விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுக்க வாழும் இந்து மக்கள் விநாயகர் சிலைகளை வாங்கி பூஜை செய்வது வழக்கம் .
மேலும், 'இது நபிகள் பிறந்த மண்... இங்கு இது போன்ற விஷயத்தை அவர் அனுமதிப்பாரா? என்று அராபிய மொழியில் கோபமாக அவர் கத்தினார்.
பக்ரைன் மன்னரின் ஆலோசகரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான காலித் அல் கலீஃபா தன் ட்விட்டர் பதிவில் ,, அந்த பெண்ணின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பாலிமர்