பழனி முருகன் இரகசியம் தெரிந்து அலைமோதும் கூட்டம்...

ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:

உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!
இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை

கார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். 1/19
ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம். அப்படி, கூட்டம் கூட்டமாய் பழனிக்கும் வருவார்கள். இந்த சமயத்தில், பழனியில் உள்ள முருகன் சிலையின் அபூர்வ மகிமையைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதோ….!
அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.
போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த நவபாஷண சிலை செய்யப் பட்டுள்ளது.

லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என
ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக் கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனி மலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.
நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!
இரவில் அந்த வியர்வை பெருக்கெடுக்கும். அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது. அதனால் தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும்.மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப் படும்.
மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

கீழே வைக்கப் பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப் படும். இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள்.
இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப்படுகிறது.

அதனால், இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்து விடுவார்கள்.
கி.மு. 500- லிருந்தே இம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.
சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி. இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.

இப் பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர்
மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான்.

அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது. இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப்படுகிறது.
தற்போது, மலை மீது காணப்படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப்
பட்டதாகக் கூறப்படுகிறது.

கோயில் கருவரையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு,
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது.
மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன.விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார்.
அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது.

இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த
முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.
இந்தப் பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது. பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப்படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு அமைக்கப் பட்டிருக்கிறது.
அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் ஆச்சர்யப்படுத்தும் உயரிய விஞ்ஞான மற்றும் மனோதத்துவ உண்மைகளை தன்னகத்தே கொண்டிருப்பதால் ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
😀🙏🙏🙏🕉️

19/19

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with sreedar (Kshatriya Chollan)

sreedar (Kshatriya Chollan) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sreedar

19 Dec 20
சிலைகளைக் கும்பிடுவது
சரியா? என்ற முஸ்லிம் அன்பரின் கேள்விக்கு ரமணமஹரிஷி பதில்

ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர். அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது.

பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது? 1/7
பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா?

மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம். ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு.
மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள். ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே!

பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்!

மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?
Read 10 tweets
27 Nov 20
ஒரு நாள் காட்டில் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய
சுயம்வரம் நடந்தினாங்க.😜

அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.😀
இறுதி போட்டியில காக்கா👍 ஜெயிச்சுடுச்சு.

காக்கை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. காக்காவுக்கு ஒரே குஷி போங்க......😍😍

காக்கா கிளிக்கு தாலி எடுத்து கட்டறப்ப...
*கல்யாணத்தை நிறுத்துங்க*”🖐🏿-ன்னு ஒரு குரல் கேட்டது.

திரும்பி பார்த்தால் போலீஸ்...😇

போலீஸ்
காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

இதை பார்த்த கிளிக்கு துக்கம் தாங்கல.....

தேம்மி தேம்மி அழுவுது....

இதை பார்த்து கல்யாண வீடே சோகமாயிட்டு?

சரி விசயத்துக்கு வருவோம்.......
காக்காவ போலீஸ் கைது பண்ணியது
ஏன்...? ஏன்?
Read 4 tweets
27 Nov 20
sun tv network தமிழர்களுக்கு எப்படி சேவை செய்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

சன் குழுமம் விலைப்பட்டியல்.
Sun Tv - 22.42
Sun HD - 22.42
KTv - 22.42
KTv HD - 22.42
Sun Music 7.08
Sun Mus HD 22.42
Sun News 01.18

1/9
Adithya 10.62
Chutti Tv 07.08
Sun Life 10.62

Total 148.68 for tamil HD
81.42 for ordinary pack
HD + SD = Average = 110/connection

200 ரூபாய் மாதம் ரீச்சார்ஜ் செய்தால் அதில் 110 ரூபாய் சன் குடும்பத்திற்கு கிடைக்கிறது.
தமிழகத்தில் மக்கள் தொகை 8 கோடி
4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு டிவி என்றால் 2 கோடி + ஓட்டல், ஆஸ்பிட்டல், காத்திருப்பு அறைனு, கமர்சியல் டிவி தனி.

இப்போது 2 கோடி×110 = 220 கோடி (ஒரு மாதம் வருமானம் தமிழ்நாட்டில் மட்டும்)

அப்போது ஒரு வருடத்திற்கு 2660 கோடி.

3/9
Read 9 tweets
2 Oct 20
காந்தி ஆங்கிலம் படித்த ஒரு லாயர். போராட வெள்ளையனிடம் முறையாக அனுமதி பெற்று பாதை கூட மாறாமல் கூட்டம் செல்லும். வெள்ளையன் அடித்தாலும் அடி வாங்க வேண்டும் திரும்ப அடிக்கக் கூடாது என்பார்.கோழைத்தனத்தை வீரமாக சித்தரித்து கோழைகளை உருவாக்கியதால் 1/9
சிறிய வெள்ளைப்படையே ஆயிரக்கணக்கானவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. நேதாஜி போன்ற போராளி குழுக்களை காட்டிக்கொடுக்கச் சொல்லுவார். வெள்ளையனின் ஏஜன்டாகவே புரட்சிகளை கட்டுப்படுத்த மக்கள் கோபத்தின் வடிகாலாக காந்தியை வெள்ளையர் பாதுகாத்தனர் மற்ற எதிரிகளை கொன்று குவித்து 2/9
சிறையில் செக்கிழுக்கச் செய்த வெள்ளையர் இவரை போலி கைது புத்தகம் எழுத வசதிகள் செய்துக் கொடுத்தனர். இவர் இங்காலாந்தில் வெள்ளைப்பெண்களுடன் நடனமாடிய படங்கள் உண்டு..கிட்டத்தட்ட 30 வருடம் வெள்ளையனுடன் போராடி (?) ஒரு மயிரும் புடுங்க முடியாத அவர் 3/9
Read 12 tweets
24 Sep 20
வணக்கம்.நீங்கள் கொடுத்த முழுமையாக வீடியோவைப் பார்த்தேன்‌. வீடியோவில் ஒவ்வொரு Fact மே தவறாக சித்தரித்தரிக்கப் பட்டுள்ளது. கேட்பது நான் மதிக்கும் சேரன் என்பதால் விரிவாக விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்🙏 1/12
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
இப்போது பால் கொள் முதலும் இதே திட்ட விதத்தில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அரசின் ஆவின், கார்பரேட்கள் ஆரோக்கியா, ஹட்சன் உட்பட பல உள்ளன.

பால் உற்பத்தியாளர் அரசுக்கும் குறைந்தபட்ச நிர்ணய விலைக்கு கொடுக்கலாம், இல்லை அதிக விலை மற்றும் 2/12
தானே வந்து கலெட் செய்யும் வசதியுள்ள ஏதேனும் கார்பரேட்டிடம் முன்பே விலை வைத்து ஒப்பந்தமும் போடலாம். கட்டாயமில்லை.. ( குறைந்தபட்ச நிர்ணய விலை முறை அரசின் கொள்முதலில் தொடரும். மாற்றம் இல்லை என அரசு தெளிவுபடுத்தி விட்டது. எதுவுமே நீக்கப்பட வில்லை. புதிய வசதிதான் சேர்ந்துள்ளது. 3/12
Read 14 tweets
2 Sep 20
#உழைப்பால்_உயா்ந்த_இளம்பெண்
அதிசயம் ஆனால் உண்மை.

இந்த பெண்ணின் பெயா் மிரயா ..
வயது 18...
இவளின் சொத்து மதிப்பு 36,000 கோடி...

டெல்லியை சாா்ந்தவா்..
சிறுவயது முதலே கடும் உழைப்பாளியாம்..

இவரது தாய் டெல்லி சாலைவீதிகளில் கம்பளி,ஜொ்க்கின் விற்க்கும் தொழில் செய்பவா். 1/5 Image
அவருடன் 2 வயது முதலே கடும் குளிரில் சென்று விற்பனைக்கு உதவி செய்வராம்..

இவரது தந்தை டெல்லியின் வெளியே உள்ள கிராமத்தில் விவசாயம் செய்பவராம். அவருடன் சோ்ந்தும் விவசாயம் செய்வாரம்..

இவரது தாய் மாமா சிறந்த விளையாட்டு வீரராம்.அவருடைய விளையாட்டு ஆா்வம் இவரை பற்றிக்கொள்ள மீதமுள்ள 2/5
நேரத்தில் மாமாவின் உதவியுடன் கூடைபந்து,டென்னிஸ்,என பல விளையாட்டுகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் வாங்கியுள்ளாராம்.

இவரது பாட்டி சிறந்த நடன கலைஞராம்.அதனால் நடனத்திலும் சிறந்து விளங்கியுள்ளாா்.அதன் மூலம் டெல்லியில் பிரபல நிகழ்ச்சிகளிலும் நடனமாடியுள்ளாா்...

3/5
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!