Must Read :

ஹத்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இறந்த பெண்ணின் பிறப்புறுப்பில் விந்து மாதிரிகள் கிடைக்கவில்லை என உபி போலீஸ் கூறியது,அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையாம்.

சரி.அந்த பரிசோதனை எப்பொழுது எடுக்கப்பட்டது? என கேட்டா வன்கொடுமை நடந்து 11 நாள் கழித்து எடுக்கப்பட்டதாம்!🤦‍♂️
நேற்று நீதிமன்றத்தில் பல வழக்கில்,விந்து
மாதிரிகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என முடிவுக்கு வர முடியாது என்ற விதி இருப்பது தெரியுமா என மாவட்ட நீதிபதிக்கு கேட்க நல்லா தெரியும் என சொல்லி இருக்கிறார்.அப்படி இருக்க இது பாலியல் வன்கொடுமை இல்லை
என எந்த முகத்தை வைத்து சொன்னார் மாவட்ட நீதிபதி? இன்னும் சம்மந்தப்பட்ட போலீஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.அந்த மாவட்ட நீதிபதி இன்னும் பணி இடை நீக்கம் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றம் நேற்று குறிப்பிட்டு இருக்கிறது.

ஏன் ஹத்ரா சம்பவத்தை அதிகமாக பேசுறீங்க என பலர்
கேட்குறாங்க.இத கூட புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு தலையில் "வெறி" இருக்கு என தான் புரிஞ்சிக்க வேண்டி இருக்கு!

பாலியல் வன்கொடுமை எல்லா ஊரிலும் நடக்கிறதுஎல்லாமே கண்டிக்கப்படவேண்டியது மாற்றுக்கருத்து இல்லை! ஆனால் இந்த விசயத்தில் ஊருக்கு முந்தி இது பாலியல் வன்கொடுமை இல்லை
என சொல்ல வேண்டிய அவசியம் என்ன? நீதிமன்றத்தில் தலைகுனிய வேண்டிய அவசியம் என்ன?

என் இரவோடு இரவாக இறுதி சடங்கு செய்யாமல் அந்த பெண்ணை ஏரிச்சிங்க என கேட்டா சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிட கூடாது என செய்தோம் என சொன்னது போலீஸ்
ஆனால் இறந்த பெண்ணின் வீட்டின் வாசலுக்கு முன் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு இருந்தால் பேச வேண்டும் தானே?
@threadreaderapp pls unroll

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avudaiappan

Avudaiappan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ImAvudaiappan

9 Oct
மீடியா TRP பசி :

இன்னைக்கு பலர் மீடியா TRP'க்காக தானே இதெல்லாம் பண்றீங்க? என சொல்றத பார்க்க முடியும்.அந்த TRPல் நடந்த பித்தலாட்டத்தை தான் பார்க்க போகிறோம்..

TRP என்றால் என்ன?

குறிப்பிட்ட அந்த டி.வி சேனலை எவ்வளவு மக்கள் பார்க்கிறார்கள் என்பதை வைத்து BARC ஒரு Rating கொடுக்கும்.
இந்த Rating,ஒவ்வரு வியாழக்கிழமையும் BARC வெளியிடும்.அன்னைக்கு தேதிக்கு எல்லா செய்தி ஆசிரியர்களும்,நம்ம சேனல் எந்த இடத்தில் இருக்க போகிறதோ! என டென்சனாக இருப்பாங்க.😐

இந்த TRP வச்சி என்ன பயன்?

TRP லிஸ்டில் எந்த சேனல் Top'ல இருக்கோ,அந்த சேனலுக்கு விளம்பரதாரர் விளம்பரம் கொடுக்க
லைன்ல நிற்பாங்க!அதுக்கு காரணம் TRP Direct /Indirect ஆக மக்கள் TRP லிஸ்ட்டில் முதலில் இருக்கும் சேனலை தான் அதிகம் பார்க்கிறார்கள் என சொல்கிறது.இப்போ புரிகிறதா?

இங்க விசயம் இருக்கு :

TRP என்பது மக்கள் அதிகம் பார்ப்பதை குறிக்கிறது.சரி அப்போ மீடியா பரப்பரப்பை கொடுக்கிறது என்றால்
Read 11 tweets
30 Sep
பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல் இல்லை என்கிறது நீதிமன்றம்!

சாட்சியங்கள் சொல்வது என்ன?

பிரவீன் ஜெயின் என்ற Photo Journalist பல கலவரங்களை ஆவணப்படுத்தியவர். அவர் சொல்கிறார்,பாபர் மசூதி இடிக்கப்படும் முன் Rehersal பார்க்கப்பட்டது என்றும்,அதை தான் பார்த்தாகவும் சொல்கிறார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளுக்கு முன்,Press Meet நடத்திய Ashok Singhal (VHP) சதித்திட்ட ரீதியில் சிரிச்சிகிட்டே,"என்ன நடக்க போகிறது என பாருங்க"என சொன்னார்.
BL Sharma என்ற VHP Leader December 5 அன்று என்னை வர சொல்லி இருந்தார்! அன்னைக்கு எந்த பத்திர்க்கையாளரும் அனுமதிக்கப்படவில்லை
BL Sharma எனக்கு VHP ID Card வாங்கி கொடுத்தார்,அதை வச்சி தான் நான் உள்ளே போனேன்,கீழே இருக்கும் படம் பாபர் மசூதி இடிக்கப்படபோது எடுத்தது இல்லை, Rehersal'ன் போது எடுக்கப்பட்டது! திட்டமிட்டே டிசம்பர் -6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக சொல்கிறார் Photo Journalist Praveen.
Read 7 tweets
1 Sep
நான் இதுவரை,அரசியல் தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள் என பல பேட்டி,எடுத்திருந்தாலும் அதில் முக்கியமான பேட்டி,மறைந்த அனிதாவின் அண்ணன் மற்றும் அவரது அப்பாவின் பேட்டி!

நேரில்,இங்கு இருந்து அரியலூர் போய் தான் பேட்டி எடுத்தேன்,அனிதா மறைந்தது September -01,
பேட்டி ஒரு மாதம் கழித்து,October மாதத்தில் எடுத்தேன், அரியலூரில் அனிதா வீட்டுக்கு ஒரு ஆட்டோவில் தான் போனோம்,அது ஒரு கிராமம்,போகும் வழி முழுவதும் சாலையெல்லாம் கிடையாது,பல்லாங்குழி சாலை தான்,அங்க அங்க ஆள் நடமாட்டத்தை பார்த்தேன்,வழி எங்கும் அனிதா மறைந்த சோகத்தில் ஊரையே காலி பண்ணி
போய்டாங்களோ என நினைக்கவைச்சிது,அவ்வளவு.அமைதியான கிராமம்,முதல்ல அந்த கிராமத்துக்கு போறவங்க உணர்வு அப்படி இருக்கலாம்! அனிதா வீட்டை தான் முதலில் பார்த்தேன்,ரொம்ப சின்ன அளவில் இருந்தது,அங்கே தான் அனிதாவின் படத்துக்கு மாலை போட்டு தொங்கவிட்டு இருந்தாங்க!

அனிதா அண்ணன்-அவரது அப்பா-
Read 9 tweets
14 Aug
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் குற்றவாளி என தீர்ப்பு!
பிரசாந்த் பதிந்த Tweet சர்ச்சை ஆனது,அதன் Content கீழே⬇️

அவர் இந்த பதிவுகள் குறித்து மன்னிப்பு கேட்கமாட்டேன்,இது என்னுடைய கருத்து சுதந்திரம் என கூறி இருந்தார் ImageImage
மேலும் நான் இந்த Lockdown நேரத்தில் நேரடியக நீதிமன்றம் நடக்காமல்,திருப்திகரமாக இல்லாத Video Conference மூலமாக நடப்பது குறித்து கோபமாக வெளியிட்ட பதிவு மேலும் கொரோனோ நேரத்தில் physical Hearing கிடையாது,என சொன்ன CJI மாஸ்க் இல்லாமல் இருக்கிரார் என தான் தெரிவித்தேன் ImageImage
ஆக,இது என் கருத்து சுதந்திரம் என்றார்! மேலும் இரண்டாவது பதிவு பற்றி சொல்லும்போது,நான் CJI என சொல்லி இருப்பது தனிப்பட்ட தலைமை நீதிபதியை தான் மொத்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையோ அல்லது மொத்த நிறுவனத்தையோ இல்லை,அதை அப்படி எடுத்துக்க முடியாது, என்றார் Image
Read 7 tweets
10 Aug
மொழி ஒரு பிரச்சனையா?
ஆமா,மொழி ஒரு பிரச்சனை தான் !அரசியல் செய்பவர்களுக்கு பிரச்சனையை உருவாக்கும் ஒரு கருவி "மொழி"

உண்மையிலே,மொழி ஒரு பிரச்சனையா என கேட்டா,அப்படி இல்லை!
Globalisation'க்கு பின் அதாவது.90'ஸ்க்கு பின் நிறைய மாற்றங்கள் இப்போ வரை,நாம எல்லாருமே "Global Citizens" தான்!
இன்னைக்கு பலர் கிராமத்தில் இருந்துட்டு,Import and Export பண்றாங்க,English ஆதிக்கம் இல்லாத நாட்டுக்கு கூட இப்படி வியாபாரம் பண்றாங்க,இன்னைக்கு Technology அதுக்கு கை கொடுத்து இருக்கு,அதனால் ஒரு மொழி தெரிந்தால் ஒரு Advantage ஆக இருக்கலாம்,ஆனால் தெரியவில்லை என்றால் பின்னைடவு இல்லை
எ.கா : 2019'ல் Thailand போய் இருந்தேன்,அங்க வியாபாரம்,தொழில் பார்க்கும் சிலருக்கு English தெரியாது,ஆனால் Technology தெரிந்து இருக்கு! நான் Swarna Bhoomi Airport'ல் இருந்து டாக்ஸி பிடித்து போகும் பொழுது,நான் புக் செய்த டாக்ஸி,Sedan Type வண்டி,வந்தது Suv! ஏன் இப்படி? என Driver
Read 9 tweets
3 Aug
பணம் இருந்தால் சின்ன SPL Treatment-ஆவது கிடைக்கும் என்பதற்க்கு எ.கா :
இப்போ LockDown போடப்பட்டு இருக்கிறது,விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருது,பஸ் இயக்கப்படுறதில்லை! பணம் இருப்பவன் ஈசியா இ-பாஸூம் எடுக்க முடியும்,Flight E Ticket'ம் எடுக்க முடியும்,ஆனா இல்லாதவன் என்ன செய்வான்?1/4
பஸ்,ரயில் இயக்கினா பரவும் தொற்று பற்றி நன்றாக அறிவேன்,இந்த முறை தப்பு எனவும் சொல்லவில்லை,மந்திரிகள் தொடங்கி,நேற்று அரசியலுக்கு வந்தவர் வரை பல லட்சங்கள் ஆனாலும் தனியார் மருத்துவமனை தானே போறாங்க ? நான் சொல்றது,என்னைக்குமே பணம் இருந்தால்,குறைந்தது சின்ன SPL Treatment உறுதி எனதான்!
காசு,பணம் முக்கியமில்லை,நல்ல மனசு முக்கியம் என டைலாக் அடிக்கலாம்! ஆனால் நல்லா கவனிங்க,ரோட்டில் யாசகம் கேட்டு போறவர் இந்த டைலாக் அடிக்கமாட்டார்,அவர் அப்படி பேசுனாலும் நம்ம சிரிச்சிடுவோம்!
காசு,பணம்லாம் பெருசு இல்ல என சொல்பவர்களே காசு,பணம் வச்சி இருந்தா தான் அவங்க சொல்றத கேட்போம்!
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!