங்களை எப்போது அமைப்பீர்கள்?” அதை உடனே அமைத்து தர வேண்டும்.

-முன்னாள் மத்திய அமைச்சர் @Dayanidhi_Maran MP.
விமானங்களில் தமிழ் மொழியிலும் அறிவிப்புகள்!

வைகோவின் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்த பரிந்துரை செய்த வெங்கய்யா நாயுடு!

விவரம்➤ bit.ly/33h2oas #Vaiko
ரூ.48 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை - பணியை தொடங்கிவைத்தார் தயாநிதிமாறன்.

@Dayanidhi_Maran

thanthitv.com/News/TamilNadu…
கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி தொகுதியில் குளம் மற்றும் கால்வாய்களை பொதுமக்களே இணைந்து தூர் வாருவதற்கு வசதியாக இலவச JCB இயந்திரம் வழங்கினார்

- திரு. @vasanthakumarH MP
கன்னியாகுமரி. Image
'சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் மத்திய பாஜக அரசின் முடிவை எதிர்த்து திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர கழக எம்.பி.,க்கள் அறிவிப்பு'

#dmk
#ParliamentWinterSession Image
"தென்னிந்திய மக்கள் தில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தை அணுகி வழக்காடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வுகாண, சென்னையில் உச்சநீதிமன்ற அமர்வை உருவாக்க வேண்டும்"

- திரு.வைகோ MP அவர்கள்

"இந்தியாவின் பல பகுதிகளில் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்படக் காரணமான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சிறப்பான தகவல் தொழில்நுட்ப கொள்கைகளை மத்திய அரசு தொடர்ந்து பின்பற்ற வேண்டும்"

- திரு. @Dayanidhi_Maran MP

"இரயில்வே துறையில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளின் மூலம் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளில், அந்தந்த மாநில மக்களுக்கான உரிமையை - சமத்துவத்தை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்."

- திமுக @dmk_raja MP

"கூடங்குளம் போராளிகளை உடனே விடுவிக்க வேண்டும்"

- திமுக முதன்மை செயலாளர் திரு. டி.ஆர். பாலு MP அவர்கள் மக்களவையில் வலியுறுத்தல். ImageImage
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்காக நிலுவையிலுள்ள நிவாரணத் தொகை எப்போது வழங்கப்படும்? என்றும்

நதி நீர் இணைப்பு குறித்தும் துணைக் கேள்விகள் எழுப்பினார்

- திருமதி. @KanimozhiDMK MP

"SPG என்ற முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு படைக்கு அரசியல் சாயம் பூசியுள்ள மத்திய அரசு, கொள்கை வேறுபாடுடைய அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல்,எந்த அடிப்படையில் சட்டத்திருத்தம் மேற்கொண்டது?"

- திரு.@dmk_raja MPஅவர்கள் கேள்வி

@nitin_gadkari அவர்களை சந்தித்து ,
திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை NH- 203 திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக மந்தநிலையில் நடந்து வருவதை எடுத்துக்கூறி பணிகளை துரிதப்படுத்தவும், விவசாயிகளுக்கு உரிய கூடுதல் நிதி வழங்கவும் கோரிக்கைவிடுத்தார் -@kshanmugamdmk Image
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்துக:  

- திருமதி. @KanimozhiDMK MP

hindutamil.in/news/india/527…
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் சலுகைகளுடன் கூடிய சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து தரக்கோரி
மத்திய இரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.@PiyushGoyal அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்

- திரு. @RameshTRV MP.,
கடலூர். Image
”மாற்றுத்திறனாளிகள் என்பதால், இரயில்வே துறையின் குரூப் D தேர்வில் வெற்றி பெற்று - திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்தும், வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உடனடியாக பணி வழங்கவேண்டும்”

- திரு. @tiruchisiva MP.,

”பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்”

- திரு. @dmk_raja MP

தமிழகம் போன்ற நீண்ட கடற்கரையோர கிராமங்களில் கடல் அரிப்பினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றி மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஆய்வுகள், பாதுகாப்பு திட்டங்கள் என்ன? அதை உறுதி செய்ய வேண்டும்.

திருமதி. @KanimozhiDMK MP

"பாய்ச்சலூர்,பெரியலூர், போன்ற ஊராட்சிகளில் காட்டு விலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்கவும், தமிழக அரசின் மலரான செங்காந்தளை மத்திய அரசே நேரடி கொள்முதல் செய்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்."

திரு. @PVELUCHAMY14 MP.,

"தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை மாற்று வழியில் செயல்படுத்தவும், உரிய இழப்பீடு வழங்கவும்,போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்தும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்."

திரு. @kshanmugamdmk MP

மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 2 கோடியே 12 இலட்சம் செலவில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள எஸ்கலேட்டரை
மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்ததார்.
@Dayanidhi_Maran MP., ImageImageImage
பெண்கள் சந்திக்கும் தினசரி பிரச்சனைகளை மேற்கோளிட்டு,தென்சென்னை நாடாளுமன்றதொகுதியில் பெண்களுக்கான வாழ்வியல் மேம்பாட்டு மையங்களாக உளவியல் பயிற்சி மையங்களை மத்தியஅரசின் நிர்பயா திட்டத்தின்கீழ் ஏற்படுத்தித் தரும்படி மத்தியஅரசைகேட்டுக்கொண்டார்
- @ThamizhachiTh
மாநில பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டவைகளை மீண்டும் மாநில பட்டியலுக்கே மாற்ற வேண்டும்.

- திரு. #வைகோ MP.,
”தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் நவீனப்படுத்தப்பட்ட சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியாருக்கு விற்கக்கூடாது;

கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் சேலம் உருக்காலை செயல்பட உதவும்”

-திரு. டி.ஆர்.பாலு MP.,

"பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

-திரு. டி.ஆர்.பாலு எம்.பி.,

பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு முடிவு கட்ட வேண்டும்:

- செல்வி. @jothims MP.,
கரூர்

விவரம்: bit.ly/2P1KZNS
”இந்தியாவின் பொருளாதாரமும், உள்நாட்டு உற்பத்தியும் (GDP) வரலாறு காணாத வீழ்ச்சி;

‘ஒரு நாடு – ஒரு வரி’ என்று @nsitharaman, பிரதமர் @narendramodi- ம் உறுதியளித்தபடி பெட்ரோலிய பொருட்களுக்கு ஒரே வரி எப்போது விதிக்கப்படும்?”

-திரு. @Dayanidhi_Maran MP,

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

- திரு. @PWilsonDMK MP.,

விவரம்: bit.ly/2qfnQiy |
”SC/ST பிரிவு மாணவர்களுக்கான அரசு தங்கும் விடுதிகள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது;

போதிய நிதி ஒதுக்காததால் தரமான உணவு வழங்கப்படுவதில்லை;

குறிப்பாக மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்”

- திருமதி. @KanimozhiDMK MP.,

”ஜவ்வாது மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை மற்றும் விளைநிலங்களுக்கு பட்டா வழங்கவும், போதிய சாலை – சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

-திரு. @CNAnnadurai4 எம்.பி.,

தென்சென்னை பெருநகர போக்குவரத்து நெருக்கடி, சாலை விபத்துகள், பாதசாரிகள் சந்திக்கும் சிக்கல்களையும் குறிப்பிட்டு நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேடைப் பாலங்கள்,மாற்றுத் திறனாளிகளுக்கும் பயனளிக்கும் வண்ணம் சாய்தள பாலங்கள் அமைத்து தர வேண்டும் @ThamizhachiTh
புதுச்சேரியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும். மற்ற யூனியன் பிரதேசங்களை விட அதிக வளர்ச்சியுள்ள புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

- திரு. @tiruchisiva MP.,

”ஆண்டுக்கு சுமார் 3000 கப்பல்கள் இந்தியாவில் உடைக்கப்படுவதால் சுற்றுப்புறச்சூழல் மோசமடைந்து, சுகாதாரம் பாதிக்கப்படுகிறது”

-திரு. @DrKalanidhiV எம்.பி.,

youtube.com/watch?v=LpkrwW…
“கடந்த ஆறு ஆண்டுகளாக திருப்பெரும்புதூர் – ஆவடி - கூடுவாஞ்சேரி வழிதடத்தில் அனுமதிக்கப்பட்ட தென்னக ரயில்வே திட்டங்களை நிறுத்திவைக்குமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளதன் காரணம் என்ன?”

-திரு. டி.ஆர்.பாலு MP.,

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பது #தமிழ்நாடு_உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும்.

- திரு. வைகோ MP.,
”கடந்த 6 ஆண்டுகளாக நாட்டின் பெருமையாக கருதப்படும் பிஎஸ்.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தவிர தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சிக்கு பாஜக அரசு என்ன செய்திருக்கிறது?”

-திரு. @Dayanidhi_Maran எம்.பி.,

”மத்திய அரசு ரூ.15,000 கோடி செலவில் இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ள 60 ரயில்களை, சென்னையில் உள்ள ICF -ல் தயாரிக்க ரூ.6,000 கோடி மட்டுமே செலவாகும்;

எனவே, அரசுக்கு 9,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்”

-திரு. @DrKalanidhiV MP.,

மத்திய அரசின் புதியக் கல்வி கொள்கை, மாநிலங்களின் கல்வி உரிமையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகவும் பாடத்திட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- திரு. @manickamtagore MP.,(INC)
விருதுநகர்.

"நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்"

- திருச்சி சிவா MP.,

#NEET
thanthitv.com/News/TamilNadu…
02-Dec-2019 அன்று நாடாளுமன்றத்தில்,

படந்தல், வலையங்குளம் மற்றும் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலம் அமைத்து தரவேண்டும்.

- திரு. @manickamtagore MP.,(INC)
விருதுநகர்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2016 ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு,2019 பொதுத் தேர்தலுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு,எந்த பணிகளும் நடைபெறாமல் இருகிறது அந்த பணியை உடனே ஆரம்பிக்கவேண்டும்.
-@manickamtagore MP

#MaduraiAirport-ல் சர்வதேச விமானங்கள் இயக்கத்தை விரிவுபடுத்தினால் தென் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், தொழில் முனைவதற்கும் வெளிநாட்டவரின் வருகை அதிகரிக்கும்.நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பும் வருவாயும் அதிகரிக்கும்

-திரு.@manickamtagore MP

ஆட்டோமொபைல் தொழில்துறை மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (MSME) காக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

- திரு. ஏ. செல்லக்குமார் MP.,(INC)
கிருஷ்ணகிரி (தொகுதி)

03-Dec-2019 அன்று நாடாளுமன்றத்தில்,

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மையை சுட்டி காட்டி அவர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகையை மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து வழங்கிடவேண்டும்.

- திரு. @ThiruArasarINC MP., (INC)
திருச்சிராப்பள்ளி

Blue Whale மற்றும் PUBG போன்ற இணைய விளையாட்டுகளினால் ஏற்படும் தீமைகளை எடுத்து கூறி, அவைகளை தடை செய்யவேண்டும்.

-திரு. @vasanthakumarH MP., (INC)
கன்னியாகுமரி.

02-Dec-2019 அன்று நாடாளுமன்றத்தில்,

NH47 மற்றும் NH9 சாலைகளை சீர்படுத்தி தர வேண்டும்.

- திரு. @vasanthakumarH MP.,(INC)

28-Nov-2019 அன்று நாடாளுமன்றத்தில்,

ஓசூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

- ஏ. செல்லக்குமார் MP., (INC)
கிருஷ்ணகிரி.

29-Nov-2019 அன்று நாடாளுமன்றத்தில்,

பட்டியல் சாதியினர்க்கு, பட்டியல் பழங்குடியினர்க்குமான வேலைவாய்ப்பியிலுள்ள இடஒதிக்கீடு உரிமையை காக்க வேண்டும்.

-திரு. @DrJayakumarMP MP.,(INC)
திருவள்ளூர்.

திருவள்ளூர் தொகுதியில் புதிய மருத்துவ கல்லூரி அமைத்து தர வேண்டும்

-திரு. @DrJayakumarMP MP.,(INC)
திருவள்ளூர்

புதிய மருத்துவக்கல்லூரிக்காக
@DrJayakumarMP MP.,அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள்.(தேதி வாரியாக)

தேர்தல் வாக்குறுதியில் மருத்துவ கல்லூரி கொண்டு வருவேன்என்றார் ImageImageImageImage
முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய காங்கிரஸ் MP @DrJayakumarMP

#திருவள்ளூர் தொகுதிக்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து #புதிய_மருத்துவ_கல்லூரிக்கான அனுமதியை பெற்று தந்தார்

@DrJayakumarMP அவர்களின் முழு முயற்சியால் வந்த புதிய மருத்துவ கல்லூரி

ndtv.com/tamil/thiruval…
"கழிப்பிடங்கள் கட்ட மத்திய அரசின் ரூ.3000 உள்பட மொத்தம் ஒதுக்கப்படும் ரூ.12,000 போதாத காரணத்தால், அத்திட்டத்திற்கு செலவிடப்படும் பல லட்சம் கோடிக்கணக்கான நிதி வீணாகிறது"

- திரு. @DrSenthil_MDRD MP.,

விவரம்:
"பிரதமரின் PMMVY திட்டத்தில் நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும்;

தலைவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 'முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்' போன்று பயனாளிகளை எளிதில் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்"

- திருமதி.@KanimozhiDMK MP.,

தமிழகம் சார்ந்த பிரச்சனைகள் (ம) கோரிக்கைகளை #பிரதமரை சந்தித்து வழங்கினர் #திமுகMP கள்.

1. நீட் தேர்வு விலக்கு

2. புதிய கல்விக்கொள்கை

3. எய்ம்ஸ் மருத்துவமனை

4. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

5. தமிழ் மொழியின் முக்கியத்துவம் 👇 ImageImage
6. மாநில உரிமை மீட்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.

7. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனை (முல்லை பெரியாறு,தென்பெண்ணை)

8. மத்திய அரசு வேளைகளில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு 90% இடஒதுக்கீடு

9. இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 50% ஆக அறிவிக்க வேண்டும்.👇
10. கடல் நீரை குடிநீராக்க புதிய திட்டங்கள்.

11. நதிநீர் இணைப்பு

12. சேலம் உருக்கலையை தனியாரிடம் கொடுக்க கூடாது.

13. விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கை விட வேண்டும்.

14. ஈழ தமிழர்களையும் அவர்கள் உரிமையையும் பாதுகாக்க வேண்டும்.

15. பதினைந்தாவது நிதி ஆணையம் 👇
16. நிலுவையில் உள்ள மத்திய அரசு நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

போன்ற 16 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி #திமுகMPகள் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

@KanimozhiDMK @tiruchisiva @dmk_raja
"மாநிலங்கள் தங்கள் தேவைக்கேற்றவாறு குடிநீர் வழங்கும் திட்டங்கள் வகுத்துள்ளனவா?

மத்திய அரசு இதற்கான திட்டத்தை உருவாக்க மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளதா?"

- திரு. டி.ஆர்.பாலு எம்.பி.,

விவரம்: facebook.com/20088711327544…

Image
இந்திய கடலோர காவல் படையின் தலைவர் திரு.நடராஜன் அவர்களை சந்தித்து குமரியில் கடலோர காவல்படையின் தொழில்நுட்பம் மிக்க ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும்.

-திரு.@vasanthakumarH MP., (INC)
கன்னியாகுமரி. Image
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேருக்கு நீதி வேண்டும்.

- திரு. @DrSenthil_MDRD Mp.,
தருமபுரி.

"கழிப்பிடங்கள் கட்ட மத்திய அரசின் ரூ.3000 உள்பட மொத்தம் ஒதுக்கப்படும் ரூ.12,000 போதாத காரணத்தால், அத்திட்டத்திற்கு செலவிடப்படும் பல லட்சம் கோடிக்கணக்கான நிதி வீணாகிறது"

- திரு. @DrSenthil_MDRD MP.,
தருமபுரி.

விவரம்:
மொரப்பூர் - தருமபுரி ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

- திரு. @DrSenthil_MDRD MP.,
தருமபுரி.

etvbharat.com/tamil/tamil-na…
தமிழக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க பட வேண்டும்.

- திரு. @SSP_MANICKAM MP.,
தஞ்சாவூர்

மேட்டுப்பாளையம் "17 பேர் உயிரிழப்புக்கு காரணமானோர் மீது கடுமையாக நடவடிக்கை தேவை".

- திரு. @dmk_raja MP., (நீலகிரி)
திமுக மக்களவை கொறடா.

#தீண்டாமைச்சுவர்
கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட "கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்"!

- திரு. @SigamaniGautham MP.,
கள்ளக்குறிச்சி (தொகுதி) Image
வெளிநாட்டில் வாழும்அனைவரும் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அவர்களை சுலபமாக தொடர்பு கொள்ள ஒரு பெசிலிடேஷன் சென்டர் மற்றும் 24/7 toll free no. அணைத்து இந்திய தூதர்களையும் தொடர்புகொள்ள ஏதுவாக அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். @vasanthakumarH MP Image
Union Min of state rly @SureshAngadi_ அவர்களை சந்தித்து

கப்பியரை,அகஸ்தீஸ்வரம், இரணியல், பாளையாடி மற்றும் இதர இடங்களில் ரயில்வே மேம்பாலம் மற்றும் ரயில்வே சுரங்கபாலம் அமைக்க வேண்டும் என்ற குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும்
- திரு. @vasanthakumarH Image
தீண்டாமை சுவர் 17தலித்துக்களை கொன்றது.

மேட்டுப்பாளையத்தில் 17 தலித்துக்கள் உயிர் இழந்தவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

- திரு. @DrJayakumarMP MP.,
திருவள்ளூர் (INC)

05-Dec-2019 அன்று நாடாளுமன்றத்தில்,

"அனைவருக்கும் வீடு" திட்டமானது (PMAY) கடந்த 2 வருடமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவில்லை என்றும் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

- திரு. @mkvishnuprasad MP.,
ஆரணி.

"தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சேலம் இரும்பு ஆலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்”

-திரு. டி.ஆர்.பாலு எம்.பி.,
திருப்பெரும்புதூர்.

”மருத்துவ உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையில், மாநில அரசுகள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளிலும் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்”

- திரு. @tiruchisiva எம்.பி., (திமுக)

video: buff.ly/36eQgZe
"ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது."

#விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கம்.
@WriterRavikumar @nityanandraibjp Image
இந்திய அரசு மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்யவேண்டும்.

-திரு . @thirumaofficial MP.,(VCK)
சிதம்பரம் தொகுதி.

சேலத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர இரயில் இயக்க வேண்டும்.

ரெயில்வே வாரிய தலைவரிடம் கோரிக்கை மனு.

- திரு. @Sr_parthiban MP., (DMK)
சேலம். Image
மருத்துவ மற்றும் பல் மருத்துவ உயர் படிப்பில் OBC காண 27% இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும்.

- திரு. @PWilsonDMK MP.,

அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் அதை கவனிப்பதாக பதில் கடிதம் எழுதியுள்ளார். ImageImageImage
, "தேசிய வடிவமைப்பு நிறுவனம்" தொடர்பான மசோதா மீதான விவாதத்தில்

"தமிழகத்தில் தேசிய வடிவமைப்பு நிறுவனம் அமைக்கப்பட வேண்டும்"

- திரு. @DrKalanidhiV MP., (DMK)
வட சென்னை தொகுதி.
வந்தே பாரத்எனும் ரயில்,ICF சென்னையில் முழுவதுமாக வடிவமைக்கப்பட்டு தயாரித்து செயல்பாட்டில் உள்ளது. ஆனால் தற்போது ICFசென்னைக்குத் தடை விதித்து தனியாருக்கு உற்பத்தி தர மத்தியஅரசு முயற்சிக்கிறது. அதைத் தடுத்து மீண்டும் ICF சென்னைக்கே அந்த உரிமையினைத் தந்து காக்கவேண்டும்.@DrKalanidhiV
மத்திய ரயில்வே துறை இணை அமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. அதன் விவரம் 👇

தருமபுரி இரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (அ)மின்தூக்கி அமைக்க வேண்டும். புதிய ரயில்களை அறிமுகம் செய்து உதவ வேண்டும்.

- திரு. @DrSenthil_MDRD MP.,
தருமபுரி. ImageImage
தருமபுரி மாவட்ட ஏரிகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ. 540 கோடி ஒதுக்க வேண்டும்.

-திரு. @DrSenthil_MDRD MP., (DMK)
தருமபுரி. Image
மக்களவையில் குடியுரிமை மசோதா தாக்களின் போது எதிர்த்து,

இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.

- திரு. டி. ஆர். பாலு MP., (DMK)
திருப்பெரும்புதூர்.

இந்திய குடியுரிமை மசோதா தாக்களில்,

இந்திய வரலாற்றில் மிகக்கொடிய நாள்

மத அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டத்திருத்தத்தை முழுமையாக எதிர்க்கிறோம். தமிழர்கள், இசுலாமியர்கள் என அனைவருக்கும் எதிரானது.

-திரு. @SuVe4Madurai MP.,(CPIM)
மதுரை.

இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.

- திரு. டி.ஆர் .பாலு MP., (DMK)
திருப்பெரும்புதூர் (தொகுதி)

tamil.oneindia.com/news/delhi/dmk…
மக்களவை ஆயுத சட்ட திருத்த மசோதாவில்,

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது எடப்பாடி அரசு செய்தது அப்பட்டமான படுகொலை!

- திரு. @dmk_raja MP., (நீலகிரி)
தி.மு.க மக்களவை கொறடா.

தேசிய குடியுரிமை மசோதாவில்,

”30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை என்ன செய்ய போகிறீர்கள்?

சிறுபான்மையினருக்கு பாஜக அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை”

-திரு.@Dayanidhi_Maran MP.,(DMK)
மத்திய சென்னை

Video:

#CitizenshipBill
மத்திய அரசு இயற்கை மருத்துவ முறைகளை மேம்படுத்த வேண்டும்.

ஆவடி- திருபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி புதிய ரயில் திட்டத்தை கிடப்பில் வைத்துள்ளது ஏன்? அதை உடனடியாக தொடக்க வேண்டும்.

- திரு. டி. ஆர். பாலு., MP., (DMK)
திருப்பெரும்புதூர் (தொகுதி) ImageImage
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டவாறு அனைத்து ஊரகப் பகுதிகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளதா?

உள்நாட்டுப் பட்டாசு ஆலைகள் பாதிக்காத வகையில் பசுமை வெடிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

- திரு. டி. ஆர். பாலு MP., (DMK)
திருப்பெரும்புதூர் (தொகுதி) ImageImage
377 விதியின் கீழ்
மகாதமா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம்- 100 நாள் வேலை- தொழிலாளர்களுக்கு 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதை உடனடியாக மத்திய வழங்கவேண்டும்.

- செல்வி. @jothims MP., (INC)
கரூர். ImageImage
”இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?”

-திரு. டி.ஆர்.பாலு எம்.பி., (திமுக)
திருப்பெரும்புதூர் தொகுதி. Image
மருத்துவ பட்ட மேற்படிப்பு நீட் தேர்வில் மத்திய அரசு நிர்வகிக்கும் கல்லூரியில் மட்டும் OBC இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் குறிப்பாணையால் தமிழக OBC மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

- செல்வி. @jothims MP., (INC)
கரூர்.

”தமிழகத்தின் சென்னிமலை, கொடுமணல் போன்ற பகுதிகளில் அகழ்வாய்வை மேற்கொள்ளும் திட்டம் இந்திய தொல்லியல் துறையிடம் உள்ளதா?

ஆதிச்சநல்லூரில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதா?”

-திரு. டி.ஆர்.பாலு எம்.பி.,(DMK)
திருப்பெரும்புதூர் தொகுதி. Image
"தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்தி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்."

-திரு. @Elangovantks எம்.பி.,(DMK)
மாநிலங்களவை உறுப்பினர்

"தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய சமத்துவபுரம் சமத்துவத்திற்கான அடையாளம்;

SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை வழங்காமல்,உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை மறுத்து பாஜக அரசு அநீதி"இழைக்கிறது

- திருமதி. @KanimozhiDMK MP.,
தூத்துக்குடி

Video:
ஈழதமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.

- திரு. @WriterRavikumar MP.,
விழுப்புரம்.

ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது

-மத்திய உள்துறை இணை
அமைச்சர் (BJP).

hindutamil.in/news/india/529…
#அ_ராசாவின்MP., அவர்களின் முழு முயற்சியால் #நீலகிரி மாவட்டத்திற்கு #புதிய_அரசு_மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது

நீலகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மருத்துவ கல்லூரி கொண்டு வந்து தருவதாக @dmk_raja தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்தார். ImageImage
”இரயில்வே துறையில் மனித கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்”

- திருமதி. @KanimozhiDMK எம்.பி.,
தூத்துக்குடி.

”தமிழ்நாடு ரூ.3.97 லட்சம் கோடி கடன்சுமையில் இருந்தும் அதிமுக அரசு மவுனம் காக்கிறது;

எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியபடி, மத்திய அரசு ஜிஎஸ்டி வரியில் தமிழ்நாட்டின் பங்கை உடனே வழங்க வேண்டும்”

- திரு. டி.ஆர்.பாலு MP., (திமுக)

”சென்னையை சுற்றியுள்ள சுமார் 120 ரயில் நிலையங்களில் முறையான கழிவறை வசதியில்லை;

பிரதமர் மோடி அவர்களின் ’தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு எதிர்மாறாக செயல்படுவது குறித்து ரயில்வே துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்”

- திரு. @Dayanidhi_Maran எம்.பி.,

வேண்டுமென்றே மத்திய பாஜக இலங்கை தமிழர்களை புறக்கணித்துள்ளது.

குடியுரிமை மசோதாவை வங்காள விரிகுடாவில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்

அரசியல் சாசனத்தின் அடிப்படைகளுக்கே எதிரானது குடியுரிமை திருத்த மசோதா - வைகோ
#CitizenshipAmmendmentBill2019

மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.அர்விந்த் கண்பத் சவண்ட் (கனரக தொழிற்சாலை & பொது நிறுவனம்) அவர்களை உத்யோக் பவன் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிலாளர்களின் விருப்ப ஓய்வு நிதி (நிலுவை ) விரைந்து பெற்று தருமாறு கோரிக்கை மனு அளித்தார். @dmk_raja MP., (நீலகிரி தொகுதி) ImageImageImage
”ஆபரண நகைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, வெள்ளி நகை உற்பத்தி மீதான ஜி.எஸ்.டி வரிக்கு விலக்கு அளிப்பதோடு, ஆன்-லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும்”

-திரு. @Sr_parthiban எம்.பி., (DMK)
சேலம் தொகுதி.

”வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை அருகிலும், ஆற்காடு SSS கல்லூரி, மேல்விஷாரம் மற்றும் காட்பாடி- சித்தூர் நெடுஞ்சாலையிலும் மேம்பாலங்கள் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”

-திரு. @officeofjagath MP., (DMK)
அரக்கோணம் தொகுதி.

பாஜக அரசின் செயல்பாடுகள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை நோக்கியதாக மட்டுமே உள்ளது
அனைத்து சமூக மக்களுக்கும் நியாயம் வழங்குவதும், மதசார்பின்மையை பாதுக்காப்பதும் பெரும்பான்மை பெற்ற அரசின் கடமை

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குக

-திரு.@tiruchisiva MP.,

Link
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்கும் வகையில் #புதிய_மருத்துவக்கல்லூரி அமைத்தல் வேண்டும்.

- திரு. @SigamaniGautham MP.,
கள்ளக்குறிச்சி தொகுதி. ImageImage
குடியுரிமை சட்ட (திருத்த) மசோதா என்பது, அரசியலமைப்பிற்கு விரோதமானது.

இலங்கை இந்துக்களையும், பூடான் கிருத்துவர்களும் சேர்க்காதது ஏன்?

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.

-திரு. @PChidambaram_IN MP., முன்னாள் நிதி அமைச்சர்(INC)

தலைவர் கலைஞர் அவர்களின் கனவுத் திட்டங்களில் ஒன்றான 'அடையாறு தொல்காப்பிய பூங்கா' திட்டத்தைச் செயல்படுத்துவதில், தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது அதனை சரிசெய்து பூங்கா பணிகளை மத்திய,மாநில அரசு விரைந்து முடுக்கி விட வேண்டும்

- திருமதி @ThamizhachiTh MP.,

#மனித_கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- திரு. @DrSenthil_MDRD MP.,
தருமபுரி.

#சர்வதேச_நிதி_சேவை_மைய_மசோதா - ஆணையத்தை உருவாக்க இன்னும் ஆழமான பரிசீலனை தேவை.
இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

- திரு. @SuVe4Madurai MP.,
மதுரை.

#நிதிமைய_மசோதா

”கோவையிலிருந்து துபாய், கோலாலம்பூர், பாங்க்காக் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமான சேவை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

- திரு. @dmk_raja எம்.பி., (நீலகிரி)

”இந்திய ஜனநாயகத்தை மதித்து, பொதுமக்களின் நன்மதிப்பையும் - உலக முதலீட்டாளர்களின் நன்மதிப்பையும் பெற்று, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்லும் முயற்சிகளை @BJP4India அரசு மேற்கொள்ள வேண்டும்”

- திரு. @dmkathiranand MP.,
வேலூர்.

video: buff.ly/36sXicS
திறமையான பல விமானிகளை உருவாக்கிய பழமையான மெட்ராஸ் ஃபிளையிங் கிளப்-ஐ மூடி,கட்டிடமும் இடிக்கப்பட்டுள்ளது

திருபெரும்புதூர் தொகுதியில், திரு. இராஜாஜியின் பெயரில் மீண்டும் நிறுவ மத்திய அரசு முன்வருமா?

- திரு. டி.ஆர்.பாலு MP.,
திருப்பெரும்புதூர்

விவரம்: buff.ly/38wijVU Image
”இந்தியப் பொருளாதார மந்தநிலையை பயன்படுத்தி இளைஞர்கள், மாணவர்கள், ஓய்வு பெற்றவர்களை வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் மிகப்பெரிய கும்பல் ஈடுபட்டுள்ளது; அரசு தேர்வாணையத்திலும் முறைகேடு”

- திருமதி. @KanimozhiDMK எம்.பி.,

”பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திண்டிவனம் - கிருஷ்ணகிரி இரு வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

- திரு. @CNAnnadurai4 எம்.பி.,
திருவண்ணாமலை.

"திராவிட மரபையும், 4600 ஆண்டுகள் பழமையான தமிழ்மொழியையும் புறக்கணித்து, 'இறந்துவிட்டதா, இருக்கிறதா என ஆய்வு நடக்கும்' ஆதாரமற்ற சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டது இந்திய மரபு; அது இந்து மொழி என திணிப்பதை திமுக ஏற்காது"

- திரு.@dmk_raja MP., (நீலகிரி)

Link:
இந்தியாவில் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும்.

- திரு @KartiPC MP., (INC)
சிவகங்கை.

நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்கும் இணைய இணைப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- திரு. ஏ. செல்லக்குமார் MP.,(INC)
கிருஷ்ணகிரி.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- திரு. @DrJayakumarMP., (INC)
திருவள்ளூர்.

@vasanthakumarH அவர்கள் நாடாளுமன்றத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் அதிகப்படியான சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு ரயில்களின் சேவையை அதிகப்படுத்த வேண்டும்.

- திரு. @vasanthakumarH MP.,(INC)
கன்னியாகுமரி.

திருவக்கரை தேசிய கல்மரப் பூங்காவை பாதுகாக்க வேண்டும்.

- திரு. @WriterRavikumar MP.,
விழுப்புரம்.

hindutamil.in/news/india/529… Image
"தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்."

- திரு. @WriterRavikumar MP.,
விழுப்புரம். Image
தமிழுக்காக மத்திய பல்கலைக்கழகம் நிறுவ வேண்டும்.

- திரு. @WriterRavikumar MP.,
விழுப்புரம்.

hindutamil.in/news/india/530…
ஒகேனக்கலை பன்னாட்டு சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்.

இதனால் புதிய வேலைவாய்ப்புகள் அங்கு உருவாகும்

தொழிலாளர்கள் போதிய வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள்.மத்திய அரசு குழு அமைத்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்

- திரு.@DrSenthil_MDRD MP.,
தருமபுரி

ஊரகப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக காங்கிரஸ் கொண்டு வந்த 100 வேலைத் திட்டத்தில், தமிழகத்தில் 25 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.

100 நாட்களுக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- திரு.@manickamtagore MP., (INC)
விருதுநகர்.

2012 ஆம் ஆண்டில் தொடங்கிய திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடங்கிய நிலையில் உள்ளது ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நகருக்கு பொது மக்கள் வந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

- திரு. @CNAnnadurai4 MP.,

"பிரதமர் @narendramodi அறிவித்த 'Make in India' திட்டத்துக்கு மாறாக 'Rape in India' நடைபெறுவதாக திரு. @RahulGandhi MP அவர்கள் சொன்னது போல, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகமாகி வருவது உண்மை"

- திருமதி. @KanimozhiDMK MP.,
தூத்துக்குடி.

போக்ஸோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

- திரு. @WriterRavikumar MP.,
விழுப்புரம்

மத்திய அமைச்சர் @smritiirani அவர்களிடம் கோரிக்கை மனு.

hindutamil.in/news/india/530…
தருமபுரி - அரூர் தாலுகாவில் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் புதிய வங்கி கிளை தொடங்க வேண்டும்.

நிதி அமைச்சர் @nsitharaman அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

- திரு. @DrSenthil_MDRD MP.,
தருமபுரி. ImageImageImage
கங்கை நதியை சுத்தப்படுத்துவது போல காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

- திரு. @Sr_parthiban MP., (DMK)
சேலம். ImageImage
இந்தியத் தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக் காட்டியபடி - மாநில நீர் மற்றும் சுகாதாரக் குழுமங்கள் மூலம் நிதி முறையைச் செலவழிக்கப்படுவதா?

- திரு. டி. ஆர். பாலு MP.,
திருப்பெரும்புதூர். Image
காவேரி - கோதாவரி நதிகள் இணைப்பை விரைவு படுத்த வேண்டும்.

மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் திமுக MP.

- திரு @Sr_parthiban MP., (DMK)
சேலம். ImageImage
உணவு சேமிப்பு கிடங்குகளில் இயற்கை முறையில் தானியங்களை பாதுகாக்க வேண்டும்.

மத்திய அரசிற்கு @tiruchisiva MP., (திமுக) பரிந்துரை. Image
சாத்தனூர் அணை தூர்வாருதல்,கிருஷ்ணகிரி அணை கால்வாயை செட்டேரி அணை கால்வாயுடன் இணைப்பதன் மூலம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதி மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மத்திய அமைச்சர்
அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

- திரு @CNAnnadurai4 MP., ImageImage
தமிழகத்தில் பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக இளைஞர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- திரு. @KanimozhiDMK MP.,
தூத்துக்குடி.

தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் ஜான் தாமஸ் அவர்களை, சென்னையில் சந்தித்து தமிழகத்தினுடைய பொதுவான புதிய இரயில்வே திட்டங்கள் பற்றியும் மதுரையை அடிப்படையாகக் கொண்ட பல திட்டங்களைப் பற்றியும் விவாதித்து கோரிக்கை மனு அளித்தார்

- திரு. @SuVe4Madurai MP.,
மதுரை

#cpim Image
வாணியம்பாடியில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை உடனே கட்டி முடிக்க வேண்டும்.

- திரு. @dmkathiranand MP.,
வேலூர். Image
1.கன்னியாகுமரி நாகர்கோவில் ரயில் நிலையை மேம்பாடு, 2.சென்னை to கன்னியாகுமரி இரவு நேர புதிய ரயில் சேவை, 3.ரயில் மேம்பாலம், சுரங்கப்பாதை,
4. மும்பை -கன்னியாகுமரி ரயில் சேவை வாரத்திற்கு 7 நாட்கள்,

போன்ற ரயில்வே துறை சார்ந்த பல கோரிக்கைகளை வைத்தார்.

- திரு. @vasanthakumarH MP., ImageImage
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிறுத்த வேண்டும்.

- திரு. @DrJayakumarMP., (INC)
திருவள்ளூர். Image
ரயில்வேயில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. மண்ணின் மைந்தர்களுக்கு கொடுக்காமல் அனைத்திற்கும் வேற்று மாநிலத்தவரை மட்டுமே தேர்வு செய்கிறீர்கள். இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க உடனடியாக மத்திய அரசு முன் வர வேண்டும்.

- திரு. @manickamtagore MP.,
விருதுநகர் Image
தமிழக MP -கள் 7 தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனர்.

திமுக @KanimozhiDMK MP,
காங் @vasanthakumarH MP, முஸ்லீம் லீக் @KNavaskani MP மூவரும் தலா 2 தனிநபர் மசோதாக்களும்

விழுப்புரம் திமுக MP யுமான @WriterRavikumar ஒரு மசோதாவும் தாக்கல் செய்துள்ளார்

hindutamil.in/amp/news/tamil…
இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும். மக்களவையில்

- திரு @KNavaskani MP.,
இராமநாதபுரம்.

இராமநாதபுரம் வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

மத்திய நிதி அமைச்சர் @nsitharaman அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

- திரு. @KNavaskani MP.,
இராமநாதபுரம். Image
மத்திய அமைச்சர் @nstomar அவர்களை சந்தித்து, ராமநாதபுரம் தொகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பயிர் காப்பீடு தொகை முறையாக கிடைக்கப் பெறவும், விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தும் வண்ணம் புதிய திட்டங்களை வகுக்கவும் வலியுறுத்தினார்.

- திரு. @KNavaskani MP., Image
மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களை சந்தித்து இராமநாதபுரம் தொகுதி மக்களின் ரயில் போக்குவரத்து தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்யகோரி வலியுறுத்தினார்.

- திரு. @KNavaskani MP.,
இராமநாதபுரம். ImageImageImage
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மாணவ/மாணவிகளுக்கான
இலவச உயர் கல்வி வழங்கும் திட்டம் - 2019.

- திரு. @KNavaskani MP.,
இராமநாதபுரம்.

விண்ணப்பிக்க:
forms.gle/eXpVk8DLG8XHmx…
வட சென்னை தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூரில் குப்பை கிடங்கை சீர் செய்து அக்கிடங்கினால் தொகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

மக்களவையில்

- திரு. @DrKalanidhiV MP.,
வட சென்னை.

m.facebook.com/story.php?stor…
20/11/19 அன்று

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அவர்களை நான் சந்தித்து, வட சென்னை தொகுதியில், மத்திய விளையாட்டுத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மனுவை அளித்தார்.

- திரு. @DrKalanidhiV MP.,
வட சென்னை (தொகுதி ) Image
தென்னக ரயில்வே பொதுமேலாளர் அவர்களை, நேரில் சந்தித்து,
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குபட்ட
RK நகர் சட்டமன்றத் தொகுதியில் அடங்கிய எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலை ஆகிய இடங்களில் தாமதமாகும் மேம்பாலப் பணிகளை
விரைவுபடுத்தக் கோரி,
மனு அளித்தார்.

- திரு @DrKalanidhiV MP Image
கந்தர்வக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அண்டக்குளத்தில் பொதுமக்கள்-வர்த்தகர்கள் கோரிக்கையான பொதுத்துறை வங்கி கிளை அமைக்கவும் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட குரும்பூரில் தனியார் சர்க்கரை ஆலை தொடர்ந்து செயல்பட மத்திய நிதி அமைச்சர்@nsitharaman அவர்களை சந்தித்து வலியுறுத்தினார்@ThiruArasarINC Image
திருச்சி ஜங்ஷன் மேம்பால கட்டுமான பணிகள் பல ஆண்டுகள் முடிவடையாமல் உள்ளது. அதற்கு தேவையான இராணுவத்திற்கு சொந்தமான இடத்தை விரைந்து ஒதுக்கி தருமாறு பாதுகாப்பு துறை அமைச்சர் @rajnathsingh அவர்களை சந்தித்து வலியுறுத்தினார்.

- திரு. @ThiruArasarINC MP.,
திருச்சி. Image
மக்களவையில்

பெரம்பலூருக்கு ரயில் சேவை தேவை. அதை உடனடியாக மத்திய அரசு செய்து தர வேண்டும்.

- திரு. பாரிவேந்தர் MP.,
பெரம்பலூர்.

பெரம்பலூரில் ESI மருத்துவமனை அமைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பாரிவேந்தர் MP கோரிக்கை.

கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் இருக்கிறதா?
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

- திரு. @thirumaofficial MP.,
சிதம்பரம் தொகுதி.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2019ன்படி யாருக்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என
நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

- திரு. @thirumaofficial MP.,
சிதம்பரம் தொகுதி.

அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் திரு பியூஸ் கோயல் அவர்களை சந்தித்து வலியுறுத்தினார்.

- திரு. @KNavaskani MP.,
இராமநாதபுரம். ImageImage
திமுக @kshanmugamdmk MP., (பொள்ளாச்சி தொகுதி )அவர்களின் தொடர் முயற்சியின் பயனாக பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த (ஜனவரி )மாதத்தில் கோவை- ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ImageImage
குமரி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து வழுக்கம்பாறை சகாயபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க ரூபாய் 15 லட்சம் நிதி ஒதுக்கிடு செய்து அதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்
- திரு. @vasanthakumarH Image
நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தனது சொந்த நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை எனது சொந்த செலவில் அமைத்து திறந்து வைத்தார்.

- திரு. @vasanthakumarH MP.,
கன்னியாகுமரி. Image
நாகர்கோவில் உள்ள கோணம் அரசு கலைக்கல்லூரியில் மாணவ மாணவிகளின் இருக்கை வசதிக்காக கல்லூரி நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை ஏற்று தனது சொந்த பணம் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருக்கை மற்றும் மேசைகளை கல்லூரி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

- திரு. @vasanthakumarH MP., Image
பொங்கல் பண்டிகைக்கு ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும். தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்த

- திரு. @KNavaskani MP.,
இராமநாதபுரம். Image
டெல்லியில், மனிதவள மேம்பாடு (ம)உயர்கல்வித் துறை செயலாளரை சந்தித்து, சென்னை - ஐஐடி வளாகத்தில்,மூடப்பட்ட கிருஷ்ணா நுழைவு வாயிலை மீண்டும் திறந்து,பொதுமக்கள், ஊழியர்கள்,மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
- திருமதி @ThamizhachiTh MP Image
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு மின்விளக்கு அலங்காரம் இருக்கும்போது, வள்ளுவர் சிலையை பராமரிக்காதது பாரபட்சமானது.

வள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும்.

- முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் விழுப்புரம் @WriterRavikumar MP., வலியுறுத்தல். ImageImage
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் சிதறால்வெள்ளங்கோடு ஊராட்சிக்கு உட்பட தீப்பாஞ்சான் காலவிளை பகுதியை சேர்ந்த கமலாம்மாள் என்ற ஏழை தாய்க்கு தனது சொந்த பணத்தில் வீடு கட்டி கொடுத்தார்.

- திரு. @vasanthakumarH MP.,
கன்னியாகுமரி. ImageImage
"அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் தவிக்கும் இலங்கை அகதிகளுக்கு மறுவாழ்வுக்கு நிலம் ஒதுக்க வேண்டும்"

- திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் திரு. டி.ஆர்.பாலு MP அவர்கள், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுக்கு கடிதம்.

விவரம்: buff.ly/36igae5

#DMK Image
மதுரை - உசிலம்பட்டி ரயில் சேவை விரைவில் துவக்க வேண்டும்.

அந்தியோத்தையா விரைவு ரயில் கூடல் நகர் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.

உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ரயில்வே மேலாளரிடம் சந்தித்து மனு அளித்தார்.

- திரு. @SuVe4Madurai MP.,
மதுரை. ImageImage
மதுரை அருகே அகற்றப்பட்டு இருந்த செக்கானூரணி ரயில் நிலையத்தை பார்வையிட்ட விருதுநகர் MP., திரு.@manickamtagore மக்களின் சிரமம் அறிந்து மீண்டும் ரயில் நிலையத்தை அமைக்க வலியுறுத்தியதை ஏற்று, மத்திய ரயில்வே துறை அமைச்சர் துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்கள். Image
குமரி மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான விமான நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்திருந்தார். @vasanthakumarH MP., (கன்னியாகுமரி)

இந்நிலையல் விமானம் நிலையம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நாகர்கோயிலில் நடைபெற்றது. Image
24/1/2020 அன்று,
திரு. கரன்சிங் அவர்களை சந்தித்தேன்
ஆரோவில்லில் இருக்கும் வல்லுனர்கள் மூலமாக அருகில் உள்ள கிராமங்களில் இருப்போருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க உதவ வேண்டுமெனவும், பெண் கல்வியை மேம்படுத்த பள்ளிகளை உருவாக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
@WriterRavikumar MP ImageImage
#தென்னகமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாம்பரம்-நாகர்கோவில் வரையிலான ரயிலை வாரம் 5 நாட்கள்இயக்கிடவும்,தென்னக பகுதிகளுக்கு கூடுதல் ரயில் சேவை வழங்குவதற்கு ஆவண செய்யும்படிக்கு
தென்னகரயில்வே பொதுமேலாளர் அவர்களைசந்தித்து மனு அளித்தார்.

- திரு. ஞானதிரவியம் MP., ImageImage
26/01/2020

ஆலந்தலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பகுதி உள்ளூர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மீன்வலைக் கூடத்தை திறந்து வைத்தார்.

- திருமதி. @KanimozhiDMK MP.,
தூத்துக்குடி. ImageImage
தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட குறுக்குச்சாலை ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள சமூகநலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

- திருமதி. @KanimozhiDMK MP.,
தூத்துக்குடி. ImageImage
மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும்.

தமிழக முதல்வருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் @SuVe4Madurai MP., கடிதம். ImageImageImageImage
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் Dr. பொன்.கௌதமசிகமணி MP., முழு முயற்சியினால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு #புதிய_மருத்துவ_கல்லூரி.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் @drharshvardhan அவர்கள் Dr. @SigamaniGautham MP., (DMK) அவர்களுக்கு அதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளார். ImageImage
28/1/2020 இன்று,

ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படவுள்ள பள்ளிக்கட்டிட அடிக்கல் நாட்டினார்.

- திருமதி. @KanimozhiDMK MP.,
தூத்துக்குடி. ImageImage
இன்று(29/1/2020), பூச்சிக்காடு இந்து தொடக்கப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பள்ளிக்கட்டிட அடிக்கல் நாட்டினார்.

- திருமதி. @KanimozhiDMK MP.,
தூத்துக்குடி. ImageImage
"அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் தவிக்கும் இலங்கை அகதிகளுக்கு மறுவாழ்வுக்கு நிலம் ஒதுக்க வேண்டும்"

- திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் திரு. டி.ஆர்.பாலு MP அவர்கள், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுக்கு கடிதம்.

விவரம்: buff.ly/36igae5

#dmk Image
28/1/2020 அன்று, கரூரில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் அவர்களைச் சந்தித்து பாராளுமன்றத் தொகுதியில் செயல்படுத்தப்படவேண்டிய 47 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து, அதிகாரிகளோடு ஆலோசனை செய்தார். வாங்கல் ரயில்நிலையம் மூடப்படாது என்கிற உத்திரவாதத்தையும் பெற்றார்.
- செல்வி @jothims MP ImageImage
2020 ஜனவரி மாதம் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி மக்கள் @KartiPC MP., (INC) கொடுத்த மனுக்களின் மீது எடுத்த நடவடிக்கை விவரம். Image
அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

கிராமப்புற சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்காணிப்பு குழு கூட்டத்தில் தருமபுரி MP @DrSenthil_MDRD
வலியுறுத்தல். ImageImage
தென்சென்னையிலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்படுமா....?

மக்களவையில் @ThamizhachiTh MP., கேள்வி. Image
நீலகிரி தொகுதி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தொடர் விபத்து மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக.

மக்களவையில் திமுக கொறடா @dmk_raja MP., வலியுறுத்தல். Image
பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட் உரையை ஆங்கிலம் இந்தி மட்டுமின்றி அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மாநில மொழிகளிலும் வழங்கவேண்டும் என மத்திய நிதி அமைச்சரிடம் ரவிக்குமார் MP., கோரிக்கை
விழுப்புரம் MP @WriterRavikumar சார்பில் தொகுதி மக்களுக்காக புதிய செயலி வெளியீடு.

இதன்மூலம் மக்கள் எப்பொழுதும் MP யுடன் தொடர்பில் இருக்க முடியும். தங்கள் கோரிக்கைகளை வீட்டில் இருந்தபடியே தெரிவிக்கலாம். Image
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி மக்கள் 2019 டிசம்பர் மாதம் கொடுத்த கோரிக்கை மனுக்கள் மீது @KartiPC MP., எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரம். Image
நவம்பர் 27, 2019 அன்று மாநிலங்களைவையில்,

உச்ச நீதிமன்ற கிளையை தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைக்க வேண்டும்.

- திரு. @PWilsonDMK MP.,
மாநிலங்களவை உறுப்பினர் திமுக. ImageImageImage
தமிழ் மக்களின் மொழி.தேவ பாஷை அல்ல

தமிழை விட 700வருட இளைய மொழி சமஸ்கிருதம் அதை ஏன் நாங்கள் எதிர்க்க வேண்டும்?

சமஸ்கிருதத்தில் பெண் புலவர்கள் இல்லை ஆனால் தமிழில் 2000 ஆயிரம் வருடத்திற்கு முன்பே 40 பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர்

-திரு. @SuVe4Madurai MP.,
தமிழக #திமுக_மற்றும்_கூட்டணி_நாடாளுமன்ற_உறுப்பினர்களின்_செயல்பாடுகள் சிலவற்றின் தொகுப்பு.

சிலருடைய செயல்பாடுகள் விடுபட்டு இருக்கிறது.

2019 - 2020 வரையில் MP -களின் செயல்பாடுகள்.

தொகுப்பித்தவர் : உடன்பிறப்புகளில் ஒருவன் @AgilanA7 🖤❤️🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with அ. அகிலன் (A. Agilan)

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!