Somebody ask me, either I don't know to giv msg in english r I don't know; since I present more contents in Tamizh. Sorry. Here I want my messages to reach everyone, whom may also be weak in english. Language is only to u.stand the message. Not for pride.
🌺வாய் பேசுபவன் காரியத்தில் பூஜ்ஜியம்....🌺
நாம் நினைப்பது போல, பாரத்த்திருநாட்டின் ராணுவப் பணி என்பது, பிறநாட்டின் ராணுவத்தினரது போல் எளிதல்ல....
இயற்கை சீதோஷ்ண மாறுபாடுகளால் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்புகள் அதிகம்... கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், உலகின் மிகப்பெரிய மலைச் சிகரங்களின்
ஐ.நா.சபையே பல போர்களில் நமது ராணுவத்தின் உதவியை நாட, முன்னிலையில் நின்று, ஐ.நா. படைகள் வெல்ல உதவியிருக்கிறது. இது எத்தனை பேருக்குத் தெரியும்?
மக்களில் சிலர் ராணுவ வேலையை எண்ணற்ற வேலைகளில், அதுவும் ஒரு சாதாரண வேலை என்பது போல நினைக்கின்றனர்.
இப்பகுதிகள் நீங்கள் நினைப்பது போல் ஊட்டி, கொடைக்கானல்,குலுமணாலி, சிம்லா போல் இல்லை... இதைப் படியுங்கள் புரியும்.
பனிப்ரதேசங்களுக்கு போகும் முன்னர் 90 நாட்கள் அடிவாரத்திலிருந்து நமது உடல்நிலையை
பின்பு மருத்துவத் தகுதி பெற்றவின், மிக உயரிய பனிப்ரதேசங்களுக்கு அனுப்புவார்கள்.
நாம் அங்கு சென்றுவிட்டால் என்னவெல்லாம் நட்டக்கும்?
சூரியவெளிச்சம் 10 மணிக்கு மேல்தான் வரும்... 3 மணிக்கெல்லாம் இருட்டிவிடும்.
நமக்கு வேஎண்டிய அணைத்து சத்தான விலையுயர்ந்த உணவுப் பொருட்களும் இருக்கும்... ஆனால் சாப்பிட முடியாது.
மிக உயரம் என்பதால், காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும்... மூச்சுத்திணறல் ஏற்படும்.
தினமும் டெண்டைச் சுற்றிக் குழிதோண்டி, நிலக்கரியைப் போட்டு எரிப்பார்கள்... இருந்தும் குளிர் அடங்காது.
இதன் சூடு 10 நிமிஷம் கூட இருக்காது... 1/2 மணிக்கு ஒருமுறை எழுழ்ந்து சென்று வெந்நீரை பாட்டிலில் மாற்றி வந்து படுக்கவேண்டும்.
பனிப்பாறைகளை வெறும் கண்களால் பார்த்தால் கண் எரியும்... Color Blindness வந்துவிடும்.
11 மணிக்கு மேல் வெயிலடிக்கிறது என, வெயிலில் நின்றால், உடம்பில் கொப்புளங்கள் வந்துவிடும்.
பனிச்சரிவு மணிக்கு 80 KM வேகத்தில் நகரும்... தப்பிப்பது என்பது இயலாத காரியம்.
அங்கே பணிபுரியும்போது ஏதாவது உடல்நிலைக் கோளாறு ஏற்பட்டால்,
ஏதாவது காயங்கள் ஏற்பட்டால், அது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.
சில பள்ளமான இடங்களில், பனிக்குக் கீழ் தண்ணீர் இருக்கும்... கால்தவறி அதில் விழுந்தால் உயிர்பிழைப்பது கடினம்.
பின்பு விடுமுறை கிடைக்கும். 7 மாதங்களுக்கு, வீரர்கள் குடும்பத்தில் என்ன நடந்தாலும்
இங்கே பணிபுரிந்துவிட்டு வந்த பிறகு, பலவித உடல் உபாதைகள் ஏற்படும்... சிலருக்கு நினைவு தப்பிவிடும்.
ஒரு ராணுவ வீரன் நாட்டைக் காக்க இவ்வளவு த்யாகங்கள் செய்யவேண்டி இருக்கிறது. இங்கே உட்கார்ந்து கொண்டு பேசுவது மிக சுலபம்.
ஒருமுறை அங்கே சென்றுவிட்டு வந்தபின், உடல் பழைய நிலைக்குவர, பல வருஷக்கள் ஆகும்...
புல்வாமாவில் தாக்குதல் நடக்கும் வரை மோடி என்ன ***ரா? சீனா நுழையும் போது டீக்குடிக்கப் போனாரா
ராணுவத்தில் சேவை செய்தால் தான் அரசியல்வாதி ஆகலாம் எனும் சட்டம் வேண்டும். இதற்காக வருபவனை நன்கு Drill எடுக்க வேண்டும்.
Jai Hind...🇮🇳
RIP MY DEAR BROTHERS...🙏