வணக்கம்.
தஞ்சை பெரியகோவில் அற்புத கட்டுமானம் - ஆச்சர்யமூட்டும் 80 டன் விமான ரகசியம்!இரண்டு வழிகளில் யானைப்படை மற்றும் இலட்சம் வீரர்களை கொண்டு,விமான கட்டுமானத்தை வெற்றிகரமாக செய்திருக்கிறார்கள்!உங்கள் கானொளி மற்றும் பதிவுகளை இதில் பதிவு செய்யுங்கள்!

wix.to/tcBGDEk
தஞ்சை பெரிய கோவில்-2/15
1-மேடை அமைத்து யானைகளின் உதவியுடன்,இலட்சம் வீரர்களை கொண்டு ஒரு முனையில் மறு முனைக்கு கொண்டு 216 அடிக்கு கொண்டு செல்வது...
2-பிரமிடு வடிவில் அதே யானை மற்றும் இலட்ச வீரர்களை கொண்டு 80 டன் எடையுள்ள விமான கல்லை 216 அடிக்கு கொண்டு செல்வது...
தஞ்சை பெரிய கோவில்-3/15
கோவிலின் கருவறை மேல் உள்ள விமானம். இதன் மொத்த எடையானது80டன்.பிரமாந்திரக்கல் என்றழைக்கப்படும் ஸ்தூபிக் கல் முழுக்க ஒரே கல்லால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அது மட்டுமல்ல, இந்த விமானத்தை தாங்கும் சதுர வடிவிலான அடிக்கல்லும் கூட 80 டன் எடை கொண்டது.
தஞ்சை பெரிய கோவில்-4/15
அதோடு, இந்த சதுர வடிவிலான கல்லின் நான்கு புறத்திலும் இரண்டு லிங்கங்கள் என 8 லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு லிங்கத்தின் எடையும் தலா 10 டன்கள் என இதன் மொத்த எடையும் 80 டன்களாகும்.கருவரையின் மேலுள்ள விமானம், அதனைத் தாங்கும் சதுர வடிவிலான கற்கள்,
தஞ்சை பெரிய கோவில்-5/15
அதோடு சுற்றிலும் உள்ள 8 லிங்கங்கள் என இந்த மூன்றும் தான் ஒட்டு மொத்த கோவிலையும் தாங்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும். பொதுவாக அஸ்திவாரம் என்பது ஒரு கட்டிடத்தின் பாரத்தை தாங்கும் ஆதார சக்தியாகும்.
wix.to/tcBGDEk
தஞ்சை பெரிய கோவில்-6/15
கட்டிடம் எந்த அளவுக்கு உயரமாக கட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதன் அஸ்திவாரமும் ஆழமாகவும், வலுவாகவும் இருக்கவேண்டும் என்பது கட்டுமான விதியாகும். இல்லாவிட்டால் கட்டுமானம் ஆட்டம் காணும்.

உதாரணமாக நாம் ஒரு வீட்டையோ அலுவலகத்தையோ கட்ட வேண்டுமென்றால்,
தஞ்சை பெரிய கோவில்-7/15
நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, குறைந்த பட்சம் 5 அடியாவது அமைக்கவேண்டும். அது போலவே, 216 அடி உயரத்துடனும், முழுக்க முழுக்க அதிக எடைகொண்ட கிரானைட் கற்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு எந்த அளவுக்கு அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டும் என கற்பனை செய்து பாருங்கள்
தஞ்சை பெரிய கோவில்-8/15
இன்றைய கட்டுமான வல்லுநர்களை கேட்டால், உடனடியாக கையில் மொபைல் ஃபோனை வைத்து தோராயமாக 50 அடி ஆழத்திலும், 50 அடி அகலத்திலும் போட்டால் போதும் என்று சொல்வார்கள்.அப்படி 50 அடி ஆழத்திற்கு குழி தோண்டினால், தண்ணீர் தான் வரும், இல்லாவிட்டால் புழுதி மண்டலமாக இருக்கும்
தஞ்சை பெரிய கோவில்-9/15
ஆனால், இவ்வளவு பெரிய பிரமாண்டமான பெரிய கோவிலுக்கு தோண்டப்பட்ட அஸ்திவாரம் வெறும் 5 அடி ஆழம் தான். அதெப்படி, நாங்கள் நம்ப மாட்டோம் என்று சொன்னாலும், அது தான் அறிவியல் உண்மையாகும். அங்கு தான் நம் தமிழனின் அறிவியல் திறமை வெளிப்பட்டிருக்கிறது.
தஞ்சை பெரிய கோவில்-10/15
பெரிய கோவில் கட்டுமான அமைப்பானது, இலகு பிணைப்பு என்ற முறையில் உருவாக்கப்பட்டதாகும். அதாவது, இக்கோவிலின் கட்டுமானத்தின் போது, ஒவ்வொரு கல்லையும் பிணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளி விட்டு விட்டு பிணைத்துள்ளனர். அதாவது, இன்றைக்கும் கிராமப்புறங்களில்..
தஞ்சை பெரிய கோவில்-11/15
உள்ள வீடுகளில் பெரியவர்கள் கயிற்றுக் கட்டிலை பயன்படுத்துவதை அனைவரும் அறிவார்கள். அந்த கயிற்றுக் கட்டில் முறையைத் தான் பெரியகோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியம்.

கயிற்றுக் கட்டிலில் பயன்படுத்தப்பட்ட கயிறானது பார்ப்பதற்கு...
தஞ்சை பெரிய கோவில்-12/15
இலகுவானதாக இருக்கும். ஆனால்,அந்த கட்டிலில் ஆட்கள் உட்கார்ந்த உடனேயே பாரம் தாங்காமல் உள்வாங்கிக் கொண்டு, இறுக ஆரம்பிக்கும். இதனால்,கயிறுகளின் பிணைப்பானது வலுவாகிவிடும். அந்த சூட்சமத்தை தான் கோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறார்கள்.
தஞ்சை பெரிய கோவில்-13/15
கோவிலின் கட்டுமானத்தில் அடியிலிருந்து கற்களை ஒவ்வொன்றாக நூலளவு இடைவெளி விட்டு மிகவும் இலகுவாக அடுக்கும்போது, கற்கள் பாரம் தாங்காமல் இறுக ஆரம்பித்து விடும்.

முழு கட்டுமானத்தையும் முடித்து கருவறை உச்சியில், மிகப்பிரமாண்டமான 80 டன் எடைகொண்ட, சதுர வடிவ கல்,
தஞ்சை பெரிய கோவில்-14/15
நந்தி, விமானம்என 240 டன் எடையை அழுந்தச் செய்வதன் மூலமாக பெரிய கோவிலின் ஒட்டுமொத்த கட்டுமானமும் பலம் பெற்றுவிடும். இப்படித்தான் பெரிய கோவிலின் அஸ்திவாரத்தை ஒட்டுமொத்தமாக கருவறை உச்சியில் கொண்டுபோய் வைத்தார்கள் அன்றைய நம் தமிழர்கள்.
wix.to/tcBGDEk
தஞ்சை பெரிய கோவில்-15/15

இது வரையிலும் எத்தனையோ பூமி அதிர்ச்சி, நில நடுக்கம் என உருவாகி அசைக்க முயன்றாலும் கூட அவை அத்தனையும் பெரிய கோவில் கட்டுமானத்தின் முன்பு தோற்று மண்டியிட்டு வணங்கி சென்றது தான் மிச்சம். ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை என்பது தான் அறிவியல் ஆச்சரியம்.
தஞ்சை பெரிய கோவில்-16/15

இராஐராய சோழனின் 1035வது சதய விழாவிற்காக சமர்ப்பிக்கிறேன்.

நன்றி

wix.to/tcBGDEk

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

25 Oct
@KingKuinsan
வணக்கம்.
சோழர் மண்டலம் திருச்சியருகே கொத்தமங்கலம் அடர்ந்த காட்டில் சோழர்கட்டிய உலகில் எங்கும் கண்டிராத கலங்கரை விளக்கு ஆலயம்.கி.பி 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம், கவனிப்பாரற்று பாழடைந்து முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது.

wix.to/t8ACDEg
சோழர் மண்டலம்-2/10
திருச்சி அருகே இருக்கும் “கொத்தமங்கலம்” என்ற ஊருக்கு அருகில் ஒரு அடர்ந்த காடு!.
ஒத்தையடி பாதையில் முகத்துக்கு நேராக விழுந்த முட்களை விலக்கிச் சென்று கொண்டே இருந்தால் தூரத்தில் ஒரு அற்புதம் தெரிந்ததை கண்ணல் காணலாம்.ஆம்.

wix.to/t8ACDEg
சோழர் மண்டலம்-3/10
அதுதான் அந்த கலங்கரை விளக்கம் போன்ற சோழர் காலத்திய கோயில். இதுவரை இது போன்ற வடிவில் யாருமே பார்த்திராத கோயில் அந்த காட்டில் தன்னந்தனியே யாராவது தன்னை பார்க்க வருவார்களா என்ற ஏக்கத்தோடு நின்றுகொண்டிருக்கிறது.

wix.to/t8ACDEg
Read 9 tweets
25 Oct
வணக்கம்.
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை: சமர்ப்பித்த ஆதாரங்களில் உள்ள குறைகளை சரி செய்ய ஆலோசனை!புலிகள் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து குழப்பத்தை ஏற்படுத்த சிங்கள பௌத்த தேசம் முயற்சி!இலங்கையின் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை பொறுத்தவரையில்..

wix.to/18BsDEc
பிரித்தானியாவில்-2/8
பிரித்தானியாவில் உத்தியோகபூர்வமாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்படும் என்று எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.
எனினும் தீர்ப்பாயத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர வேண்டும் என்பதற்காக தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் உள்ள குறைகளை..
பிரித்தானியாவில்-3/8
சரி செய்வது தொடர்பில் ஆலோசிப்பதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு உதவ இலங்கையின் லண்டன் உயர்ஸ்தானிகரகம் முன்வந்துள்ளபோதும் அந்த உதவியை பெற்றுக்கொள்ளும் இணக்கப்பாட்டை இன்னும் பிரித்தானிய உள்துறை..
Read 8 tweets
25 Oct
வணக்கம்.
கீழடியில் கண்டு பிடித்த மண்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட பெயர்கள் மற்றும் எழுத்துக்கள் "சிந்து சமவெளி"எழுத்துக்களோடு ஒத்து போவதால்,கீழடி மக்கள் சிந்து சமவெளி மக்களோடு சிறந்த தொடர்பை கொண்டிருந்தனர்!?சிந்து சமவெளி மக்கள் தமிழரே....

wix.to/0MD7DEY
கீழடியில்-2/10
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடியில் நடைபெறும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ,கிடைத்துள்ள தொல்பொருள் களை ஆராய்ந்து வரும் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுப்படி, பண்டைய தமிழ் மக்களின் நகரிய பண்பாட்டுக் காலம்..
கீழடியில்-3/10
கி.மு.3 ஆம் நூற்றாண்டில் இருந்து , கி.மு ஆறாம் நூற்றாண்டு வரை முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மிகப்பெரிய செங்கல் கட்டுமானங்கள், மற்றும் அங்கு கிடைத்துள்ள தொல்பொருள் களின் சேர்மானம், அணிகலன்கள், கிடைத்துள்ள எலும்புத் துண்டுகள் , எழுத்துக்கள் போன்றவற்றிலிருந்து....
Read 9 tweets
24 Oct
வணக்கம்.
என் தேடலில் கிடைத்த மற்றுமொரு பொக்கிசம்!இராஜேந்திர சோழன் ஏன் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடம் பெயர்ந்தான்?தொடர்ச்சியான துரஷ்டமான மரணங்கள் காரணமா?மேற்காட்டிய தகவலைப் பாருங்கள்.என் ஆய்வில் கிடைத்த இது முக்கியமான தகவல்.
wix.to/-sDsDEU
என் தேடலில்-2/10
ஒரு வெளி நாட்டவரின் கட்டுரையையும் படிக்க நேரிட்டது. அவர் இதனை எழுதுமுன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தஞ்சாவூரில் பரம்பரையாக வாழ்ந்த மக்களிடம் தான் இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். அவை நம்பக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதாக் கூறுகிறார்.
என் தேடலில்-3/10
இலங்கை மன்னனின் பெயரைக்கூடியச் சரியாகப் பதிவுசெய்கிறார். இங்கே காட்டப்படும் ஏனைய தகவல்கள் நம்பகமாக இருக்கும் பட்சத்தில் கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் அவர் கூறுவதை நம்பலாம்...

wix.to/-sDsDEU
Read 12 tweets
24 Oct
வணக்கம்.
பிரம்மாண்டம் எப்படி இருக்கும் என்று உணர்த்த முடியுமா?
கண்ணால் காணும் பிரமாண்டமான காட்சிகள் உலகில் ஏராளமாக இருக்கின்றன. அதன் வழியே பிரமாண்டம் எப்படி இருக்கும் என்று தரிசிக்கலாம்.
இதோ, உலகையே ஒரு குடையின் கீழ் அடக்கி ஆண்ட ஆங்கிலேயர் அரசகுடும்பம் காட்டும் பிரமாண்டம்.
பிரமாண்டம்-2/4
பிரிட்டிஷ் மகாராணி வழங்கும் விருந்து உபசாரம் எப்படி இருக்கும்?
பக்கிங்ஹாம் அரண்மனை!பல ஆண்டு காலமாக பொதுமக்கள் பார்வையில் காட்டப்படாத பிரமாண்ட விருந்து உபசார மண்டபங்கள் -
இது வரை உலகின் பல்வேறு நாடுகளின் ஆட்சி தலைவர்களால் மட்டுமே நேரில் பார்க்க முடிந்தது.
பிரமாண்டம்-3/5
சமீபத்தில் ராணியின் ஆணை படி பொது மக்கள் யாவரும் காண அனுமதி அளிக்கப்பட்டது.
இங்கிலாந்து அரசியும் அரசரும். அங்கு எப்போதும் ராணிக்கு தான் முதல் இடம்.
Read 4 tweets
23 Oct
வணக்கம்.
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள்!சதுரங்க விளையாட்டு ஆரம்பம்!!இலங்கை,சைனாவின் பக்கம்!20 சட்ட திருத்தம்!தமிழர்களை மீண்டும் இன சுத்திகரிப்பை ஏற்படுத்த திட்டம்! பிரிட்டன் புலிகள் தடை நீக்கம்!நான் ஏற்கனவே,கூறியது போல...

wix.to/ksBuDEU
ஸ்ரீலங்கா-2/5
இலங்கை்கு இறுதி எச்சரிக்கையாக அமெரிக்காவின் இராஐாங்க செயலாளர் இலங்கை பயணம்!அமெரிக்காவும் புலிள் தடை விரைவில் நீக்கம்!அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர் என விமான நிலைய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா-3/5
அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் 16 பேர் உள்ளடங்கிய குழுவினர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமூடாக கடந்த 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஸ்ரீலங்கா வருகை தரவுள்ள நிலையிலேயே...
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!