As received in WA:

திமுக செய்த ஊழல்கள் தில்லுமுல்லுகளை எல்லாம் நாம் புட்டுப்புட்டு வைக்கும் போது இந்த உ.பி.க்கள் பெரிய அறிவாளிகள் மாதிரி, 'இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா? நிரூபிக்கப்பட்டிருக்கா?' எனக் கேட்பார்கள்.. சொந்த மகனுக்குப் பதவி & சீட் கொடுப்பதைக் கூட பொதுக்குழு,
செயற்குழுன்னு, "நாதாரித்தனத்தையும் நாசூக்காக" செய்யும் கும்பல் அது.. குடும்ப அரசியல்னு நாம பேசிரக் கூடாதாம்.. அப்படிப்பட்டவர்கள், திருட்டு வேலையை மட்டும் எளிதாக மாட்டும்படியா செய்வார்கள்? இதோ சமீபத்திய நாதாரித்தனம் ஒன்று கீழே..
2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.. அந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஓட்டுக்குக் கொடுக்க வைத்திருந்த பல கோடி பணம் துரைமுருகனுக்குச் சொந்தமான இடத்தில் சிக்கியது..
அந்தப் பணம் சிக்கிய பின் வருமான வரித்துறை ரெய்டு கூட நடந்தது.. இதெல்லாம் நமக்கு ஞாபகத்தில் இல்லாத அளவுக்கு நம் மீடியா பார்த்துக்கொண்டன.. என்ன தான் மீடியா கவனிக்காவிட்டாலும் கோர்ட்டில் கேஸ் நடக்கத்தானே செய்யும்??
அந்த கேஸ் துரைமுருகனின் சொத்து, பண்ணை, எனப் பிடித்து, இப்போது திமுகவிற்கும் தலைவலியாக வந்து நிற்கிறது.. துரைமுருகன் திமுகவின் பொதுச்செயலாளர் மட்டுமல்லாமல் அதன் டிரஸ்டின் நிரந்தர உறுப்பினரும் கூட.. அதனால் வருமான வரித்துறையின் கவனம், திமுக டிரஸ்டை நோக்கித் திரும்பியது..
ஆஹா இதை நோண்ட ஆரம்பித்தால் மூலப்பத்திரம், பஞ்சமி நிலம், முதல் வித் அவுட் டிக்கெட் வரை பூதம் கிளம்புமே எனப் பீதியடைந்தது திமுக.. இதன் பின் அவர்கள் செய்தது தான் விஞ்ஞான ஊழல் என்பதற்கான உதாரணம்..
ஆர்.எஸ்.பாரதி, ஆம் மீடியாவை ரெட் லைட் என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிச்சை போட்டு டாக்டர், வக்கீல் என ஆக்கினோம் எனக் கூறிய அதே ஆர்.எஸ்.பாரதி தான்.. இந்த ஆர்.எஸ்.பாரதி மூலம் ஒரு ரிட் மனு போட வைக்கிறது..
அதாவது, "வேலூர் தேர்தலின் போது பிடிபட்ட பணம், கதிர் ஆனந்த் என்பவரின் தந்தையான D.துரைமுருகன் என்பவருக்குச் சொந்தமானது.. அந்த D.துரைமுருகனும், திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனும் வேறு வேறு ஆட்கள்.. இவர் வெறும் துரை முருகன்..
அதனால் திமுகவின் டிரஸ்டை நோண்டக் கூடாது. முடிந்தால் D.துரைமுருகனை மட்டும் நோண்டுங்கள்" என்கிறது அந்த ரிட் மனு..

குழம்பிப்போன கோர்ட் வருமான வரித்துறையிடம் விளக்கம் கேட்கிறது.. பதறிப்போன வருமான வரித்துறை ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பிக்கிறது..
எங்குமே வெறும் துரைமுருகன் என இல்லை.. இனிஷியலோடு D.துரைமுருகன் என்றே இருந்துள்ளது.. ஆனால் அந்த D.துரைமுருகன் தான் திமுக பொதுச்செயலாளர் என நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.. கொக்கரித்தது திமுக கும்பல்..
கடைசியாக தாசில்தார் ஒருத்தர் மூலம், துரைமுருகனுக்குச் சொந்தமான ஒரு நிலத்தின் பட்டா கிடைக்கிறது.. அதிலும் D.துரைமுருகன் என்று தான் பெயர் இருந்துள்ளது.. ஆனால் ஃபோட்டோவுடன்!!! ஃபோட்டோவில் சாட்சாத் நம் மேக்-அப் மெகாதேவன் சிரித்த மேனிக்கு உள்ளார்..
ஆக D.துரைமுருகனும் வெறும் துரைமுருகனும் ஒன்று தான் என நிரூபனம் ஆகிறது.. உடனே நம் திமுக, 'இதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஆதாரம்.. வேற ஃப்ரெஷ்ஷான ஆதாரத்தைக் கொடுங்கள்' என்கிறது..
'இதுக்கு மேல எல்லாம் ஆதாரம் தேவயில்ல, ஒழுங்கா வருமான வரித்துறைக்கு ஒத்துழைப்பு குடுக்குற வழியப்பாருங்க' எனக் காறித்துப்பி அனுப்பியுள்ளது கோர்ட்..

இப்போது திமுக டிரஸ்ட் பற்றிய விசாரணை ஐடி துறையின் கீழ் வந்துவிட்டது..
இது போல் நடந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் துரைமுருகன் மாட்டினாலும் பரவாயில்லை, நாம் தப்பித்தால் போதுமென இனிஷியல் மேட்டரை வைத்து விளையாண்டு பார்த்தது திமுக.. ஒரு வேளை அந்த நிலப்பட்டா மட்டும் கிடைத்திருக்கவில்லை என்றால் என்னவாகியிருக்கும் என நினைத்துப் பாருங்களேன்..
கதிர் ஆனந்தின் தந்தை D.துரைமுருகனும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் வேறு வேறு ஆள் என கோர்ட்டே சொல்லியிருக்கும்.. கண் முன்னே உண்மை தெரிந்தாலும், ஆதாரம் இல்லாமல் யாராலும் அதை மறுக்கவோ நிரூபிக்கவோ முடிந்திருக்காது.. இது தான் நம்மூர் சட்டம்..
அது தெரிந்து தான் இவர்கள் விஞ்ஞான ஊழலில் இருந்து இனிஷியல் வைத்து விளையாடுவது வரை செய்கிறார்கள்..

ஒரு இனிஷியல் மேட்டரிலேயே, அதுவும் தொழில்நுட்பம் பெருகியிருக்கும் இந்தக் காலத்திலேயே கூட, இத்தனைக் கிரிமினல் வேலைகள் செய்திருக்கும் திமுக,
60களிலும் 70களிலும் என்னவெல்லாம் செய்து ஊழல்களில் இருந்து தப்பியிருக்கும் என நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்.. இவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நாம் கொடுக்கும் வாய்ப்பு, சைக்கோ ரேப்பிஸ்ட்டிடம் லவ் லெட்டர் கொடுக்கும் அழகான பெண்ணின் நிலை போன்றது.. அதற்கு மேல் உங்கள் இஷ்டம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with srinivasan1904

srinivasan1904 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

9 Mar
பூணூல் அறுப்பு, குடுமி கத்தரிப்பு பற்றி "அந்தக்கால" கம்யூனிஸ்ட் ஜீவானந்தம்:

"ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் ஈவேரா நடத்தும் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்...
இனி பெரியாரின் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.
காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா, 'காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும்' என்றும் அப்பால் 'இந்து மதம் ஒழிய வேண்டும்' என்றும்,
அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும்' என்றும் சொல்லிக் கொண்டே போனார்!

விரும்பினால் பி.ராமமூர்த்தியை ஆதரிப்பார்: ராஜாஜியை ஆதரிப்பார்: மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் 'அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன்' என்று ஆவேசம் காட்டுவார்.
Read 14 tweets
7 Mar
#இல்லறமல்லது_நல்லறமன்று

ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.

‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்', என்றது.
‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு', என்றார் சாது.

தலையசைத்து விட்டு பறந்தது பறவை.
பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது.

‘சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்', என்றார் சாது.

ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.
Read 16 tweets
7 Mar
#தினமும்_கங்கா_ஸ்னானம்_செய்வது_எப்படி?

#குளிக்கும்_முறை (அகத்தியர் கூற்று)

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.
மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும். #குளிக்கும்_முன்_ஒரு_குவளை_தண்ணீரில் #மோதிரவிரலால்__ஓம்__என்று_த்யானம் #செய்து_எழுதுங்கள். #அந்த_நீர் #அப்போது_முதல்_கங்கை_நீராக_மாறிவிடும்.
ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.
Read 13 tweets
26 Feb
கதை சொல்லி வெகுநாள் ஆயிற்றே!!! இதோ ஒரு கதை

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில் சக்கிலியன் ஒருவன் வசித்து வந்தான். அவன் திருமணமாகி நெடு நாளாய் புத்திரன் இல்லாமல் இருந்தான். சக்கிலியன் ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான்.
அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக புத்திரன் உண்டாவான் என தேற்றினார்.

சக்கிலியன் எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால்
அவர்களுடைய ஆசியால் புத்திரன் உண்டாகும் என்றார்.

தான் தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான்.
Read 26 tweets
1 Feb
மாண்புமிகு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 01.02.2021 அறிவித்த பட்ஜெடின் முக்கிய அம்சங்களில் சில வருமாறு:

• சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும்.

• மதுரையில் தொழில் வழித்தடம்.
• தமிழகத்தில் 3,500 கி.மீ. புதிய சாலை அமைக்கப்படும்.

• தமிழக சாலை மேம்பாட்டுக்கு ரூ.1.03 லட்சம் கோடி.

• தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா.

• மதுரை டூ கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை.

• சென்னை , கொச்சி உள்ளிட்ட 5 மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.
• வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்.

• உள்கட்டமைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி.

• புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்.

• கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி கூடுதல் நிதி.

• பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகம்
Read 39 tweets
30 Jan
#பொறுத்தார்_பூமி_ஆள்வார்

இது யாருக்காக உருவான பழமொழி என்று தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை #மோடிக்காக உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது.

Demonitisation, GST என்று ஒட்டுமொத்த இந்தியாவும் பாதிக்கப்பட்டு இருந்தும் அதையே அசால்ட்டாக கடந்து வந்தவருக்கு....
இந்த விவசாய போராட்டங்கள் பெரிய
விஷயம் அல்ல.

பஞ்சாப் ஹரியானா என்கிற இரண்டு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராட்டத்தினால் நாடு முழுவதும் புரட்சி உண்டாகி விடும் என்று மோடி எதிர்ப்பாளர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.
பாரத் பந்த் என்று எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு நாடு முழுவதும் நடத்திய போராட்டத்தினால் ஒன்றும் புரட்சி உருவாகவில்லை.

அடுத்து டெல்லி பார்டரில் விவசாயிகள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தை முடித்து வைக்க மத்திய அரசு இறங்கி வரும் என்று நினைத்தார்கள். ஆனால்
அதுவும் நடைபெறவில்லை.
Read 31 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!