இரண்டு நாள் முன், ஒரு விவாதத்தில் தி.மு.க துளசிராமன் பேசும்போது, ”விஜய்சேதுபதி கேட்டது சரிதானே? அபிஷேகம்னு சாமியைக் காட்டுறீங்க. அப்பறம் ஏன் அலங்காரதுக்கு மூடி மறைக்கறீங்க? அந்த காரணத்தைச் சொல்ல வேண்டியது தானே?” என்றார்.
அதைப் ப்ரஸாதமாக உண்டால், உடலுக்கு நல்லது. நிர்மால்யம் என்பது அபிஷேகத்துக்கு உபயோகப்படுத்தியது. எனவே அதை நிர்மால்ய தரிசனம் என்கிறோம்.
சிறிது காத்திருந்து அலங்காரத்துடன் பார்க்கையில், மனம் குதூகலத்தில் திளைத்து, “இறைவா... நான் செய்த தவறுகள்
இன்னொன்று, அலங்காரம் பண்ணும்போது நாம் பார்த்துக் கொண்டிருந்தால், இந்த மனக்களிப்பும், கரைதலும் வராது. என்றோ விமானத்தில் போறவனுக்கும்,
இன்னொருவன் “இன்னிக்காவது சற்று தரையில் காலாற நடப்போம்” என நினைப்பான்.
இந்த basic psychology கூடவா தெரியாது இந்த மே(ல்)தாவிகளுக்கு?
விக்ரமன் விடை தந்துவிட்டானப்பா. பாண்டேவின் அடுத்த படம் விஜய் சேதுபதியோடு போகிறதாம்.
ஓஹோ.... இதுதானா சேதி உங்க சப்போர்ட்டுக்கு தலைவரே...
மத்தவனை கட்சிக்காரன் பிடிச்சான். உங்களை காட்சிக்காரன் பிடிச்சுட்டான். அவ்வளவு தான் வித்யாசம். ம்ம்ம்... சின்னதாய் ஆரம்பித்த இந்த மாறுதல், உங்களை சின்னாபின்னம் ஆக்காதவரை
இதுதான் தோன்றியது...
“உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே...”
Take care @RangarajPandeyR Ji.