நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது நாம் தமிழர் கட்சி:

நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?
1/9
தமிழகத்தில் 170-க்கும் அதிகமான இடங்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தைப் நாம் தமிழர் கட்சி பிடித்திருக்கிறது.

இது எப்படி நாம் தமிழர் கட்சியால் முடிந்தது.
2/9
அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறுவதைப் போல திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்து வருகிறது என்பதில் ஐயமில்லை.
3/9
நாம் தமிழர் கட்சிக்கு தேர்தலில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் சுமார் 30 லட்சம் வாக்குகளையும் 7% வாக்கு விகிதத்தையும் மாற்றத்துக்கான விதைகளாகவே கருதவேண்டியிருக்கிறது.
4/9
நாம் தமிழர் கட்சி பெரியாரின் திராவிடர் கழகத்தைப்போல ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படாமல் சமூகத்தில் நடக்கும் லஞ்ச ஊழலை ஒழிக்க தேர்தலில் போட்டியிடாத கட்சியாக, ஒரு பெரும் சமூக அமைப்பாக நாம் தமிழர் கட்சி மாறுமேயானால்
5/9
நாம் தமிழர் கட்சி இளைஞர்களால் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரமுடியும்.

அரசியல் கட்சிகளின் பொதுவான நோக்கம் எதுவாக இருக்க வேண்டும்?

இன்றைய பல துண்டு, துக்கடா கட்சிகள் பலவும் அரசியலை வியாபாரமாகவே பார்க்கின்றன என்பதில் சந்தேகமே இல்லை.
6/9
பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகம் ஏன் அரசியலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தது?

மற்றவர்கள் அரசியலில் பணம் சம்பாதிக்க நினைக்கும் இக்காலத்தில் பெரியார் ஏன் அவரது பரம்பரை சொத்து முழுவதையும் கட்சியின் பராமரிப்புக்காக எழுதிவைத்தார்?
7/9
பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகள் இன்றைக்கும் அழியாமல் இருக்க மூல காரணமே அது அரசியல் கட்சியல்ல.

சாதி, மத பேதமற்ற சமூகத்தை உண்டாக்க, தீண்டாமையை ஒழிக்க, மக்களிடம் பகுத்தறிவை வளர்க்க பெரியார் அவரது பரம்பரை சொத்துக்களையும் திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்காகவே கொடுத்தார்.
8/9
திராவிடர் கழகம் அவரது மறைவுக்குப்பின்னும் நீண்ட நெடுங்காலம் மக்களின் நல்வாழ்வுக்கு தொண்டாற்ற அழியாமல் இருக்க வேண்டும் என்ற நீண்ட குறிக்கோளைக் கொண்டது.

இந்த மாதிரி ஒரு அமைப்பை இந்தியாவில் வேறெங்கும் யாரும் கண்டதுண்டா? விபரம் தெரிந்தவர்கள் பகிரவும்.
9/9

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சோமா Soma

சோமா Soma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Soma70317358

1 May
இந்தியாவில் கடந்த வாரத்தில், கொரோனா உச்சம் பெற்றிருந்த காலத்தில் மட்டும் SAIL எஃகு ஆலைகளில் சுமார் 16,500 டன் மருத்துவ திரவ ஆக்ஸிஜன். தேவைக்கு மூன்று மடங்கு அதிகமாக இருந்துள்ளது
1/4
பிலாய், பொகாரோ, ரூர்கேலா, துர்காபூர் மற்றும் பர்ன்பூர் ஆகிய இடங்களில் உள்ள SAIL ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளில் மொத்த தினசரி மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் மட்டுமே 2,834 மெட்ரிக் டன் ஆகும்.
2/4
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு வேதாந்தா குழுமத்திற்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் தயாரித்துதான் இந்தியாவை கொரோனா நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்,3/4
Read 6 tweets
14 Apr
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது.

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன்.
1/13
இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,
2/13
ஆம் இது தான் நாவலன்தீவு” என்று அழைக்கப்பட்ட”குமரிக்கண்டம்.
3/13
Read 14 tweets
12 Apr
பாஜக-மோடி அரசால் நடத்தப்பட்ட கடும் சேதாரங்கள் ஏராளம்

*ரபேல்*

*சேகர் ரெட்டி*

*கண்டெய்னர்*

*ரயில் ஓட்டை*

*அம்மா மரணம்*

*நீரவ் மோடி*

*லலித் மோடி*

*விஜய் மல்லையா*

*பக்கோடா வியாபாரம்*

*பதஞ்சலி*

*பணமதிப்பிழப்பு*

*டிஜிட்டல் பரிவர்த்தனை*

*ஜிஎஸ்டி*

*நீட்*

*அனிதா மரணம்*

1/7
*சமஸ்கிருத மயம்*

*உலகநாட்டுச் சுற்றுலா*

*பாகிஸ்தான்*

*காஷ்மீர்*

*செல்பி வித் நடிகைகள்*

*15 லட்சம்*

*கறுப்புப்பண வெள்ளை*

*பாஜக நன்கொடை*

*மாட்டுக்கறி*

*அக்லக் படுகொலை*

*குழந்தை மரணங்கள்*

*விவசாயி தற்கொலை*

*விலைவாசி உயர்வு*

*வேலையிண்மை அதிகரிப்பு*
2/7
*மதக்கலவர அதிகரிப்பு*

*இட ஒதுக்கீட்டு அநீதி*

*பொதுத்துறை விற்பனை*

*பிஎஸ்என்எல் ஒழிக்க முயற்சி*

*சிறு தொழில் நசிவு*

*கல்விச் சீரழிவு*

*நிதித்துறைச் சீரழிவு*

*இராணுவத்தில் தனியார்மயம்*

*எங்கெங்கும் ஊழல் மயம்*
3/7
Read 7 tweets
5 Apr
சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள்.

இயமம், நியமம், ஆசனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
1/9
சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர்.
2/9
இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் அல்லா்.

மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
3/9
Read 10 tweets
2 Apr
An independent Electoral Commission without the intervention of the ruling parties is necessary to promote honest democracy.

It is necessary for the Election Commission to conduct the election without taking a pro-party stance and without acting in favor of any particular party.
The best parliamentarians and legislators can only get elected if the contestants, who have no background in criminal cases, contest the elections.

Only those who have no criminal record can enact effective governance and good laws for the country.
An independent Electoral Commission is only has to controlled by the President of India and should not be controlled by the ruling parties of the central or state governments.
Read 4 tweets
2 Apr
அரசியல் கட்சிகள் எல்லாவற்றிலும் குற்றவாளிகளே வேட்பாளர்களாக போட்டியிடும் போது யாரைத் தவிர்ப்பது, யாரை தேர்ந்தெடுப்பது?

குற்றவழக்குகளே இல்லாத வேட்பாளர்கள் யார்? Image
வாக்காளர்களுக்கு இக்குற்றவாளிகளுள் ஒருவரை தேர்நதெடுப்பதை தவிர வேறு வழியே இல்லாதவாறு தேர்தலை நடத்துவது ஜனநாயகப் படுகொலை.
குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்காமல் தேர்தல் நடத்துவது நேர்மையான தேர்தலே அல்ல.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!