I Won’t Go To The Temple Again...

Just modified the Naradha Bhakthi story to the contemporary scene

A daughter went to her father and said... “I won't be going to temple anymore..”

The father said: “may I ask why?”
She said: “when I go there All I see is people on their mobile phones during service & bhajan, some are gossiping, some just are not living with integrity, they are all just hypocrites...”
Father became silent, and then said: “OK... can I ask you to do something for me before you make your final decision?”

She said: “Yes.. what's that?”

He said: “Please take a glass of water and walk around the temple 2 times; but you mustn’t let any water fall out the glass.”
She said: “yes... I can definitely do that.”

Then... She came back and said “it's done and here is the Glass Of Water”

He asked her 3 questions:
1. Did you see anybody on their phone?
2. Did you see anybody gossiping?
3. Was anybody living without Integrity?
She Said: “How could I have seen anyone else?.... I didn't see anything; All I was focused on was the glass and the water within it., making sure the water never dropped.”
He told her, “when you go to temple, this is what you should Do... you should be simply focusing, thinking and connecting on God. 🙏🏻🙏

The Daughter thanked her father for helping her understand the inner learning of the essence of Our focus with God.....🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with srinivasan1904

srinivasan1904 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

28 Nov
#பருப்பு_சாதமும் #வெத்த_குழம்பும்

Odd-man out

This is only a small episode of a big story.

பயப்பட வேண்டாம். நான் எந்தவிதமான செய்முறை விளக்கமும் எழுத மாட்டேன்.

நான் ஒரு #சாப்பாட்டு_ராமனே தவிர #போஜன_நளமகராஜன் இல்லை

சமூகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்த கதை போல சொல்லப் போகிறேன்.
#யார்_மிகச்சிறந்த_பக்திமான் என்ற கதையில் நாரதரின் செருக்கை அழித்த திருமாலின் திருவிளையாடலை தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் கொஞ்சம் மாற்றம் செய்து அதை I won't go to the temple என்ற தலைப்பில் Englishல் எழுதி இங்கே பதிவு செய்து இருந்தேன்.

ஒரே நாளில் இதைப்படித்து ரசித்தவர்கள்
300க்கும் மேற்பட்டோர். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் (Englishல் எழுதியதாலோ என்னவோ) தமிழர் அல்லாதவர்களும் படித்து நேர்மறை எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

சரி... அதற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்?
Read 30 tweets
28 Nov
ஒண்ணுமில்ல... சும்மா தான்

மனதோடு கடவுள் இருக்கிறானா என்று யோசித்ததின் விளைவு தான் இந்த பதிவு



சீனி... ஏன் படுத்தறே? ... இப்போ எதுக்கு மெட்ராஸ் போகணும்?

ரொம்ப 'போரா' இருக்கு. அதான்.... ஒண்ணுமில்ல... சும்மா மெட்ராஸ் போலாமானு...
ஒண்ணுமில்லே...ன்னா சும்மா இருக்க தான் இரேன்! இப்போ மெட்ராஸ்ல என்ன கொள்ள போறது?

ஊர் ஃபுல்லா மழையும் கொரானாவும் தான். மெனக்கெட்டு மெட்ராஸ் போய் வம்பை வெலைக்கு வாங்கிண்டு வரப்போறியா????

இல்லை... சும்மா தான்...
சீச்சி தாத்தா!.... எதுக்கு காலங்கார்த்தால குளிச்சிட்டு ரெடியா இருக்கே? இன்னிக்கு லீவு தானே?

ஒண்ணுமில்ல.... கொழந்த.. சும்மாதான்

அப்பா.... ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு... எதுக்கு ... அப்பா... சும்மா இருப்பா... படுத்தாதே.. கனமொடையா இப்போ என்ன மெட்ராஸ்ல?

ஒண்ணுமில்ல... சும்மா தான்
Read 9 tweets
28 Nov
நிலவில் அமெரிக்க கொடி எப்படி ஏற்றப்பட்டது மறைக்கப்பட்ட வரலாறு :

(ஆம்ஸ்ட்ராங் வீடு, அவரும் அவர் மனைவியும்)

ஆம்ஸ்ட்ராங் மனைவி - "ஏன்ங்க, நீங்க நிலாவுக்கு போய்ட்டு வர ரெம்ப நாளாகுமே, சாப்பாட்டுக்கு ப்ரட்டும்..ஜாமும் எடுத்து வச்சிரவா.?

ஆம்ஸ்ட்ராங் - "நம்மூர் ஃபுட் வேணாம், ....
கெட்டுப்போயிரும்.! எங்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, எக்காலமும் கெடாத புளியோதரை பொட்டலம் இருபது வருது.!!"

ஆ. மனைவி - "சைடிஷ்சுக்கு.?"

ஆம்ஸ்ட்ராங் - "அங்க வடை சுடுற பாட்டிக்கிட்ட, வடை வாங்குறதுக்கு காசு கொடுத்திருக்காங்க..! ,

ஆமா, எதுக்கு கயிறை நிலாவுக்கு துணிமணி
கொண்டுபோற என்னோட கட்டப்பையில வைக்கிற.?"

ஆ.மனைவி - " நிலாவுல நாளுநாள் தங்கப்போறீங்க.. அங்க குளிச்சிட்டு, தொவைச்ச துணியை காய போடுறதுக்கு கயிறு இருக்காதுல்ல அதான் கொடிக்கயிறு எடுத்து வைக்கிறேன்.."

ஆம்ஸ்ட்ராங் - "அப்ப சரி..அப்ப சரி.."
Read 7 tweets
27 Nov
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று செய்யும்

போன வருடம் ஒரு sentimentally emotional அனுபவம் எனக்கு ஏற்பட்டது.

நான் இப்போல்லாம் பெரும்பாலும் ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு போற போது (vice versa also)

#ஹரே_க்ருஷ்ண_ஹரே_க்ருஷ்ண
#க்ருஷ்ண_க்ருஷ்ண_ஹரே_ஹரே
#ஹரே_ராம_ஹரே_ராம
#ராம_ராம_ஹரே_ஹரே
என்று சொல்லி கொண்டே நடந்து செல்வது வழக்கம் (இது என் பெரிய அண்ணன் தீக்ஷை பெற்றவர் எனக்கு அறிவுறுத்தியது)

கொஞ்ச நாள் முன்னாடி அண்ணா ராமனின் அட்வைஸ் படி அந்த ஹரே க்ருஷ்ண மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்கும் முன் இந்த மந்திரத்தை இன்னாருக்கு dedicate பண்றேன்னு நினைச்சுண்டே சொல்லு.
அப்படி சொல்லும்போது நீ யாருக்கு டெடிகேட் பண்றயோ அவாளுக்கு அந்த புண்ணியம் போய் சேரும்.

இறந்தவர்களை நினைத்து சொன்னாலும் அந்த புண்ணியம் அந்த ஆத்மாவை போய் சேரும் என்று சொன்னான்.

அந்த மாதிரியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை நினைத்து அந்த ஹரே க்ருஷ்ண மந்திரத்தை சொல்லி அவர்களுக்கு
Read 8 tweets
26 Nov
பிடித்தமையால் பகிர்ந்தது

*தப்புக்கும் தவறுக்கும்...*

தப்புக்கும் தவறுக்கும் இருக்கும்
வேறுபாடு புரியாததால் தான்

தப்புக்கான தண்டனையை தவறுக்கும்

தவறுக்கான மன்னிப்பை தப்புக்கும்

தப்புத் தப்பாய்த் தந்து

நாட்டில் தப்புக்களை
தாறுமாறாய் வளரவிட்டுக் கொண்டிருக்கிறோமா ?
நகத்தால் செய்து முடிக்க வேண்டியதை
கோடாலி கொண்டு பெயர்த்துக் கொண்டும்

கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கவேண்டியதை
நகத்தால் கீறிக் கொண்டும் இருக்கிறோமா ?

அதன் காரணமாகவே
நச்சு மரங்கள்இன்னும்
செழித்து வளர உரமிட்டுக் கொண்டிருக்கிறோமா ?

இல்லையெனில்
எங்கோ எவனோ ஒரு கயவன்
செய்துதொலைக்கும்
கயமைக்கு
அவனுக்கு எதிராய் ஒன்றுதிரளாது

கயமைக்கு எதிராய் கொதித் தெழாது
ஜாதி மதப் பூச்சுப் பூசி
நாட்டின் இறையாண்மைக்கு
ஊறு விளைவிப்போமா ?

இல்லையெனில்
நம்மை கொதி நிலையிலேயே
அன்றாடம் நிற்க வைத்து

போராட்டக் களத்தில் குதிக்க வைத்து
Read 5 tweets
26 Nov
மரணத்தை எண்ணி கலங்கிடும்.....



நம் அனுபவங்களை (நல்லனுபவமாக இருந்தாலும் வேறு அனுபவமாக இருந்தாலும்) பகிர்ந்து கொள்ள பரிந்துரைக்கும் கதை

அந்தகால ரங்காராவ் போன்ற ஆஜானுபாகுவான உடற்கட்டும் பெரிய மீசையும் கிரீடமும் கையில் கதாயுதமும் கொண்டு மூன்று கதவுகளும்
இறுக்கமாகப் பூட்டி இருந்தும் உள்ளே வந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று இவர் *"எமதர்மன்தான்"* என்று

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் எமன் புகுந்த வீடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.
இருந்தாலும் மரியாதை நிமித்தம் "வாங்க.... வாங்க... சௌக்யமா??? ... ஏன் இவ்வளவு லேட்??? ... நான் ரெடி போலாமா?" என்றேன்

எமன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

"எத்தனை எத்தனை யுகங்களா எவர் எவர் உயிரையோ எடுத்திருக்கிறேன். இதுவரை யாரும் உன்போல நான் ரெடி போலாமா என யாருமே சொன்னதில்லை.
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!