#BharathVruksh
ஒரு அதர்மம் நடந்தது என்று கூறினால், அது அதர்மமா இல்லையா என்பது அந்த நிகழ்வின் அடிப்படையில் தான் பார்க்கப்படும். இரு புறத்தின் நிகழ்வுகளும் கேட்டறியப்பட்டு, இதில் முதலில் அதர்மச் செயல் நடந்தது எங்கே என்பது கண்டறியப்படும்.
மேற்கூறப்பட்ட அதே பெண்ணின் வழக்கு, தர்மத்தின் அடிப்படையில் பார்க்கப்பட்டால், அந்த ஆண்கள் குற்றமிழைத்தனர் என ஊர்ஜிதமானவுடன்,
தண்டனைக்குரிய குற்றவாளிகளை இருபுறமும், கைகள் மற்றும் கால்களில் தனித்தனிக் கயிற்றைக் கட்டி,
இரு தோள்களையும் ஒரு கயிற்றில் பிணைத்து, அதனை மேலே உள்ள கட்டையில் கட்டி இருப்பார்கள். அரசன் ஆணை பிறப்பித்ததும், பொது வெளியில் மக்கள் முன்னிலையில்,
கழுமரம் ஆசனவாய் வழியாக உடலுக்குள் மெதுவாக ஏறும்...
சிறிது சிறிதாக உடல் கிழிந்து குருதி கொட்டும். கொடூரமான சித்ரவதை அது. அதைப் பார்ப்பவர் யாரும்
இதில் அப்பெண்ணைப் பெற்றவர் காப்பாற்றும் நோக்கில் குற்றவாளியில் யாரையேனும் கொன்றிருந்தால், அவர் மன்னிக்கப்படுவர். இதைத் தாண்டி, குற்றவாளியின் உறவினர் யாரேனும்,
இங்கே பெண்ணின் பெற்றோருக்கு தண்டனை அளிக்காதது நீதியைப் பொறுத்தவரை தவறு.
ஆனால் தர்மத்தைப் பொறுத்தவரை, குற்றவாளிகள் அதர்மம் செய்து ஒரு பெண் உயிரைப் பெற்றோர் முன் கொடூரமாகப் பறித்ததுவே,
எனவே, அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். ஆம், மகளின் கொடூர மரணத்தைக் கண்களால் கண்டது விடவா வாழ்வில் மிகப்பெரிய தண்டனை ஒருவருக்கு
இதே பரசுராமரின் தாயார் ரேணுகா தேவி. அவரின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். கணவனையே தெய்வமாகப் போற்றி வாழ்ந்தவர்.
அந்த அளவுக்குப் பத்தினித் தன்மை கொண்டவர். அந்நீரைக் கொண்டு தான் ஜமதக்னி முனிவர் பூஜைகள் செய்வார். அப்படி ஒரு நாள் குடம் செய்கையில்
அந்த எண்ணப்பிழையால், அவளது கற்பின் தன்மை போனது. அவள் செய்த குடம் சுட்டமண்ணாக ஆகவில்லை.
நீர்க்குடமின்றித் திரும்பி வந்த மனைவியைக் கண்டுக் கோபமுற்று, அவளைக் கொல்லும்படி மகனிடம் கூறினார். பிற மகன்கள் தயங்குகையில்,
அமைதி காத்த மகன்களையும் கொல்லச் சொன்னதும், அவர்கள் தலையும் தரையில் உருண்டன. கோபம் ஆறிய முனிவர் பரசுராமரிடம் வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னார்.
Source : rajadesh.page/article/aaj-bh…

பார்க்கவராமர் சிவ பெருமானை நோக்கித் தவம் செய்து,
அதற்காக ஒருமுறை அவரது ஆஸ்ரமத்திற்கு வந்த போது, பரசுராமர் சகோதரர்களுடன் வெளியில் சென்றிருந்தார்கள். ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த த்யானத்தில் இருந்தார்.
ஆற்றாமையால், பூலோகத்தில் இருபத்தோரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தார்.
மகனால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஸப்தரிஷி மண்டலத்தில் ஏழாவது ரிஷியாக உள்ளார்.
Thiruvallam Parasurama temple bestows peace on the living and the dead...
Source : travel.manoramaonline.com/travel/essenti…

அத்தோடு, அன்று வாழ்க்கை முறை எப்படி வளர்ந்து இருந்தது என்பதையும் சிறிது விரிவாகப் பார்ப்போம்.
2) ஒரு குடும்பத்தினை முழுதுமாக ஒரு ஆடவன், குடும்பத் தலைவனாக நிர்வாகம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
4) மனைவியானவள், கணவனுக்கு எல்லா விதத்திலும் நிர்வாகத்திற்கு உதவியாக இருந்து குடும்பத்தை நடத்தும் துணையானாள்.
5) பிள்ளைகள் பெற்றோர் வாக்கினை மீறாமல் இருந்தனர்.
7) தர்மத்தின் முன் உறவுகள் இரண்டாம் பக்ஷமாகவே இருந்தன.
9) அதர்மங்கள் லேசாகத் தலை தூக்கத் துவங்கி இருந்தன.
10) சமுதாயத்தில் ப்ராமணரும் க்ஷத்ரியரும் இறைவனாகப் போற்றப் பட்டனர்.
இந்த மூலனின் வம்ஸத்தில் வந்தவர்கள் தான் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன்.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁