@ThivaThivakar94 எல்லோரும் ஒன்றை கருத்தில் கொள்ளுங்கள் -எத்தனை வருடங்கள் ஆனாலும், எவ்வளவு நவீனம் நம்மிடையே புகுந்தாலும், எத்தனை அறிவியல் முன்னேற்றம் பெற்றாலும் ஒரு கணிசமான விகிதம் ஏழைகள் எப்போதும் இருப்பார்கள்!

மனிதன் இப்போது / நேற்றைக்கு நாகரிகம் அடையவில்லை ! இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னரே...
1
@ThivaThivakar94 அவன் செம்மையாக பயிர் விளைவிக்க தொடங்கி விட்டான்! காப்பியங்கள் எழுதிவிட்டான்! அரண்மனைகள் / கோவில்கள்/ காலம் அழியா அணைகள் என அவன் சிந்தனை வீச்சு விரிய தொடங்கி சில ஆயிரம் வருடங்கள் ஆயிற்று....
ஏழைகள் ??
ஏழை இல்லா நிலை எட்டவில்லையே , ஏன்??
2
@ThivaThivakar94 இந்த இல்லா நிலையை ஒழிக்க வழி தெரியவில்லை என்று எண்ணினால் அது மடமையின் உச்சம்!!

எல்லா தேசத்திலும் , எல்லா கலாச்சாரத்திலும் அவரவர் நாட்டு பொருளாதாரதிற்கேர்ப்ப ஏழைகளின் விகிதம் கண்டிப்பாக இருக்கும்!!

எப்படி? ஏன்?
மக்கள் விரும்பி/ கட்டாயமாக / அடம்பிடித்து ஏழையாக வே உள்ளனரா?
3
@ThivaThivakar94 சமுதாயத்தில் ஏழைகள் "பத்திரமாக பாதுகாக்க படுகிறார்கள்" (The Poor are preserved to be poor)
ஏன்?
simple...
அப்போது தான் இவ்வுலகில் உள்ள பெரும்பான்மை சுகம்/பொருள்/இன்பம்/ஆட்சி அதிகாரம் /நலன்/ வளர்ச்சி இவ்வனைத்தும்
ஒரு நபர்/குழு/சமூகத்திற்கு மட்டுமே கிடைக்கப்பெரும் !!
4
@ThivaThivakar94 எனவே... ஏழ்மை/வறுமை என்பது இயல்பு நிலை அல்ல!
அது திட்டமிட்டு
அமைக்கப்படுகிறது!

ஆகவே தான் மீழும் போராட்டமும் மிக கடினமாக உள்ளது!
அதை உடைத்தெறிய தேவை ஒன்று தான் அது "அறிவாயுதம்"

கவனியுங்கள்!அதனால் தான் இந்த ஆயுதத்தை கூர்தீட்டும் பட்டறை பொருட்கள் எழைகளிடத்தில் கொடுப்பதே இல்லை!
5
@ThivaThivakar94 அதில் ....
முதன்மை : பள்ளி/ கல்லூரி/ நூலகம்/ நூல்கள்/ ஆசிரியர்

இரண்டாம் நிலை வகிப்பது: உணவு,இடம்,நேரம்,மின்சாரம், போக்குவரத்து வசதி, அணுகல் தொலைவு.

இவை இரண்டையும் துரிதப்படுத்தும் காரணிகள் : சினிமா, சாதி, மதம்.

முதன்மை காரணியை நேரடியாகவே மறுத்து வந்தார்கள் சாதியை காட்டி!
6
@ThivaThivakar94 இரண்டாம் காரணிகளை எழை ஆக்குவதன் மூலமே நிர்மூலமாக்க முடியும் !
பணம் இல்லை எனில் உணவு இல்லை - வேலைக்கு போகவேண்டும் நேரமில்லை, வீடு இருக்காது பின் இங்கே மின்சாரம்?

துரிதப்படுத்தும் காரணிகளை செவ்வனே செய்வார்கள் : சாதி பெருமை பேச வைப்பது , சாதி சண்டை மூட்டுவது , மத துவேஷம் ...
7
@ThivaThivakar94 இவ்வனைத்து சதிகளையும் சமாளிக்கவே,

இட ஒதுக்கீடு/இலவச கணினி/மின்சாரம்/cycle/சீருடை/bus pass/மானியம்/கல்விக்கடன்/வீடு அனைத்தும் ..
இப்போது புரிகிறதா? 😃

அதனால் தான் இந்த திட்டங்களையும் சட்டங்களையும் கடுமையாக எதிர்க்கிறார்கள் சங்கிகள்!

8
@ThivaThivakar94 அதுமட்டுமல்ல உங்கள் வாயாலேயே எதிர்த்து பேசவும் வைப்பார்கள்!
அவர்களுக்கு ஏழைகள் தேவை....

விழிப்புணர்வு பெற்று உடைதெரியுங்கள் அரிவாயுதம் கொண்டு!
சிதரட்டும் அவர்கள் முகத்திரை!
9/9

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🦋sudhan subramaniam

🦋sudhan subramaniam Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sudhanorange

18 Jan
@ThivaThivakar94 முதலாளி வர்கம் உழைக்கும் வர்கம் என்ற இரண்டு நேர் எதிர் துருவங்களுக்கு இடையில் நடக்கும் அரசியல் வர்கப்போர் எனவும் குறிப்பிடலாம்!

இதில் முதலாளி வர்கம் தொழிலாளி வர்க்கத்தை விழுங்கிகொண்டே இருக்கிறது/ வாழ்கிறது/ முன்செல்கிறது!! இதில் வேடிக்கை?விழுங்க நினைப்பதில்லை என்பதாலோ என்னமோ
1
@ThivaThivakar94 இத் துருவங்களின் இடைவெளி நீண்டு கொண்டே போகிறது!!

இங்கு பொதுவாக அரசியல் ஆக்கப்படும் அடையாளங்கள் சாதி, மதம் ,இனம் , மொழி என்பவையே முதன்மையாக கொண்டிருக்கிறது....

ஏதுவாக இருப்பினும் ஒருவரின் சிறப்பரிமை அவன் சொந்த உழைப்பின் பலனாக அமைவதாயின் அது சிறப்பே!
வேறு எதை அடிப்படையாக...
2
@ThivaThivakar94 கொண்டிருப்பினும் அஃது மனநோய் அல்லது அறிவீனம்!

இவவிரண்டு அரசியல் இயல்புகளும் அல்லது சித்தாந்தங்களும் ஒன்றை ஒன்று கூர் தீட்டிகொள்பவை, அடையளத்தால் வர்கம் வாழும் - வர்கத்தால் அடையாளம் வாழும் !
இதில் நுண்ணிய பார்வையில் புலப்படும் உண்மை ஒன்று உள்ளது...
3
Read 6 tweets
15 Jan
#LEARN_LEFT
Thread 1
John W Lennon; 9 Oct 1940
“The establishment will irritate u–pull ur beard, flick ur face–to make u fight. coz' once they’ve got u violent,then they know how to handle you.The only thing they don’t know how to handle is non-violence & humor.”
—John Lennon
1
2
An unyielding man with rich voice & irresistible thoughts evolved in the field of music and no one really presumed including himself that an strong outpouring greif would set an agitation in the entire nation on his death!

He has set a ravishing milestone in art & politics ...
3
..by the rebellious nature and acerbic wit in his music, writing, drawings,films & in interviews.
Founder of beatles (1960) & contributed to more than 57 performances in various genre including albums, shortfilms, tv shows, documentary, solo singer etc.. with his wife ..
Read 18 tweets
7 Dec 20
⚫ கமல ஹாசன் எனும் வேடதாரி:
ஒரு சனாதன காவலன்!
பார்ப்பனிய மீட்டுருவாக்கப் போராளி!
போலி பெரியாரிய வாதி!
சுயநல முற்போக்கு வாதி!

உடைக்கும் பேராசிரியர் திரு.கருநானந்தன்!!

1
2
⚫கமலஹாசன் என்னும் வேடதாரி!

சூரப்பாவும் நம்பி நாராயணன் ஒப்பீடும்!!

@ikamalhaasan
என்ன செய்ய முயல் கிறீர்கள்!!
3
⚫கமலஹாசன் என்னும் வேடதாரி;

🟠@ikamalhaasan கண்ணுக்கு தெரியாத
சூரப்பாவின் முறைகேடு !!

🔴ஏன் தெரியவில்லை??
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!