@ThivaThivakar94 எல்லோரும் ஒன்றை கருத்தில் கொள்ளுங்கள் -எத்தனை வருடங்கள் ஆனாலும், எவ்வளவு நவீனம் நம்மிடையே புகுந்தாலும், எத்தனை அறிவியல் முன்னேற்றம் பெற்றாலும் ஒரு கணிசமான விகிதம் ஏழைகள் எப்போதும் இருப்பார்கள்!
மனிதன் இப்போது / நேற்றைக்கு நாகரிகம் அடையவில்லை ! இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னரே...
1
@ThivaThivakar94 அவன் செம்மையாக பயிர் விளைவிக்க தொடங்கி விட்டான்! காப்பியங்கள் எழுதிவிட்டான்! அரண்மனைகள் / கோவில்கள்/ காலம் அழியா அணைகள் என அவன் சிந்தனை வீச்சு விரிய தொடங்கி சில ஆயிரம் வருடங்கள் ஆயிற்று....
ஏழைகள் ??
ஏழை இல்லா நிலை எட்டவில்லையே , ஏன்??
2
@ThivaThivakar94 இந்த இல்லா நிலையை ஒழிக்க வழி தெரியவில்லை என்று எண்ணினால் அது மடமையின் உச்சம்!!
எல்லா தேசத்திலும் , எல்லா கலாச்சாரத்திலும் அவரவர் நாட்டு பொருளாதாரதிற்கேர்ப்ப ஏழைகளின் விகிதம் கண்டிப்பாக இருக்கும்!!
@ThivaThivakar94 சமுதாயத்தில் ஏழைகள் "பத்திரமாக பாதுகாக்க படுகிறார்கள்" (The Poor are preserved to be poor)
ஏன்?
simple...
அப்போது தான் இவ்வுலகில் உள்ள பெரும்பான்மை சுகம்/பொருள்/இன்பம்/ஆட்சி அதிகாரம் /நலன்/ வளர்ச்சி இவ்வனைத்தும்
ஒரு நபர்/குழு/சமூகத்திற்கு மட்டுமே கிடைக்கப்பெரும் !!
4
@ThivaThivakar94 எனவே... ஏழ்மை/வறுமை என்பது இயல்பு நிலை அல்ல!
அது திட்டமிட்டு
அமைக்கப்படுகிறது!
ஆகவே தான் மீழும் போராட்டமும் மிக கடினமாக உள்ளது!
அதை உடைத்தெறிய தேவை ஒன்று தான் அது "அறிவாயுதம்"
கவனியுங்கள்!அதனால் தான் இந்த ஆயுதத்தை கூர்தீட்டும் பட்டறை பொருட்கள் எழைகளிடத்தில் கொடுப்பதே இல்லை!
5
@ThivaThivakar94 அதில் ....
முதன்மை : பள்ளி/ கல்லூரி/ நூலகம்/ நூல்கள்/ ஆசிரியர்
இரண்டாம் நிலை வகிப்பது: உணவு,இடம்,நேரம்,மின்சாரம், போக்குவரத்து வசதி, அணுகல் தொலைவு.
இவை இரண்டையும் துரிதப்படுத்தும் காரணிகள் : சினிமா, சாதி, மதம்.
முதன்மை காரணியை நேரடியாகவே மறுத்து வந்தார்கள் சாதியை காட்டி!
6
@ThivaThivakar94 இரண்டாம் காரணிகளை எழை ஆக்குவதன் மூலமே நிர்மூலமாக்க முடியும் !
பணம் இல்லை எனில் உணவு இல்லை - வேலைக்கு போகவேண்டும் நேரமில்லை, வீடு இருக்காது பின் இங்கே மின்சாரம்?
துரிதப்படுத்தும் காரணிகளை செவ்வனே செய்வார்கள் : சாதி பெருமை பேச வைப்பது , சாதி சண்டை மூட்டுவது , மத துவேஷம் ...
7
இவவிரண்டு அரசியல் இயல்புகளும் அல்லது சித்தாந்தங்களும் ஒன்றை ஒன்று கூர் தீட்டிகொள்பவை, அடையளத்தால் வர்கம் வாழும் - வர்கத்தால் அடையாளம் வாழும் !
இதில் நுண்ணிய பார்வையில் புலப்படும் உண்மை ஒன்று உள்ளது...
3
#LEARN_LEFT
Thread 1
John W Lennon; 9 Oct 1940
“The establishment will irritate u–pull ur beard, flick ur face–to make u fight. coz' once they’ve got u violent,then they know how to handle you.The only thing they don’t know how to handle is non-violence & humor.”
—John Lennon
1
2
An unyielding man with rich voice & irresistible thoughts evolved in the field of music and no one really presumed including himself that an strong outpouring greif would set an agitation in the entire nation on his death!
He has set a ravishing milestone in art & politics ...
3
..by the rebellious nature and acerbic wit in his music, writing, drawings,films & in interviews.
Founder of beatles (1960) & contributed to more than 57 performances in various genre including albums, shortfilms, tv shows, documentary, solo singer etc.. with his wife ..