“ரஜினியின் பெயரைச் சொல்லி நிதி வசூலிக்கக் கூடாது"
- ரஜினி மக்கள் மன்றம்

#வா_தலைவா_வா #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்

இதெல்லாம் எதுக்கு?
சில்லரை வசூலுக்கா?
அதன் பின்னரும் அவரை அரசியலில் ஈடுபடச் சொல்லி போராட்டங்களில் ஈடுபடுப் போவதாக ரசிகர்கள் சிலர் பேசி வருவது, ரஜினிகாந்த்தை மேலும் நோகடிக்கச் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலுக்கு வர முடியாத சூழல் குறித்து ரஜினிகாந்த் வெளிப்படையாக, தெளிவாகக் கூறியிருப்பதாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டங்களுக்காக சிலர் நிதி வசூல் செய்வதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், இது வருந்தத்தக்கது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்ற நிர்வாகிகளும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்றத்தின் அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சோமா Soma

சோமா Soma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Soma70317358

8 Jan
@Yajurva3 திருவாசகம் தமிழில் பாடப்பெற்ற பக்தி நூல். இறைவன்மீது பாடிய துதிப் பாடல்கள். மணிவாசகர் உலகத்து உயிர்களுக்காக இறைவனிடம் அழுது அழுது, தொழுது தொழுது பாடியது.
@Yajurva3 “வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”

என்று திருவாசகம் பற்றி கூறியிருக்கிறார் வள்ளலார்.
@Yajurva3 சிவபுராணம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
1/
Read 22 tweets
6 Jan
நாடுமுழுவதும் தேர்தல்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, பாரம்பரிய முறையான வாக்குச்சீட்டு முறையின் மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்துவதுதான் வெளிப்படைத் தன்மையான முறை, மிகவும் நம்பகமான முறையாக இருக்கிறது.
1/7 Image
ஜனநாயகத்தைக் காக்க நாம், கண்டிப்பாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் தேர்தல் முறையில் அமல்படுத்த வேண்டும்.

எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் அங்கு நடக்கும் தேர்தல்களில் வாக்குசீட்டு முறையதான் நடைமுறையில் இருக்கிறது.
2/7
இந்தியாவில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தும் முறையை மாற்றிவிட்டுக இவிஎம் எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

நாட்டின் தேர்தல் ஜனநாயக முறைக்கு இவிஎம் எந்திரங்கள் சரியானது அல்ல என பல அரசியல் கட்சிகள் முடிவுக்கு வந்துள்ளன.
3/7
Read 8 tweets
5 Jan
@JayaramArappor A simple solution to anti-corruption. It will completely eradicate bribery and corruption from all corners. Bribery and corruption are the root cause of all evils.
1/
@JayaramArappor Those who take bribes of

Rs.100 to Rs.1000 will be punished up to 10 shots by processed bamboo sticks and one month imprisonment

Rs.1,000 - Rs.1,00,000 will be punished up to 25 - 50 shots by processed bamboo sticks and one year imprisonment
2/
@JayaramArappor One lakh - one crore will be punished up to 100 shots by processed bamboo sticks and ten years imprisonment

For one crore and above will be punished up to 100 shots by processed bamboo sticks and death penalty
3/
Read 8 tweets
5 Jan
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு? உயர் நீதிமன்றம் கருத்து!

நாள்: நவ 04,2020

மதுரை ;'லஞ்சம் வாங்காதவர்களை,பிழைக்கத் தெரியாதவர்கள்; வேலை தெரியாதவர்கள் என்கின்றனர்.

ஊழலில் ஈடுபடுவோரை துாக்கில் போட்டால்தான் சரியாக இருக்கும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அதிருப்தியை வெளியிட்டது.
1/3
விவசாயிகளிடம் மூட்டைக்கு, 30 முதல், 40 ரூபாய் வரை, அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர்.

லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்.

எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன, நெல் மூட்டைகளை பாதுகாக்க, குடோன் வசதி உள்ளதா என,
2/3
சிவில் சப்ளை கார்ப்பரேஷன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வேண்டும்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து இவ்வாறு, உத்தரவு பிறப்பித்தனர்.
3/3
Read 6 tweets
3 Jan
ரஜினி என்ற பிம்பம் ஏன் உடைந்தது?

ரஜினி உண்மையிலேயே ஒரு கட்சியை ஆரம்பித்து மாநிலம் முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்திருந்தாலுமே தமிழக அரசியலில் அவர் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்திருக்கமாட்டார் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.
1/9 Image
இந்திய அரசியலில் நிலைத்து நிற்பதற்குத் தேவையான எதுவுமே ரஜினியிடம் இல்லை. கமலிடமும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் ஊடகங்களால் கொண்டாடப்பட்ட ரஜினியிடம் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை.
2/9
திரைப்படம் ஒன்றில் பால் கறந்துகொண்டே பணக்காரன் ஆவதுபோல, ஆடிப் பாடிக்கொண்டே கோட்டையைப் பிடித்துவிடலாம் என்ற கனவை யாரோ ரஜினியிடம் விற்றிருக்கவேண்டும்.
3/9
Read 9 tweets
2 Jan
Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) (transl. All Indian Student Council) is a right-wing all India student organisation affiliated to the Hindu nationalist Rashtriya Swayamsevak Sangh (RSS).
1/5
It claims to be India's largest student organisation with more than three million members.

History

The ABVP spokesmen insist that the ABVP is not affiliated to the Bharatiya Janata Party (BJP).
2/5
They describe it the "student wing" of the RSS. However, both the BJP and the ABVP are members of the Sangh Parivar, the RSS's "family of (affiliated) organisations".
3/5
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!