கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அரியர் வைத்திருந்தால் நண்பர்களால் கேலிக்குள்ளாவது சினிமாவிலும் நிஜத்திலும் சகஜமான ஒன்று.
10 சதவீத மாணவர்கள் ஒன்றிரண்டு பாடங்களில் அரியர் வைத்து அடுத்த பருவத்தேர்வுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த அறிவிப்பால் அரியருடன் போராடிவந்த சுமார் 4 லட்சம் மாணவர்கள், "ஒரு வார்த்தை ஒகோன்னு வாழ்க்கை" என்று கொரோனா புண்ணியத்தால்,
தற்போது, இறுதி ஆண்டு மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதும் நிலையில் உள்ளனர். மொத்தமாக இந்த ஆண்டு 7 லட்சம் பொறியியல் மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பாலிமர்