@swamies07 @Arunan22 அரசியல் சட்டத்திருத்தம் வழியாக பிராமணரல்லாதவர்கள் கல்வி பெறுவதற்கான ஒதுக்கீடுகள் வர வாய்ப்புள்ளதையும் அதன் வழி கல்வி பெற்று இந்த சமுதாயத்தில் பிராமணனும், சக்கிலியனும் மனிதன் என்ற விதத்தில் சமமே என வந்தும் என்பதை கணித்தது.
1/
@swamies07 @Arunan22 இராஜாஜியின் பிராமணீய அறிவு அதை தடுக்க வடித்தெடுத்த திட்டம் தான் குலக்கல்வித் திட்டம்.

குலக்கல்வித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தியிருந்தால் அதன் விளைவாக தொடர்ந்து உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்ற வேறுபாடு இன்று இருப்பதை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.
2/
@swamies07 @Arunan22 குலக்கல்வி திட்டம் என அது பெயரிடப்பட்டதில் தவறில்லை. அந்த திட்டத்தின் உள்ளே ஒளிந்திருந்த சூட்சுமம், சாதீய வர்ணமுறையை கட்டிக்காக்கிற ‘ராசரிசி’ யின் சாணக்கியத்தனம் அது தான் தெரிந்தே செய்த அயோக்கியத்தனம்.
3/
@swamies07 @Arunan22 ராசாசியின் விசமத்தனமான இத்திட்டத்திற்கு கொடுத்த சரியான பெயர்தான் குலக்கல்வி திட்டம்.

நீதிமன்றங்களில் நிறைந்திருந்த பார்ப்பனீயமும் சமூகநீதியை நிலைநாட்ட இருந்த முறையானது அரசியல் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பு வழங்கியது.
4/
@swamies07 @Arunan22 நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெரியார் தலைமையில் போராட்டங்கள், கூட்டங்கள் என எதிர்ப்பு கிளம்பியதன் வெளிப்பாடு தான் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.
5/
@swamies07 @Arunan22 "Nothing in this article or in clause (2) of Article 29 shall prevent the State from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes."
6/
@swamies07 @Arunan22 Clause 4 to the Article 15: என்ற பகுதி அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

பெரியார் என்றாலே வேப்பங்காயாக பிராமணீயத்தில் ஊறியவர்களுக்கு கசப்பதன் மூலகாரணம் இந்த திருத்தம்தான்.
7/
@swamies07 @Arunan22 அன்று பெரியார் மட்டும் இந்த அரசியல் போராட்டத்தை நடத்தாமல் இருந்திருந்தால் இன்று தமிழகமெங்கும் குலக்கல்வியில் பீ அள்ளும் கூட்டம், சாணி பொறுக்கும் கூட்டமாக தான் இருந்திருக்கும்.
8/
@swamies07 @Arunan22 இப்போதைய இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையே அரசியல் சாசனம் வழங்கிய இந்த உரிமையின் அடிப்படையில் சட்டரீதியாக வழங்கப்படுகிற உரிமை இது பிச்சையுமல்ல, சலுகையுமல்ல.
9/9

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சோமா Soma

சோமா Soma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Soma70317358

26 Dec
@JayaramArappor என்ன செய்தால் ஊழல் ஒழியும்?

லஞ்சத்தையும், ஊழலலையும் ஒழிக்க வாங்கிய லஞ்சம், ஊழல்

ஒரு லட்சம் வரை
50 கசையடியும், 5 வருட கடுங்காவல் தண்டனையும்
1/3
@JayaramArappor ஒரு லட்சத்திற்கு மேல் ஓரு கோடிவரை
100 கசையடியும், ஆயுள் தண்டனை சாகும் வரையிலும்

ஒரு கோடிக்கு மேல்
மரணதண்டனையும் வழங்க வேண்டும்.
2/3
@JayaramArappor லஞ்ச, ஊழலில் ஈடுபட்ட குடும்பத்தினர், அவர்களின் பினாமிகள் எல்லோருடைய சொத்துக்களையும், அவர்களின் பரம்பரை சொத்துக்கள் உள்பட எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
3/3
Read 4 tweets
26 Dec
@Arunan22 இராஜாஜிக்கும் அவர் சார்ந்த குலத்தினருக்கும் இந்த குலக்கல்வித் திட்டத்தின் அவசியமென்ன?

மயங்கி கிடந்த மன்னர்களுக்கும், ஆங்கிலேய அடக்கு முறையாளர்களுக்கும் பிராமணர்கள் காலங்காலமாக பல வித “சேவைகள்” செய்து அனுபவித்து வந்த பதவிகள், பட்டங்கள், அதிகாரம்,
1/
@Arunan22 கல்வி முதலியவைகளுக்கு ஆபத்து அரசியல் சட்டம் வடிவில் வந்தது.

அந்த காலகட்டத்தில் பெரியாரின் இயக்கப் பணிகள் தமிழகத்தில் பார்ப்பனீய ஆதிக்கத்தை அசைக்க துவங்கியிருந்தது.
2/
@Arunan22 26, ஜனவரி 1950ல் இந்தியா அரசியல் சாசனத்தை பிரகடனம் செய்து குடியரசாகிய பின்னர், பிராமணர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும், வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’ வழங்க இருந்த முறையை நீக்கவேண்டும் என கோரினர்.
3/
Read 6 tweets
24 Dec
இதுவரை 1967 க்குப் பிறகு ஆண்ட இரண்டு திருட்டு திராவிட கட்சிகளுக்கும் லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, பல லட்சம் கோடிகளில் சொத்துக்குவித்தது இவற்றைத் தவிர வேறு என்ன தெரியும்?
1/4
ரூ.500, 1000 க்கு தங்களது வாக்குகளை தெரிந்தோ, தெரியாமலோ விற்கும் மக்களுக்கு அவர்களது வாக்குரிமையின் மதிப்பு தெரியவில்லை.

ஒவ்வொரு வாக்கும் அவனை மட்டுமல்ல அவனது சந்ததியின் தலைவிதியையே மாற்றும் வல்லமை கொண்டது என்பது பலருக்கும் தெரியவில்லை.
2/4
தமிழக மக்களின் இந்த இளிச்சவாய்த்தனம், தன்னைக் கொள்ளையடிப்பவர்கள் இந்த திருட்டு திராவிட கும்பல் என்று நன்றாகத் தெரிந்தும்

மீண்டும், மீண்டும் ஆட்சி அமைக்க இந்த இரண்டு திருட்டுக் கும்பல்களையும் மாறி மாறி மக்கள் தேர்ந்தெடுத்தது,
3/4
Read 4 tweets
22 Dec
*காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயிலில் இருந்தபோது நடந்தவை* :

சங்கரராமன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்தியச் சிறைக்குக் கைதியாகக் கொண்டு வரப்பட்டு என் முன் நிற்க வைக்கப்பட்டார் ஜெயேந்திரர்.
1/22
கண்கள் இரண்டும் உக்கிரத்தில் சிவந்திருந்தன. கோபம், வருத்தம், இயலாமை, அவமானம் என உணர்ச்சிகளின் பிழம்பாக தண்டத்தைக் கையிலேந்தி நின்றார்.

கண்களில் கண்ணீர் முட்டியது. அழுதால் அசிங்கமாகி விடும் என்று அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்.
2/22
இந்து மதத்தின் ஒப்பற்ற தலைவர் ஜெகத்குரு, இப்போது ஒரு சிறைக்கைதி. நான் நின்றுகொண்டு அவரை அமரச் சொன்னேன்.

அவர் அமரவேயில்லை. ஜனாதிபதியின் இருக்கையில் அமர்ந்தவர், என் முன்னே நின்றுகொண்டே பேசினார்.
3/22
Read 23 tweets
17 Dec
Why English as the Universal Language of Science Is a Problem for Research

Where do most of the researchers and inventors around the world appear today? What is their mother tongue?
1/8
The obstacle to many researches in our country is that many of the documents and research articles that they need to do research are available in English only 80-90%.

Can't anyone read and understand research articles so easily? Why is that?
2/8
Today most scientific papers are published in English. What is lost when other languages ​​leave?

Plagiarism in research articles Should not be. What is Plagiarism?
3/8
Read 9 tweets
15 Dec
அரசியல் கட்சிகளின் வரையறை

வளர்ந்த நாடுகளில் இரு கட்சி ஆட்சி முறையே உள்ளது.

இரு கட்சி முறையில் ஒரு கட்சியானது ஆளும்கட்சியாக இருக்கும். மற்றொன்று எதிர்கட்சியாக காணப்படும்.
1/19
இம்முறையில் ஆளும் கட்சியாக உள்ள கட்சி அரசாங்கத்தினை நடத்துகிறது.

ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் குறைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி எதிர் கட்சி அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.
2/19
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றில் இரு கட்சி முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
3/19
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!