ஈஷா பவுண்டேஷன் கட்டிய கட்டிடங்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டு விட்டது.

newindianexpress.com/states/tamil-n…
ஈஷா பவுண்டேஷனுக்கு 2012ஆம் ஆண்டு Directorate of Town and Country Planning (DTCP) அனுப்பிய demolition நோட்டீஸ்

ஈஷா தரப்பில் இருந்து வந்த ஒரு ரிவ்யூ பெட்டிஷனை காரணம் காட்டி இன்னும் இடிக்காமல் தமிழக அரசு விட்டு வைத்திருக்கிறது.
ஈஷா போலவே அனுமதி இல்லாமல் கட்டிடங்களை எழுப்பி நோட்டீஸ் வாங்கிய இன்னொரு நிறுவனம் காருண்யா பல்கலைக்கழகம்
HACA அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டியது குறித்து ஈஷா பவுண்டேஷனுக்கு 2014ஆம் ஆண்டு DTCP அனுப்பிய நோட்டீஸ்

cdn.thewire.in/wp-content/upl…
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து ஒரு NOC மட்டும் வாங்கி விட்டு, அனைத்து அனுமதியையும் வாங்கிவிட்டோம் என்று கேள்வி கேட்பவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது ஈஷா.

HACA அனுமதி பெறாமலேயே கட்டிடங்கள் கட்டப்பட்டது என்பது சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது

சிவராத்திரி விழாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை NGT தள்ளுபடி செய்ததை காட்டி, எந்த முறைகேடும் இல்லைன்னு NGT சொன்னதாக ஒரு பொய்யை ஈஷா பரப்புகிறது

அந்த தீர்ப்பு சிவராத்திரி விழாவுக்கு மட்டுமே. முறைகேடுகள் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது.
செய்யிறதையும் செஞ்சிட்டு யோக்கியனுங்க மாதிரி அவனுங்க வெப்சைட்லயே "ஆமா! நாங்க HACA அப்ரூவல் இல்லாமலேயே கட்டிட வேலையை முடித்தோம்"னு தைரியமா சொல்றானுங்க.

isha.sadhguru.org/us/en/blog/art…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூதம்

பூதம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @angry_birdu

2 Jan
எஸ்.பி. வேலுமணியின் LED தெருவிளக்கு ஊழல் பற்றிய தரவுகள்

Manufacturer அல்லது authorized dealer மட்டுமே ஏலத்தில் பங்கெடுக்கலாம் என்ற விதியை மீறி KCP Engineers போன்ற பினாமி நிறுவனங்களுக்கு டென்டர் ஒதுக்கப்பட்டது

22 கோடி ரூபாய் டென்டர் இது 👇

tntenders.gov.in/nicgep/FrontEn…
அதே KCP Engineers நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட 16 கோடி ரூபாய் டென்டர்

20W LED தெருவிளக்கின் விலை ரூ. 3,730/-

உண்மையான விலை என்னன்னு இந்த பீல்டுல இருக்குறவங்க கொஞ்சம் சொல்லுங்க. இரண்டாயிரத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும் என்பது இதுவரை கிடைத்த தகவல்

tntenders.gov.in/nicgep/FrontEn…
இது மாதிரி ஒவ்வொரு மாவட்டத்துக்குமாக மாநிலம் முழுக்க 2017ஆம் ஆண்டு மட்டும் ரூ. 300 கோடிக்கு டென்டர் ஒதுக்கப்பட்டது.

பெரும்பாலான டென்டர்கள் விதிமுறையை மீறி எந்த முன் அனுபவமும் இல்லாத நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது

cms.tn.gov.in/sites/default/…
Read 7 tweets
21 Dec 20
சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2013ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் துவங்கப்பட்டது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பெரும்பாலானவர்களுக்கு ஊக்கத்தொகை மறுக்கப்படுகிறது 👇

http://164.100.24.220/loksabhaquestions/annex/172/AU2363.pdf
மக்களவையில் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்தான் அந்த புள்ளி விவரம்.

தமிழகத்திலிருந்து பலரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்
தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் அல்லது சுயமரியாதை திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் அவர்களது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப் பட்டது என்ற விவரம் நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது

இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டுமாம்!

mhc.tn.gov.in/judis/index.ph…
Read 4 tweets
20 Dec 20
கோவா படம் தயாரிக்க வருண் மணியனிடமிருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், படத்தை வெளியிட 1.12.2009 அன்று நீதிமன்றம் தடை விதித்தது.

thehindu.com/news/national/…
கடனை திருப்பி அளிக்க பேங்க் guarantee கொடுத்த பிறகே படத்தை வெளியிட முடியும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

archive.indianexpress.com/news/time-gran…
ஆண்டுக்கு 24% வட்டியோடு நவம்பர் 30, 2009க்குள் திருப்பி அளித்து விடுவோம் என்று எழுத்து மூலமாக லதா ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்திருந்தும் பணத்தை திருப்பி அளிக்கவில்லை.

economictimes.indiatimes.com/industry/media…
Read 4 tweets
17 Dec 20
சங்கிகளின் மாபெரும் கண்டுபிடிப்பு!

2006ல திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளின் கடனை தள்ளுபடி பண்ணினதாக அறிவிச்சுதாம். ஆனா பண்ணலையாம்.

இந்த விஷயம் வங்கி அதிகாரிகளுக்கே 2016 தேர்தல் சமயத்துலதான் தெரிஞ்சிதாம்.

ஷாக்கிங்கா இருக்குதில்ல? தொடர்ந்து படிங்க...
2016 வரைக்கும் வங்கி அதிகாரிகள் விவசாயிகளிடம் மாத தவணை கேட்கவே இல்லையான்னு நீங்க யோசிக்கலாம். ஆனா சங்கிங்க அதையெல்லாம் யோசிக்க மாட்டானுங்க.

சரி. இப்ப அவனுங்க தூக்கிட்டு வந்திருக்கிற ஆதாரத்தை பார்ப்போம். ஏதோ livechennai.com னு ஒரு வெப்சைட்ல இருக்கற கட்டுரைதான் ஆதாரம்.
official document எதுவும் இல்லையான்னு நீங்க கேப்பீங்க. அட அவனுங்க சங்கிங்க சார்! அவனுங்க என்னிக்கி உண்மையான ஆதாரத்தை காமிச்சு பேசியிருக்கானுங்க!

அட்லீஸ்ட் அதுலையாவது திமுக கடனை தள்ளுபடி பண்ணலைன்னு போட்டுருக்கா? அதுவும் இல்லை!

அதுல என்ன போட்டுருக்கு?
Read 6 tweets
17 Dec 20
கொரோனா டைம்ல தான் நடிக்கிற படத்தோட ஷூட்டிங் நடத்த முடியுமாம். ஆனா நீதிமன்றம் உத்தரவு போட்ட படி இடத்தை காலி பண்ண முடியாதாம்.

அதுவும் எப்படி? ஏப்ரல் 2020க்கு முன்னாடி காலி பண்ணனும்னு ஆகஸ்ட் 2018ல போட்ட உத்தரவு! மார்ச் 25ஆம் தேதி லாக்டவுன் அறிவிச்சதாலதான் எல்லாம் கெட்டுப்போச்சாம்!
இது ஒண்ணும் இதுங்களுக்கு புதுசு இல்ல.

2017ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியோட கட்டிடத்துல கடைய போட்டுட்டு, வாடகையை மாநகராட்சி உயர்த்தும் போது, அதை எதிர்த்து கோர்ட்டுல வழக்கு போட்டவங்கதான்.

கோர்ட்டு காதை பிடிச்சு திருகி வெளியே போக சொல்லிச்சு!

mhc.tn.gov.in/judis/index.ph…
கோச்சடையான் படம் தயாரிக்க வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத வழக்கில், 3 மாதத்துக்குள் கடனை திருப்பி அளிக்க வேண்டும் என்று குற்றவாளி லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு

main.sci.gov.in/supremecourt/2…

அடுத்தவன் காசு, சொத்து மேல இந்த கூட்டத்துக்கு எதுக்கு இவ்வளவு பேராசை?
Read 6 tweets
16 Dec 20
உஜ்வாலா திட்டத்தில் பெருமளவில் சிலிண்டர்களை commercial பயன்பாட்டுக்கு திருப்பி விட்டது சிஏஜி ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது.

இதன் மூலம் எத்தனை பாஜகவினர் பணம் பண்ணினார்கள் என்பது விசாரணை நடந்தால்தான் தெரிய வரும்.

cag.gov.in/uploads/downlo… (Page 12)
13.96 இலட்சம் இணைப்புகளுக்கு ஒரே மாதத்தில் குறைந்தபட்சம் 3 முறையில் இருந்து அதிக பட்சமாக 41 முறை வரை refill வழங்கப்பட்டிருக்கிறது

3.44 இலட்சம் இணைப்புகளுக்கு ஒரே நாளில் குறைந்தபட்சம் 2 முறையில் இருந்து அதிக பட்சமாக 20 முறை வரை refill வழங்கப்பட்டிருக்கிறது
56 இலட்சம் பேர் கேஸ் இணைப்பு வாங்கியதோடு சரி. அதன் பிறகு refill செய்யவே இல்லை.

1.05 கோடி பேர் இணைப்பு வாங்கிய பிறகு அதிக பட்சமாக 3 முறை refill செய்திருக்கிறார்கள்.

உஜ்வாலா திட்டத்தின் மூலம் வழங்கிய இணைப்புகளின் மொத்த சராசரி ஆண்டுக்கு 3.21 சிலிண்டர்கள் மட்டுமே!
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!