துக்ளக் தர்பார் திரைப்படக் குழுவினருக்கு வணக்கம்....

நீண்ட நெடுங்காலமாக அடிமைப்பட்டுகிடக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை ஒன்றையே ஒற்றை இலக்காக வைத்துக்கொண்டு கடந்த பதினொரு ஆண்டுகாலமாக லட்சக்கனக்கான இளைஞர்கள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்து இளைமையை தொலைத்து பொருளாதாரத்தை - 1/5
இழந்து கட்டமைத்துவரும் கட்சி நாம் தமிழர் கட்சி.

நேற்று வெளியான தங்களது திரைப்பட முன்னோட்டத்தில் நாம்தமிழர் கட்சிக்கும் எங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் எதிரானது போல கட்சியின் கோட்பாடுகளை களங்கப்படுத்துவது போல சில காட்சிகள் - 2/5
இடம்பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்குகிறது.

இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் திரு. லலித்குமார் அவர்களிடம் கேட்டபொழுது "தெரியாமல் நடந்து விட்டது அந்தமாதிரி காட்சிகளை CG பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கிவிடுகிறேன் என உறுதி அளித்துள்ளார் - 3/5
இருப்பினும் இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குனர் மற்றும் இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக்காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுதும் ஒரு காட்சிகூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறோம் - 4/5
இழவுவீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள்.. இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகுவிரைவில் அப்புறப்படுத்தப் படுவீர்கள்.

#பொறியாளர்
#செ_வெற்றிக்குமரன்
#மாநில_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி - 5/5
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

15 Jan
#சீமான்_ஒழிக்கப்பட_வேண்டியவரே.
-------------------------------------
நாம் தமிழர் கட்சி- சீமான் மீது வெறுப்பிருக்கலாம். விமர்சனம் இருக்கலாம். எதிர்க்க வேண்டியும் இருக்கலாம். சிலர் சொல்வதைப் போல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டியவராகவும் இருக்கலாம். அவரவர் விருப்பம் - 1/8
எப்படியிருப்பினும் சீமானும்- கட்சியும் தவிர்க்க முடியாத இடத்தில் நிற்கிறது என்பதை இந்த ‘பூமி’ திரைப்படம் வெளிச்சமிட்டுள்ளது.
இதைச் சொல்வதால் சிலருக்கு எரிச்சல் வரலாம். என்னையும் விமர்சிக்கலாம். ஒன்றும் பிரச்சனை இல்லை.
ஆனால், இத்தனைக் காலமும் சீமான் மேடைகளில் - 2/8
தொண்டைத் தண்ணீர் வற்றிக்போக பேசியது வீன் போகவில்லை எனபது உண்மை..
காவிரி நதிநீர் பங்கீடு, முல்லைப்பெரியாறு அணை நீர் பங்கீடு என்பது நம் உரிமை. பெற்றாக வேண்டும்தான். ஆனால் அதைமட்டுமே நம்பிக்கொண்டிருக்க வேண்டாம்.
“கர்நாடகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களைவிட நம் தமிழகத்தில் பெய்யும் - 3/8
Read 9 tweets
15 Jan
இதெல்லாம் தமிழகமெங்கும் முக்குக்கும் மூளைக்க ஒற்றை ஆளாக தொடர்ந்து கடந்த 10 வருடமாக தொண்டை கிழிய பேசிக் கொண்டிருந்தார் அண்ணன் சீமான்.

கடந்த 50வருடமாக ஆட்சியில் இருந்து கொள்ளையடிச்ச இரண்டு திருட்டு திரவிடக்கட்சிகள் என்னற்ற வகையில் அண்ணன் சீமானை கேலி கிண்டல் செய்தனர் - 1/4
அண்ணன் அடிக்கடி சொல்வார் எவ்வளவு முறை என்னை நீங்கள் தோற்கடித்தாலும் நான் ஒரு போதும் உங்களை விட்டுட்டு போகமாட்டேன் என்று சொல்வார், இன்று வரை அதை நிரூபித்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இவர் பேசியதை சில சினிமா தயாரிப்பாள்கள் பிரபல நடிகர்களை நடிக்க வைத்து படம் எடுத்து கோடி கோடியாக - 2/4
சம்பாதித்தார்கள் (மேலே இருக்கும் சிறு காணொளி) இவர்களுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும், ஏன் என்றால் அண்ணனின் புரட்சி கருத்துகள் விரைவில் மக்களிடன் சென்றடைந்தது. அதில் நடித்த நடிகர்களை ஹீரோ என்று கொண்டாடினார்கள், ஆனால் இப்ப ரியல் ஹீரோ சீமான் என்று தெரிந்து கொண்டார்கள் - 3/4
Read 5 tweets
14 Jan
🌾#தைத்திருநாள்_நல்வாழ்த்துகள்🌾

உயிர்களை வாழ வைக்கும் உணவு தானியங்களை விளைவித்துத் தரும் வேளாண் பெருங்குடி மக்கள், தாம் தாயாகப் போற்றும் நிலத்துக்கும், கால்நடைச் செல்வங்களுக்கும், நன்றி காட்டும் உன்னதப் பெருவிழாதான் தைப்பொங்கல் எனும் அறுவடைத் திருநாளாகும் - 1/4 Image
அந்நாளில் உழவர்களுக்கு உலகம் நன்றி கூறும் நன்மரபைத் தமிழகம் பேணி வந்துள்ளது.

நாட்டின் தலைநகரில் இலட்சக்கணக்கான உழவர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் உழவர் திருநாளான தமிழர் திருநாளில் அனைவரும் விவசாயிகளுடன் நின்று அவர்களது கோரிக்கைகளுக்கு - 2/4 Image
ஆதரவளிப்போம்.

இருள் விலகி தமிழகத்திற்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு...

#உலகத்_தமிழர்கள்_அனைவருக்கும்

#இனிய_தமிழ்_புத்தாண்டு_மற்றும்_பொங்கல்_வாழ்த்துகள் 💐💚❤*

#வனத்துக்குள்_வாணியம்பாடி
#Pongal #Pongal2021 #PongalFestival - 3/4 Image
Read 5 tweets
13 Jan
இந்த சம்பவத்தை குறித்து அண்ணன் சீமானின் ஆழ்மனதில் இருந்து பொங்குகிற தீப்பொறி கக்கும் கோபம், ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட மிக கேவளமான கொடூரமான சம்பவம், அதுவும் வடநாட்டில் நடந்த சம்பவம் செய்தது மிருக பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி. இதை எதிர்த்து எவனும் அண்ணன் சீமானை - 1/5
போல் இந்த ஈன வேலையை செய்த பிஜேபியை குறிப்பிட்டு எவனும் எந்த கட்சியும் பேசவில்லை. சிறு அதிகாரம் கூட இல்லாமல் அதிகாரத்தில் இருக்கும் பிஜேபியை கடுமையாக எதிர்த்து பேசுகிறார்!!!

தமிழக மக்களே இந்த காணொலியை ஒரு இரண்டு முறை அண்ணன் சீமான் பேசுவதை மட்டும் சற்று உற்று கேளுங்க - 2/5
100% நேரில் பார்த்தது போல் கொந்தளிக்கிறார். சிறு துளி அதிகாரம் கூட இல்லாமல் அநீதிக்கு எதிராக பேசுகிறார்.

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இவரிடம் ஆட்சி அதிகாரம் இருத்திருந்தால் பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு இந்நேரம் சங்கு ஊதியிருப்பார் - 3/5
Read 6 tweets
12 Jan
ஆய்வறிஞரின் 120 நூல்களில், தமிழ்மொழி, தமிழர் வரலாறு தொடர்பான 25 நூல்கள், ஒரு தொகுப்பாக, 2021 சனவரியில் திரு செந்தமிழன் சீமான் வெளியிட, முதல் பிரதியை ஐயா மணியரசன் அவர்கள் பெற்றுக்கொள்ளும் மிகழ்வு இனிதே நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் வெளியிடப்பட்ட அந்த நூல்கள் மற்றும் - 1/7
அதன் விலை விபரங்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு புத்தகம் அனுப்பும் விதம் குறித்து பின்வரும் செய்திகள் பகிரப்படுகிறது.

உள்நாட்டில் நூல்களை பெற : -

கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கியின் கணக்கில் ரூபாய் .10000/- செலுத்தி, செலுத்திய விபரம் மற்றும் அஞ்சலில் புத்தகங்களை - 2/7
பெறவிரும்பும் முகவரி ஆகியவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள பகிரி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்

வெளிநாடுகளில் புத்தகங்களை பெற : -

வெளிநாடுகளில் வசிக்கும் நமது உறவுகள் இந்த புத்தகங்களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள வாங்கி கணக்கெண்ணில் அமெரிக்க பணமதிப்பில் 380 USD செலுத்தி, பணம் - 3/7
Read 8 tweets
11 Jan
BREAKING : வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட தடை இல்லை:

விவசாயிகள் தொடர்ந்து போராடலாம்-உச்சநீதிமன்றம் அனுமதி.

போராட்டக்களத்தில் யாரும் ரத்தம் சிந்தக் கூடாது- உச்சநீதிமன்றம்.

போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் அனைவரும் பொறுப்பாக வேண்டும் - 1/3
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் கடும் குளிரில் வாடுகின்றனர்.

விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு கையாளும் முறையால் ஏமாற்றம்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே அமர்வு கருத்து.

மத்திய அரசு விவசாயிகள் இடையே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது- நீதிபதிகள் கேள்வி - 2/3
சுமுகத்தீர்வு ஏற்படும் வரையில், சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்க முடியுமா??? - 3/3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!