Who is the real culprit behind the crimes committed by Vijay Mallya? Shame on #ManmohanSingh and #Chidambaram to be named by the British court as being behind the fraud committed by Mallya. Hearing the Mallya case on Friday, Justice Emma Arbaughnott stated in clear terms that,
that, "Indian banks had grossly violated their own rules and regulations in lending to Mallya's airline company Kingfisher. This can be seen 'with closed eyes' she stated. The above remarks were with reference to the then Prime Minister Manmohan Singh and Finance Minister
Chidambaram ordering the loan to Mallya, despite the bank's objection. On Friday Judge Emma Arbhannot of the Westminster Magistrate Court of London has openly exposed the malpractices and corruption committed by Indian banks in giving loans to Vijay Mallya. "Does any bank officer
have the right to reject the order given by the Prime Minister and Finance Minister of the country by writing a letter." Therefore Judge Emma Arbhannot of the Westminster Magistrate Court of London has made it very clear on Friday that *why the Indian Prime Minister Manmohan
Singh and Finance Minister P Chidambaram were not responsible for that robbery more than Vijay Mallya who had robbed thousands of crores of banks from India*. Rahul Gandhi, Priyanka Wadra & Sonia Gandhi should be ashamed after the comment of that London court and the country
should answer why the corrupt pair of Congress Prime Minister, Finance Minister writing a letter recommending loan to Vijay Mallya, blacklisted by banks.The astonishing fact is that the news of the London court judge's statement is missing like a horn from a donkey's head, from
news channels arguing for hours on any street leader's statement as disputed. This message needs to reach Indian citizens living in the whole country and the world.
(yuvnews.com/16397/minor-vi…)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

17 Oct
இன்று #நவராத்திரி ஆரம்பம். நவராத்திரியில் துர்கா, லக்ஷ்மிய, ஸரஸ்வதி தேவிகளை பூஜிக்கிறோம். இருப்பது ஒரே பராசக்திதான். துர்க்கையாக இருக்கும்போது வீரம், சக்தி தருகிறாள். மஹாலக்ஷ்மியாகி தனங்களைத் தருகிறாள். ஸரஸ்வதியாகி ஞானம் தருகிறாள்.
ஆதிபராசக்தியான துர்க்கையைப் பார்வதியோடு ImageImageImage
ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். ஹிமவானின் மகளானதால் மலைமகள். மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். ஸரஸ்வதி எல்லா ஞானமும் தருவதால் கலைமகள். பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், பாற்கடலில் பிறந்த மஹாலக்ஷ்மியும், இரண்டு மஹரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக்கிறார்கள்.
மஹாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மிதேவி அவருக்குப் மகளாக பிறந்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் பார்கவி என்று பெயர் ஏற்பட்டது.
‘பார்கவி லோக ஜனனி க்ஷீரஸாகர கன்யகா’ எனறு ஸம்ஸ்கிருத அகராதியான ‘அமர கோசம்’
Read 9 tweets
15 Oct
#சரம_ஸ்லோகம்
ஸ்ரீ வைஷ்ணவர்களாக இருப்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய சுலோகம் இது. ஜீவாத்மாக்களை கரை சேர்க்கும் உயர்வான விஷயம் இதிலுள்ளது.
"சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாமேகம் சரணம் விரஜ
அஹம்த்வா சர்வ பாபேப்யோ
மோஷயிஷ்யாமி மாசுச"
இந்த நாலு வரிகளில் ஒவ்வொரு சொல்லுக்கும் உயர்வான பொருளுள்ளது.
1. சர்வதர்மான் பரித்யஜ்ய- இந்தப் பதத்திற்கு மட்டும் ஆசார்யர் வேதாந்த தேசிகன் ஆறு அர்த்தங்களைக் கற்பிக்கிறார்.
(அ) பக்தியோகம் முதல் வேறெந்த யோகத்தையும் முழுமையாக கடைபிடிக்க முடியாத நம் இல்லாமையை உணர்ந்து, இங்கிருக்கும் வெறுமையினை உணர்ந்து எல்லா வழிகளையும் விட்டுவிடு என்பது முதல்
பொருள்.
(ஆ) நம் கையில் ஒன்றுமில்லை. எந்த விதமான சக்தியும் இல்லாதவர்கள் என்ற நமது சிறுமையை உணர்வது இரண்டாவது அர்த்தம்.
(இ) சரணாகதிக்குச் சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு அங்கங்கள் இல்லையென்று உணர்வது, ப்ரபத்தியொன்று தான் இறுதியானது, உத்தமம் என்று அறிவது தான் மூன்றாவது பொருள்.
Read 21 tweets
14 Oct
மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தில் பாதாரவிந்த சதகம் 92வது ஸ்லோகத்தில் ‘ஸ்வஸங்கா³த் கங்கேலி ப்ரஸவஜனகத்வேன ச ஶிவே’ என்று ஒரு வரி. கங்கேலி, அசோகம், காமகேலி என்று சில மரங்கள் உள்ளன. அந்த மரங்கள் சுமங்கலிகள் வந்து பேசிக்கொண்டிருந்தாலோ காலால் உதைத்தாலோ நன்றாக பூக்கும் என்று ஓர் ஐதீகம். அதே போல்
அம்பாளுடைய பாதத்தினுடைய சம்பந்தம் ‘ஸ்வஸங்கா³த்’.. ‘கங்கேலி ப்ரஸவஜனகத்வேன ச ஶிவே’ – சாதாரண சுமங்கலி பெண்கள் பாதம் பட்டாலே கங்கேலி மரம் பூக்கும் என்றால்.. “நாரீ குலைக சிகாமணி:”அம்பாளுடைய பாதம்பட்டு அந்த மரம் எவ்வளவு சந்தோஷம் பட்டு எவ்வளவு பூக்கும்! சாதாரணமாக வசந்தகாலம் வந்தால் இந்த
மரங்கள் எல்லாம் கொஞ்சம் பூக்கும். அம்பாளுடைய பாதத் தொடர்பாலே நன்றாக பூக்கின்றன. அதனால் உன் பாதத்தை வசந்தகாலம்.. ஸுரபி என்று சொல்லலாம். “ஸுரபி” என்கிற சொல்லுக்கு மூன்று வித பொருள் உள்ளன. எல்லாமே அம்பாளுடைய பாதத்துக்கு பொருந்தும் என்று மூக கவி அந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.
Read 7 tweets
6 Oct
சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ கான் -
இஸ்லாம் பரவியது வாள்முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிப்பதுடன்
கல்வியிலும், கலாச்சாரத்திலும், செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற பல நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக்
கொண்டிருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். 629-ஆம் வருடம் மலபார் கரையில் குடியேறிய அரேபிய முஸ்லிம் வியாபாரிகள் அங்கிருந்த இந்துப் பெண்களை மணந்தார்கள். பின்னர் அங்கிருந்த இந்துக்களை மதம் மாற்றினார்கள். அந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில்
பல்கிப் பெருகியது. இஸ்லாமிய சூஃபிக்களின் தூண்டுதல்களின் பேரில் அந்த முஸ்லிம்கள் இந்துக்களுக்கு எதிராகவும் அப்போது மலபாரின் சில பகுதிகளை ஆண்ட போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகவும் அடிக்கடி ஜிகாத் செய்வதினை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். 1836-ஆம் வருடத்திலிருந்து 1919-ஆம் வருடம் வரை
Read 20 tweets
5 Oct
காங்கிரஸ்ஸும் மீடியா பிரச்சார இயந்திரங்களும் முழு வழக்கையும் கூட்டு வனபுணர்வு மற்றும் கொலை என்று திசை திருப்பியுள்ளன. உண்மையோ வேறாக உள்ளது! இந்த இழையைப் படித்தால் உண்மையில் உண்மை என்ன, அதை காங்கிரஸ் எவ்வாறு சுய அரசியலுக்குப் பயன்படுத்தியிருக்கிறது என்கிற கேவலம் தெரிய வரும்.
மனீஷா குடும்பத்திற்கும் முக்கிய குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தீப்பின் குடும்பத்திற்கும் பழைய பகை இருந்துள்ளது. 2001ல் ஒருவருக்கெதிராக ஒருவர் என வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சந்தீப்பின் குடும்பத்திலிருந்து 2 லட்சம் பெற்ற பிறகு பெண்ணின் குடும்பத்தினர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த
இபகை இருந்தபோதிலும் மனிஷாவும் சந்தீப்பும் ஒருவரை ஒருவர் காதலித்திருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சந்தீப் & மனிஷா இருவரும் ரசாபாச நிலையில் சிக்கி அவர்களது குடும்பத்தினரால் தாக்கப் பட்டிருக்கின்றனர். மத்தியஸ்தம் செய்து கிராமத்தின் பிரதான்-நாட்டாமை அவர்களின்
Read 21 tweets
5 Oct
ஹரியானாவில் ஆறு முஸ்லீம் குடும்பங்களின் உறுப்பினர்கள் இந்து தர்மத்தை ஏற்றுக்கொண்டனர். தம்தான் ஷைப் கிராமத்தில் மொத்தம் 35 பேர் தங்களது மூதாதையர்களின் நம்பிக்கையான சனாதன தர்மத்திற்குத் திரும்புவதற்கான சடங்குகளில் பங்கேற்றனர்.
organiser.org/Encyc/2020/10/… via @eOrganiser
கிராமவாசிகள் அமர் உஜாலாவிடம் தங்கள் மூதாதையர்கள் இந்துக்கள் என்று கூறினர். பல்வேறு நிர்பந்தங்கள் காரணமாக சில தலைமுறைகளுக்கு முன்பு அவர்கள் இஸ்லாமிற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர்களின் வாழ்க்கை முறை, சடங்குகள் மற்றும் நடைமுறைகள் பெரும்பாலும் இந்துக்களாகவே
இருந்தன. இறுதியாக, இந்த குடும்பங்கள் மீண்டும் இந்து மதத்திற்கு வர முடிவு செய்திருந்தன. குடும்பங்கள் ஏற்கனவே பல இந்து மரபுகளையும், ஹோலி, தீபாவளி, நவராத்திரா போன்ற பண்டிகைகளையும் பின்பற்றி இந்துக்களின் பெயர்களைப் பயன்படுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு மே மாதம்,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!