தற்போது ”நாங்கள் தமிழர்கள், தமிழ் மட்டுமே உயர்ந்தது என்று சொல்லிக் கொண்டு இருக்கும் மக்கள், நம் பொது மக்கள் முன் வைக்கும் மிகப் பெரிய கேள்வி ஒன்று:
”உலகின் பல இடங்களில் அகழ்வாய்வு செய்ததில் தொல்லியல் ஆய்வாளர்கள்,
இவற்றின் காலக் கணக்கை ஆய்ந்ததில் தமிழ் எழுத்துக்கள் கிட்டத்தட்ட 4000 வருஷங்களுக்கு முந்தையது
அவற்றுள் தற்போது கீழடி என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து, நம் தமிழர் நாகரிகம் கிட்டத்தட்ட 4000 வருஷங்களுக்கும் முற்பட்டது என்பது கூறப்பட்டுள்ளது. அப்போதே தமிழர்கள், பண்பட்ட நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்களும் உள்ளது.
1) அப்படியானால், தமிழ் தானே முதலில் வந்தது என்று அர்த்தம்?
3) அப்படி இருக்கையில் ஸமஸ்க்ருதமும் இதற்கு இணயானது என எப்படி ஏற்போம்?”
என்பது தான்.
இந்தக் கேள்வி 100 % நியாயமானது தான். இதில் நாம் ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
1) “ஸமஸ்க்ருதம்” என்பதற்கு, ”செம்மையான வடிவம் பெற்ற மொழி” (Completely edited / well formed according to accurate rules)
பின்னர், குரு - சிஷ்யன் என்ற உறவில் ஸம்பாஷணையாகவும், மந்திரம், ஸ்லோகம், வேதம் போன்றவற்றில் ஒலி வடிவிலும், *செவி வழியாக மட்டும்* தான் தொடர்ந்து இருந்து வந்தது. இவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதன் மூலமும்,
2) எந்த ஒரு விஷயமும் நம் மனதில் பதிந்துவிட்டால் நினைவில் நின்றுவிடும். அது எத்தனை காலம் ஆனாலும் நமது ஞாபகத்தில் இருந்து அழியாது.
எந்தவித உப கருவிகளும் இன்றி, எங்கும், எப்போதும்
அதனால், அப்போது இதற்கான எழுத்து வடிவம் முக்கியத்துவம் பெறவில்லை என்பது இந்த வழக்கத்தில் இருந்து புரிகின்றது.
**மைக்கேல் டானினோ** என்ற ஆய்வாளர் தமது நூலில், வேத சாஸ்திரங்கள் கி.மு. 4,000த்தில் இயற்றப்பட்டிருக்கலாம்
அதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிடுவது; *ஸரஸ்வதி நதி பற்றிய குறிப்புகளைக் கொண்ட ரிக் வேதம், மஹாபாரதம் முதலிய வேத இலக்கியங்கள் யாவும்,
4) அடுத்ததாக, ராமர் பிறந்ததைப் பற்றிய ஆய்வில், அவரது ஜாதகத்தைக் கொண்டு பிரபல ஆராய்ச்சியாளர் **புஷ்கர் பட்நாகர் (Pushkar Bhatnakar)** என்பவர்,
**The Institute for Scientific Research on Veda** என்ற ஆய்வு நிறுவனம், *Modern program of Astrological Science* என்னும் மென்பொருள் (Software) ஒன்றை ப்ரத்யேகமாக இதற்கெனத் தயாரித்து, அவரது முயற்சிக்கு முழு உதவி செய்தது.
ஆனால், இதில் ஒரு சிக்கல் எழுந்தது. இதே ஜாதகத்தை, கிரக நிலைகளின் சுழற்சி அடிப்படையிலும், மேலும் வால்மீகி தன் காவியத்தில், ராமருடன் சம்மந்தப்பட்டவை என்று எழுதிய
மேலும், இதே ஜாதகத்தின் நிலை இது போல பல ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு முறை
எனவே ராமரது பிறந்த தினம் இதுதான் என்று துல்லியமாக இன்றைய அறிவியலால் சொல்ல முடியவில்லை. அவை எப்படியும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகத்தான் இருக்கும்
5) வேத சாஸ்திரப்படி, இம்மொழிகள் இரண்டும் த்ரேதாயுகத்தில் பிறந்ததாகத் தெரிகின்றது. அதாவது, *த்:ரிஷ்யா என்ற தமிழும், ஷ்ரவ்யா என்ற சமஸ்க்ருதமும் பிறந்தது த்ரேதாயுகத்தில்*.
நாம் அனைவரும் *தமிழ் மாமுனி என்று போற்றும் அகஸ்திய முனிவருக்கு*, சிவபெருமான் தான் தமிழின் எழுத்தும் இலக்கணமும் போதித்தார். ”அகஸ்திய முனிவருக்கு தமிழின் முக்கியத்துவத்தைக் கூறி, அதற்கான இலக்கணமும் பரமேஸ்வரன் போதிக்க,
எனவே நமது தமிழ் வழி ராமாயணத்திலும் அகஸ்தியர் த்ரேதாயுகத்தில் இலக்கணம் இயற்றியதற்கான ஆதாரம் உள்ளது.
”உழக்கும் மறை நாலினும், உயர்ந்த துலகம் ஓதும்
வழக்கினும் மதிக் கவியினும் மரபின் நாடி
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் செங்கண்
தழல்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் – தந்தான்”
நான்கு வேதங்களின் அடிப்படையில், கல்வி ஞானம் கேள்வியில் சிறந்து தழைத்தது
முக்கண்ணன் சிவ பெருமான் என்பதை நாம் நன்கு அறிவோம். மேலும், தமிழ் எழுத்துருவில் இலக்கணம் காணும் போது, நான்கு வேதங்களும் தழைத்தோங்கி இருந்தன.
நம் *தேசக் கவிஞன் பாரதி*யும்,
”ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்”
என்று பாடுகின்றான்.
மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம், தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு. ”தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில்; ”எழுத்து, சொல், பொருள்”
தொல்கபியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பணம்பாரன் என்னும் தமிழ்ப் புலவர், தனது சிறப்புப் பாயிரத்தில்
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து”
இதன் விளக்கம் யாதெனில்
”நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் (நிலந்தரு திருவிற் பாண்டியன்) மாகீர்த்தியது, அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர்,
தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர்;
இதன் மூலம், அகத்தியர் தான் முதலில் தமிழ் இலக்கணம் எழுதினார் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
1)செம்பூண்சேய் 2)வையாபிகன் 3)அதங்கோட்டாசான் 4)அபிநயனன் 5)காக்கை பாடினி 6)தொல்காப்பியர் 7)வையாபிகன் 8)பனம்பாரனார் 9)கழாகரம்பர் 10)நத்தத்தன் 11)வாமனன் 12)துராலிங்கன்.
பாணினிக்கு முன்னர் இருந்த இலக்கண வித்தகர்களின்
ஆனால், உண்மையில் உற்று நோக்கிடின், பல ஆய்வாளர்கள் தொல்காப்பியரின் காலம் பற்றி கூறிய கருத்துக்கள்; முதல் சங்கக் காலத்தைக் கணக்கிற் கொண்டே பெரும்பாலும் கணிக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றன.
Source:
1) திரு. கே. எஸ். சீனிவாசப்பிள்ளை - தமிழ் வரலாறு நூல் 26 ஆம் பக்கம் - தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்திலும் முற்பட்டவர்.
3)எம். சீனிவாச ஐயங்கார் - Tamil Studies நூல் 8 ஆம் பக்கம் - தொல்காப்பியனார் கி. மு. 4 ம் நூற்றாண்டினர்.
5) வித்வான் க. வெள்ளைவாரணன் - 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' நூல் 127 ஆம் பக்கம் - "தொல்காப்பியனார் கி. மு. 1500 ஆண்டுகளுக்குப்பிற்பட்டவராதல் இயலாது".
தொல்காப்பியர் காலம் பற்றியும், திருக்குறள், சங்கப்பாடல்கள் பற்றியும், இரட்டைக் காப்பியங்கள் பற்றியும், கால ஆராய்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளது.
இந்தச் சிந்துவெளிக்கு முற்பட்டது ஸரஸ்வதி நதியின் மறைவு. ஸரஸ்வதியின் மறைவு, மஹாபாரதத்திற்கு முற்பட்டது.
*த்வாபரயுகம் 8,64,000 வருஷங்கள்*. அதற்கு முற்பட்ட க்ருதயுகத்தில் நடந்த ராமாயணத்தை,
அப்படியானால் **8,64,000+5121 = 8,69,121* வருடங்கள், த்வாபர யுகமும் சேர்த்து, நாம் அறிந்து முடிந்துள்ளது. அதற்கு முன்பே இருந்திருக்கின்றது ஸமஸ்க்ருதம் என்பது நிரூபணமாகி விட்டது.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁