திருமாவளவன் மேற்கோள் காட்டிய அந்த மனுநீதி நூல் பற்றி ஏற்கனவே மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு 1887ம் ஆண்டு வந்தது.அந்த மனுநூல் உண்மையானது அல்ல என்றும் உண்மைக்கு புறம்பானது என்றும் தீர்ப்பு அளித்தது.

அந்த தவறான மனுநூல் உருவான முறை மற்றும் எழுதியவர்
1/N
யாரென்று உங்களுக்கு தெரியுமா?
சர் வில்லியம் ஜோன்ஸ் எனும் வெள்ளைக்காரனால் 1794ம் ஆண்டு மனுஸ்மிருதி எழுதப்பட்டது.

"த ஏசியன் சொசைட்டி ஆப் கல்கத்தா"எனும் சங்கத்தின் சார்பில் அதுவரை கிடைக்கப்பெற்ற 50க்கும் மேற்பட்ட மனுநூல் கைப்பிரதிகளை திரட்டி ஒரே நூலாக பதிவிட்டார்.
2/N
இந்த நூலில் இடம்பெற்ற கருத்துக்கள் எல்லாம் வேண்டும் என்றே ஐரோப்பிய கருத்துக்களை கலந்தும் திணித்தும் மூலக்கருத்துக்களை திரித்தும் பதித்தார்கள் என்று அப்துல்லா அகமது அன்நைம் என்ற இஸ்லாமிய அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலில் எழுதப்பட்ட கருத்துக்களை "மனு கோடு ஆப் லா"
3/N
என சட்டமாக அறிவித்து அமுல்படுத்தி பிறகு ஏனோ உடனே ஒரிரு மாதங்களில் அதைவேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டார்கள். இந்த நூலைப் பற்றி வழக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில்1887ம் ஆண்டு நடைபெற்று அதில் நீதிமன்றம் "தவறான நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டது என்றும், உண்மைக்கு புறம்பான
4/N
நூல் என்றும், மூலநூலில் உள்ளபடி இந்த நூலில் இல்லை" என்றும் தீர்ப்பை தந்தது.

அப்படி நீதிமன்றத்தால் தவறான நூல் தீர்ப்பு தரப்பட்டு அன்றே தூக்கி எறியப்பட்ட அந்த நூலை தான் 1919ம் ஆண்டு ஆங்கிலேயே அடிமைகளாகவும் தெலுங்கு ஜமீன்தார்களின் சேவகர்களாகவும் இருந்தவர்கள்
5/N
தமிழரை ஏமாற்றுவது என்று முடிவு செய்து அதை தமிழில் மொழிபெயர்த்தார்கள். பரப்பவும் செய்தார்கள்.

அதைத்தான் பட்டியலின சமூகத்தின் காவலனாக காட்டிக்கொண்டு சாதீய வன்முறை செய்து வரும் ஈனப்புத்தி கொண்ட திருமாவளவன் மேற்கோள் காட்டி பேசி தற்போது வீராதி வீரானாக வேசம் கட்டி
6/N
தமிழகத்தின் அமைதியை குலைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆடுகிறான்.அதற்கு திருமாவினை ஆட்டுவிக்கும் எஐமானான திமுகவும் ஒத்து ஊதி தலையாட்டுகிறது...🤬🤬

முன்பே சொன்னது தான். திமுக தான் ஆணிவேர். அதை பிடுங்கிட்டா மத்தவனெல்லாம் அடங்கிருவான்.
N/N

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saravanaprasad Balasubramanian

Saravanaprasad Balasubramanian Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BS_Prasad

29 Sep
டிரான்சிட் அக்காமடேஷன் அப்படின்னு ஒரு சம்பவத்தை சென்ட்ரல் கவர்மென்ட் தூக்கி இருக்கு.... நடந்து ரெண்டு மாசம் ஆனாலும் பலருக்கு தெரியல, எதோ எனக்கு தெரிஞ்சது... தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க

புதுசா ஜெயிச்சு வர்ற MPக தங்கறதுக்கு டெல்லில கவர்மென்ட் வீடு ஒதுக்கீடு செய்யும்,
1/N
பழைய தோத்த MPக வீட்ட காலி பன்ன நேரம் எடுத்துக்குவாங்க, அது வரைக்கும் மக்களுக்காக உயிர குடுத்து பாடு பட போரவங்கல ரோட்டுலயா படுக்க வைக்க முடியும், அதனால வெளிய தனியார் விடுதில தங்கிங்க, பில்ல கவர்மென்டுக்கு அனுப்பீடுங்கன்னு சொல்லீட்டாங்க.... மக்கள் சேவை செய்ய போரவங்கள
2/N
கண்ட ஹோட்டல்ல தங்க வைக்க முடியுமா, அதனால 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்க வச்சிட்டு இருந்தாங்க, காலம் காலமா இது தான் நடந்திட்டு இருந்திச்சு.

நம்ம ஆளுகளும் 5 ஸ்டார் ஹோட்டல்ல குடும்பம் குட்டியோட தங்கி, தின்னு, மக்கள் சேவை செய்வாங்க. உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செஞ்சாச்சு,
3/N
Read 6 tweets
27 Sep
SPB சார் இருக்கும் போது ராயல்டி நோட்டீஸ் அனுப்பிவிட்டு ,இப்பொழுது நாடகம் ஆடுகிறார் இளையராஜா : சிலர் ..

சிம்பிள் ! பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்றால் ..

சில ஆண்டுகள் முன் டைரக்டர் சுந்தர்ராஜன் தன் திரை உலக நண்பருக்கு போன் செய்கிறார் ..
காலர் tune வந்த புதுசு ,
1/N
அடே பாட்டு எல்லாம் வெச்சு அசத்துரியே பா என்று சொல்ல ..

சரி நாமும் நம் பட பாடலை " மெல்ல திறந்தது கதவு" பாட்டை வைக்கலாம் என்று முடிவு செய்து நெட்ஒர்க் ப்ரொவிடரை தொடர்பு கொண்டால் ,மாதத்திற்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிய வர ...

நாம் உருவாக்கிய பாட்டை
2/N
நாமே காசு கொடுத்து வாங்குவதா ? நம் பாட்டை இன்று எவனோ தன் தளத்தில் விற்று காசு பார்த்து கொண்டு இருக்கிறான் ..

ஒருவரிடம் மாதம் 50 ரூபாய் என்றால் ,கோடிகணக்கான நபர்களிடம் இருந்து ?

இதனை உடனே ராஜா அவர்களிடம் இவர் சொல்ல ..

அதிர்ந்த ராஜா சார் ,வக்கீல் மூலமாக
3/N
Read 13 tweets
21 Sep
நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிக்க ஏற்பாடு.

அடுத்த போராட்டத்துக்கு தயாராகுங்கள் போராளிகளே. ஏற்கனவே கதறல் கேட்க ஆரம்பிச்சிருச்சி. கோர்ட்டுக்கு போக கூட ரெடியா இருக்கானுங்களாம்.

இதுல உட்சபட்ச காமெடியே என்ன'னா??
அப்படி பிரிச்சா அண்ணா பல்கலைகழகம் தந்த சான்றிதழ்கள் செல்லாதாம் 😁😁😁.
ஏற்கனவே பல வெளிநாட்டு பல்கலைகழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரத்தாகிவிடுமாம் 😂😂😂

அடேய், அவனவன் லட்சகணக்கான பேர் வேலை செய்யிற கம்பெனிய
சர்வ சாதாரணமா பேர் மாத்திட்டு போறான். அதுவும் பப்ளிக் லிமிடெட் கம்பெனிய.

கொய்யால, அதுக்கு'னு ஃபாலோ பண்ண வேண்டிய பிராஸஸ் கிளயரா இருக்கு.

இவனுங்க பிரச்சனை அது இல்ல. இப்போ பிரிச்சா வெட்டியா வேலை இல்லாம சம்பளம் வாங்குற டாக் எல்லாம் மாட்டிக்கும்.
Read 4 tweets
21 Sep
ஆரிய படையெடுப்பு / திராவிட உருட்டை நிரூபித்தால் 2.1 கோடி பரிசு.

10 லட்சத்தில் ஆரம்பித்த பரிசு, பார்வையாளர்களின் அன்பளிப்பால் 2.1 கோடியை எட்டியது.

இர்ஃபான் ஹபீப், ராமசந்திர குஹா மற்றும் ரொமிலா தாபர் போன்ற...

எந்த வரலாற்று ஆய்வாளர் ஆய்வாளர் நாதாறியும் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளவில்லை..

இந்த அவமானத்தை பார்க்க இந்த ஆரிய படையெடுப்பை பற்றி எழுதிய மேக்ஸ் மில்லர் நாயி உயிரோடு இல்லாதது சோகம்...
2/N
Good watch! Leftist historians in India and western historians, are being lured with Rs.2.1Cr prize money to prove their Aryan Invasion Theory (AIT).

The prize money started with Rs10lakhs by this anchor SanjayDixit and quickly most of learned persons joined to contribute, 3/N
Read 4 tweets
16 Sep
நீட் சிக்கல்களுக்கு திமுக மட்டும் அல்ல ஜெயலலிதாவும் காரணம்!

திமுக ஆட்சியில் தான் நீட் சட்ட முன்வடிவு பெற்றது!மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தது!

அப்போது திமுக அதற்கு ஆதரவா தான் இருந்தது.ஆனால் நீட் தமிழகத்தில் நடைமுறைக்கு வரும்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. Image
தமிழகத்தில் ஜெ ஆட்சிக்கு வந்தார்,மத்தியில் காங்கிரஸ் ஆட்சி!நீட் பாடத்திட்டம் தமிழக பாடத்திட்டம் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குன்னும், அதனால் தமிழக பாடத்திட்டத்தை நீட் தேர்விற்கு ஏற்றார்போல் மாற்ற ஒரு வருட நீட் விலக்கு வேணும்னு கேட்டாங்க.

காங்கிரஸ் அரசும் கொடுத்தது.
ஆனால் பாடத்திட்டத்தை மாற்றாமல் தொடர்ந்து 3வருடங்கள் ஏதாவது சாக்கு சொல்லி,சொல்லி நீட் விலக்கு பெற்றது.

அப்புறம் தான் பிரச்சனை நீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு மட்டும் நீட் விலக்கு வழங்க முடியாது என உத்தரவிட்டது. நீட்டிற்கு ஆதரவாக வாதாடியவர்
Read 7 tweets
13 Sep
நீட்டுக்கு முன்பும்,பின்பும்.. ஒரு ஒப்பீடு..

கவனமாக படியுங்கள்..

SRM மருத்துவ கல்லூரியில் மொத்த இடம் 150.

அதில் 15% ALL INDIA RANK கோட்டாவுக்கு போய் விடும்.
1/N
மீதம் 150-23=127 சீட்.இந்த 127 சீட்டில் 50% (64:64) தமிழ்நாடு அரசு சட்டதிட்டங்களுக்குட்பட்டு சுமார் 64 சீட் ஒதுக்கப்படும்.

மீதம் 64 சீட் MANAGEMENT கோட்டா.

அதை அவர்கள் வைக்கும் தேர்வின் அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம்.
2/N
64 சீட்டையும் நன்கொடை சுமார் 50 லிருந்து 1 கோடி வரை கொடுக்கப்படும் (மதன் பிரச்சனை,வழக்கெல்லாம் கவனத்தில் கொள்ளவும்) பெரும்பாலும் பிற மாநில பணக்கார மாணவர்களுக்கே கொடுக்கப்பட்டு வந்துள்ளது,தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டு,(கோவை மாணவி ₹40 லட்சம் நன்கொடை கொடுத்து 3/N
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!