உதாரணமாக, ராம சேதுப் பாலம்:
German History Researcher Prof. Klaus D. Rauhl and
Indian History Researcher Prof. Vishad Tripathi
ஆகியோர் ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ராமர் சேதுப் பாலம் இருப்பதை ஆய்வுப் பூர்வமாக நிரூபித்து உள்ளனர்.
*World Ramayan Conference* ல்
*ராம சேது உண்மை என்பதையும், ஆய்வின்படியும், வேதக் கணிதப் படியும் இது கண்டிப்பாக *த்ரேதாயுகம்* எனப்படும் காலத்தில் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதையும்
நம் கையில் தற்போது உள்ள நூல்களில், நம் ஆதி மொழிகள் பற்றிய தெளிவான விவரங்கள் மொத்தமாக கிடைக்கப் பெறவில்லை. எனவே கிடைத்ததை வைத்துத்தான்
அந்தக் காலங்களில், அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் குருகுலக் கல்வி பயின்றனர் என்கையில், அனைவரும் சமஸ்க்ருதம் மற்றும் தமிழ் இரண்டும் அறிந்திருந்தனர் என்பதே உண்மை.
ஏனெனில், அவர்களது தின்னமான கருத்தின் படி, பேச்சு வழக்கு மொழியாகிய தமிழில் தான் அவர் வாலி, சுக்ரீவன், ஹனுமன் போன்றவர்களுடன் பேசியிருப்பார் என்கின்றனர்.
1) வியாஸர் மீனவப் பெண்ணான சத்யவதிக்குப் பிறந்தவர்.
2) வால்மீகி தனது ஆதி காலத்தில் ஒரு திருடன்.
4) நம்மாழ்வார் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
5) திருப்பாணாழ்வார் பாணன் எனும் இசை வேளாளர்.
6) நீலன் எனும் திருமங்கையாழ்வார் கள்ளர் குலம்.
7) பொய்கை ஆழ்வார் (அயோநிஜர்) காஞ்சிப் பொய்கையில் கண்டெடுக்கப் பட்டவர்.
9) பேயாழ்வார் (அயோநிஜர்) திருமயிலை (மயிலப்பூர்) கிணற்றின் செவ்வல்லி மலரில் கண்டெடுக்கப்பட்டவர்,
10) கோதை (அயோநிஜர்) பெரியாழ்வாரின் கொல்லைத் துளசிமாடத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டவர்.
இவர்கள் அனைவரும் காவியமும், இலக்கியமும், ப்ரபந்தமும், தேவாரப் பாடலும் இயற்றிய மனிதர்கள் தானே? இவர்களில் 6 – 11 இருப்பவர்கள் தமிழகம் தந்த பெரியோர்கள். இரு மொழியும் அறிந்திருந்தனர்.
உதாரணம் & Reference: ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்
முதல் ஸ்லோகம்:
“ஸந்த: ஸ்ரீரங்க ப்ருத்வீச சரணத்ரான சேகரா:
ஜயந்தி புவநத்ராண பதபங்கஜ ரேணவ:”
“ஸ்ரீ ரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மென்மையான திருவடிகளை எப்போதும் பாதுகாக்கும் அவனுடைய பாதுகைகளைச் சிலர் தங்கள் தலையின் மீது
இவர்கள் தமிழின் மேலுள்ள காதலாலும், தமிழே பேச்சு மொழியாக (த்;ரிஷ்யா) இருந்தமையாலும், அதிலேயே தமது இறையைப் பாடினர். அவ்வாறு இருக்க, ஒரு மொழியை விரும்பியதால்,
அடுத்ததாக, வட இந்திய ப்ராமணரான, தமிழ் முனி என அழைக்கப்படும் அகஸ்தியர்!!
(கீழே இருப்பது அவரது தொன்மையான உருவச்சிற்பம். இதற்கான ஆண்டு இன்னும்
1) அகத்தியம் ( தமிழ் எழுத்துரு, இலக்கணம்)
2) அகத்திய ரஸவாதம் (வேதியியல் பற்றிய
விஞ்ஞானப் பாடல்கள்)
3) தக்ஷ்ணாமூர்த்தி கலை ஞானம் 1200 (யோகம்)
4) அகத்தியம் களங்கு அறுபது (வைத்தியம்)
5) அகத்தியர் ஸூத்ரம் (மருத்துவம்)
7) அகத்தியர் தீட்சை விதி (சைவம்)
8) அகத்தியர் பஞ்ச பட்ச சூத்திரம் ; கேரள
ஜோதிடம் (ஜோதிடம்)
9) அகத்தியர் பட்சிணி (மந்திரம்)
10) அகத்தியர் புராண காவியம்
11) அகத்தியர் பூஜா விதி
12) அகத்தியர் மாந்த்ரீக நிகண்டு (மாயாஜாலம்)
14) அகத்தியர் வைத்திய ஸூத்ரம்
15) அகத்தியர் வைத்திய பரிபூரணம்
16) புருஷ ஸாமுத்ரிகா லக்ஷணம்
ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒரு ஆதாரம் மேலே கொடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு நமக்குக் கிடைத்தது 147 நூல்கள். ஆனால் பல நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
தமிழுக்கு இலக்கணம் எழுதிய அகத்தியர் ஸமஸ்க்ருதத்திலும் வல்லவர்.
அப்படியா??? என்று ஆச்சரியப் படுவோர்க்கு, அவர் ஸமஸ்க்ருதத்தில் எழுதிய நூல்கள் பற்றியும் பார்த்தால், சிறிது மனம் ஏற்றுக் கொள்ளும்.
2) அகஸ்தியர், அவரது மனைவி லோபமுத்ரா இருவரும் ரிக் வேதத்தில் 1:165 முதல் 1:191 வரையான ஸ்தோத்திரங்களை இயற்றினார்கள்.
4) அகஸ்த்ய ஸம்ஹிதா (அகஸ்த்யர் அறிவியல் கருவிகள் பற்றிய ஆக்கம் இயக்கம் பற்றி எழுதியது)
5) அகஸ்திமதா (நவரத்தினங்கள் பற்றியும், அவற்றில் ஆபரணங்கள் செய்யும் சூத்திரங்கள் பற்றியும் கூறும் Gemology and Jewel making நூல்)
7) லக்ஷ்மி ஸ்தோத்ரம்
8) ஸரஸ்வதி ஸ்தோத்ரம்
இவை தவிர பல ஸ்லோகங்களும், விஞ்ஞான நூல்களும் எழுதி இருக்கின்றார். இவை எல்லாம் எழுதிய அகத்திய முனிவரே தமிழ் எழுத்து இலக்கணமும் கொடுத்திருக்கின்றார். இவ்வாறு, இரு மொழிகளிலும் வல்லமை கொண்ட அகத்தியரை நாம் ஏற்கையில்,
அந்தக் காலங்களில், அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் குருகுலக் கல்வி பயின்றனர். இது அகஸ்தியர் குருகுலம் நடத்திய விளக்கத்தில் தெரிகின்றது. அங்கே, ஆரம்பத்தில் அனைவருக்கும் சமஸ்க்ருதம் மற்றும் தமிழ்
அனைவரும் அதனை ஸ்லோகங்கள், மந்த்ரங்கள், ஸூத்ரங்கள் இவற்றின் வாயிலாக மனனம் செய்து கற்றறிந்தனர். எனவே, அவர்களுக்கும் குறிப்பேடு தேவைப்படவில்லை.
இதை எளிதில் நாம் ஏற்கும்படி சொல்வதென்றால், நம் முன்னோர் சிறு வயதில் இருந்து
சரி. இதுவரை நாம் பார்த்த விளக்கத்தின் மூலம், நாம் எண்ணுகிற அல்லது கேட்ட கருத்துக்கள் முற்றிலும் உண்மையில்லை என்பது புரிந்திருக்கும். எனவே இனி உயர்வு – தாழ்வு என்ற எண்ணமும்
அடுத்ததாக, அதிகம் கேட்கப்படும் கேள்வியைப் பார்ப்போம்.
கே : 2
“ராமாயணம், மஹாபாரதம் போன்ற காவியங்களையும், வேதங்களையும் ஏன் சமஸ்க்ருதத்தில் மட்டுமே எழுத வேண்டும்? தமிழில் எழுதக் கூடாதா? அப்படி என்றால் தமிழ் கேவலமான மொழியா?”
உலகின் முதல் காவியம் எழுத்து மூலமாக வந்த ராமாயண காவியம் என்பதைப் பார்த்தோம்.
என்பது ஸமஸ்க்ருதத்தை நன்கு கற்றோரது கூற்று.
1:1
ஆதி வடிவங்கள் கண்டெடுப்பு:
தமிழ் மற்றும் ஸமஸ்க்ருதம் இரு மொழிகளுக்குமான சில தொன்மை வடிவங்களைப் பார்ப்போம். எழுத்துருவிற்கு முன் இவ்விரு மொழிகளும் இருந்த வடிவங்கள் தற்போது,
மேலும் இது வரை நமக்குக் கிடைக்கப் பெறும் தொன்மைக் கல்வெட்டுக்களில் எல்லாம், பழந்தமிழ்/பழம் ஸம்ஸ்க்ருத பேச்சு வடிவமே எழுத்தாக உள்ளது.
Source:
வரலாற்று உண்மைகள் - பக்கம் 120.
Author:
கல்வெட்டு ஆய்வாளர் தமிழ் புகழேந்தி.
”கணிய் நந்த அஸிரிய்இ குவ் அன்கே தம்மம்
இத்தா அ நெடிஞ்சழியன் பணான் கடல்அன்
வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்”
“கணியநந்த ஆஸிரிய் இகுவ் என்பவனுக்கு தர்மமாக (பாண்டிய மன்னன்) நெடிஞ்செழியனின்
2) ”கி.மு. 3ம் நூற்றாண்டின் தேனி மாவட்டம் புலிமான்கொம்பை நடு கல்வெட்டுகள் 3”. அவற்றில்
“கல்
பேடுதீயன் அந்தவன்
கடல் ஊர் ஆகோன்”
”வேள் ஊர் அவ்வன்
பதவன்”
“…அன் ஊர் அதான்
….ன் அன் கல்”
என்று உள்ளது.
இவ்வெழுத்து வடிவத்தைப் பொறுத்தவரை ஒலியின் அடிப்படை கொண்டே இருந்ததனால், இவற்றில் ”ஜ, ஸ, ஹ, ஷ, க்ஷ,” போன்ற எழுத்துக்களும், மேலும் ”வரு” இரண்டும் இணந்த வருடத்தைக் குறிக்கும் எழுத்தும்,
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁