தகவல்கள் திரட்டிய வகையில் PTR இந்திய குடியுரிமையை சரண்டர் செய்துவிட்டு , வெளிநாட்டு குடியிரிமை பெற்றுவிட்டார்.

இப்போது OCI (Overseas citizen of India) card holder.

ஒரு OCI card holder சட்டப்படி தேர்தலில் போட்டியிடக்கூடாது.

OCI holders are not citizens of India from a
constitutional point of view and will not enjoy the following rights even if residing in India:

they do not have the right to vote,

they do not have the right to hold the offices of Prime Minister, President, Vice-President, Judge of Supreme Court and High Court, member of Lok
Sabha, Rajya Sabha, Legislative Assembly, or Council.

they do not have the right to any public services (government jobs).

they do not have the right to invest in farmland (agricultural property).

However, they can still inherit farmland.

just as citizens of India need to
apply for an Inner Line Permit to visit certain areas in India,

Overseas Citizens of India need to apply for a protected area permit to do the same.

இவர் OCI card holderஆக இருக்கும் பட்சத்தில் இவரை தகுதி நீக்கம் செய்து சட்டப்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிறகு இவர் இந்திய
அரசியலமைப்பு சட்டத்தை மீறியதன் காரணமாக, இந்திய மண்ணில் வாழ தகுதி அற்றவர் என்று சான்றழித்து நிரந்தரமாக நாடு கடத்தலாம்.#திமுக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் குற்றச்சாட்டை பற்றி நெறியாளர் கேட்ட கேள்விக்கு
#சத்குருவின் பதில்👌👌

🤣🤣🤣

அதுக்கு நீங்க செருப்பாலையே
அடிச்சிருக்கலாம் சத்குரு

ஈஷா யோகமைய சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை ஆதரிக்கிறேன்.
சட்டரீதியாக எந்த தவறும் குற்றமும் இதுவரை கொண்டுவரப்படவில்லை. அவரின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்கபடவில்லை.

வழக்கு போட்டு உச்சநீதிமன்றம் வரை போய் நீருபிக்கும் வரை என்னுடைய ஆதரவு இருக்கும்.
முடிந்தால் நீருபிக்கலாம்.

ஆங்கிலத்திலே making an example of out of என்றொரு சொற்றொடர் உண்டு. இது அமெரிக்காவிலே பிரபலம். இதன் பொருளை தமிழிலே சொல்லவேண்டும் என்றால் ஒருத்தனை அடிக்கறஅடியிலே மத்தவனுக எல்லோருக்கும் பயம் வரனும் என்பதுதான்.

இதை தான் இந்த விலையில்லா மர்ம நபர்கள் செய்ய
முயல்கிறதுகள். அதாவது சத்குரு அவர்களுக்கு கொடுக்கப்படும் துன்பத்தை பார்த்து இனி எந்த ஒரு ஆதீனமோ, மடமோ, பீடாதிபதி, இந்து தலைவர்களோ அரசியல் பேசக்கூடாது, கோவிலுக்கு போனோமா , சாமியை கும்பிட்டோமா, உண்டியலிலே காசு போட்டோமோ, சிறப்பு தரிசனத்துக்கு காசு கொடுத்தோமா என இருக்கவேண்டும் என
காட்ட நினைக்கிறதுகள்.

அதை எதிர்த்து நிற்பது நம் கடமை.

இல்லையேல் நாம் நாளைக்கு கோவிலுக்கு கூட போகமுடியாமல் போகும். நாளைக்கு என்ன இப்பவே அப்படித்தான் இருக்கிறது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with VichuKichu

VichuKichu Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kongunatan

21 May
ஈவேரா கூட்டத்தை களையெடுக்காமல் விட்டதன் பின்விளைவுகள்( சிறுதுளி இதோ )...

கீழடி, மதுரை வைகை நதியில் இருந்து 15 கீமி தூரம் கீழடியில் இந்திய அகழ்வராய்சி நடத்திய அகழாய்வில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாகரீகம் கண்டறியப்பட்டது.
அரசு அகழ்வாரய்சி செய்து தோண்டி எடுத்த தொல் பொருட்கள்
தில்லியில் சோதனை செய்யமால் அமெரிக்காவில் சோதனை செய்தது ஏன் ?

கீழடி ஆய்வில் அரசு நிறுவனத்தை தவிர கனிமொழி, பாதிரி ஜெகத்கஸ்பர் மற்றும் கத்தோலிக்க, கம்யூனிஸ்ட், திக,
ஆகியோர் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுளனர்.

கம்யூனிஷ்ட் தெலுங்கு வெங்கடேசன் எம்பி பார்லிமெண்டில் கண்டு
பிடிக்கப்பட்டவை திராவிட நாகரித்தை சார்ந்தவைகள் என்று பேசினான். தமிழர்களே! இந்த திராவிட கும்பல் உங்களை அழித்துவிடுவர்

கீழடி கண்டுபிடிக்கபட்ட நாகரீகம்
ஹிந்து நாகரீகம் இல்லை எனவும் ,
தமிழர்கள் நாகரீகம் தற்போது வடிவில் உள்ள ஹிந்து மததிற்கு எதிரான வாழ்வியலை கொண்டவர்கள் எனவும் ,
Read 18 tweets
21 May
2/4...

2101 ஆண்டுகளுக்கு முன் இதே உலகம் இதே நிலை இதே துயரம்.அதற்கு இந்த புகைப்படங்கள் சாட்சி.அதனால் இதுவும் கடந்து போகும். ImageImageImageImage
2/4... ImageImageImageImage
3/4... ImageImageImage
Read 4 tweets
21 May
#பெருந்துறை_எம்எல்ஏ_ஜெயக்குமார் ஒரு வாரமாகக் கதறிக் கதறி வேண்டுகோள் வைக்கிறார்..

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் ஆதிதிராவிடர் நலத்துறையால் கட்டப்பட்டு,
பயன்பாட்டில் இல்லாத சுமார் 200 தொழிற்கூடங்கள்
அளவு 50'×40' உள்ளன..

நிறைந்த தண்ணீர் வசதி, கழிப்பிட
வசதி,
ஆயிரக்கணக்கான வேப்பமரங்கள் கொண்ட சோலை போன்ற பகுதி..
இத கொரோனா வார்டா மாத்த பெரிய வேலை எதுவுமே இல்லை..

சாதாரண பாதிப்புள்ள நோயாளிகள் 2000 பேர் வரை தங்க வைக்க முடியும்..

மருத்துவர்கள், பணியாளர்கள் தங்கவும் போதுமான அளவு வசதிகள் இருக்குது..

அதிகபட்சமா ரண்டே நாள்ல ரெடி பண்ணிட
முடியும்..

மேலும் தடையில்லாத மின்சாரம், அந்த வளாகத்தில் ஏற்கனவே இயங்கி வரும் ஆக்ஸிஜன் ப்ளாண்ட் எனபக்கா வசதிகள் இருப்பதால, அதிதீவிர ஆக்ஸிஜன் நோயாளிகளுக்கும் வரப்பிரசாதம்.

நாமக்கல், திருப்பூர் என நிரம்பி வழியும் நோயாளிகளுக்கும் பெரும் பயன் உடனே கிடைக்கும்..

மருத்துவ கல்லூரியும்
Read 5 tweets
21 May
சேப்பாக்கம் தொகுதியில் பெண்கள் கழிவறைகள் சுகாதாரமாக இல்லையென்றதும் உதயநிதி நேரடியாகவே களத்திற்குப் போய் சரிசெய்ய சொல்லி உத்தரவிட்டாரென சிலாகித்து சில்லறையைச் சிதறவிடுறானுங்க நம்ம மீடியா முன்களப்ஸ் & முகநூல் முன்களப்ஸ், அதும் குறிப்பா இந்த Behindwoods சிப்பிபாறை கொஞ்சம் அதிகமாவே Image
உருண்டுச்சு...

1977- 2021 வரையிலான காலக்கட்டத்தில் 1991-96 ஆண்டு காலத்தைத் தவிர்த்து, மீதம் அத்தனை காலமும் சேப்பாக்கம் தொகுதி திமுக வசம்தான் இருந்திருக்கிறது. திமுகவைச் சேர்ந்தவர்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இதில் கருணாநிதியும் உள்ளடக்கம். இந்த தொகுதியில நின்னு
ஜெயிச்சு முதலமைச்சரா வேற இருந்தாரு கருணாநிதி, கிட்டத்தட்ட VIP தொகுதி மாதிரி அது...

இவ்வளவு ஆண்டுகளாகத் தொகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த திமுக, பெண்களுக்கானக் கழிவறையைக்கூட சரியாக பராமரிக்காம என்ன செஞ்சாங்கன்னு உதயநிதி யை பார்த்து கேட்டிருந்தா அது நியாயமா இருந்திருக்கும்,
Read 4 tweets
20 May
#பகிர்வு....

அடே சுய இன்ப திராவிட கோமாளிகளே

நீங்கள் மோடியும், அமித்ஷாவும் தான் பாஜக என்று நினைத்தால் உங்கள் கணக்கு தவறு.

1982 ல்தான் வாஜ்பாயை உங்களுக்கு தெரியும்.

1986 ல்தான் அத்வானியை உங்களுக்கு தெரியும்.

1991 ல்தான் முரளி மனோகர் ஜோஷியை உங்களுக்கு தெரியும். Image
2002 ல்தான் வெங்கய்யா நாயுடுவை உங்களுக்கு தெரியும்

2012 ல்தான் மோடியை உங்களுக்கு தெரியும்

2014 ல்தான் அமித்ஷாவை உங்களுக்கு தெரியும்..

2015 ல்தான் தேவேந்திர பட்னாவிஸை உங்களுக்கு தெரியும்.

2016 ல்தான் ஹிமந்த் பிஸ்வா சர்மாவை உங்களுக்கு தெரியும்.

2017 ல்தான் யோகி ஆதித்யநாத்தை
உங்களுக்கு தெரியும்.

2018 ல்தான் உங்களுக்கு பிபல்வ் குமார் தேவ்வை உங்களுக்கு தெரியும்..

2019 ல்தான் தேஜஸ்வி சூர்யாவை உங்களுக்கு தெரியும்.

2020 ல் தான் தமிழன் அண்ணாமலை IPS ஐ தெரியும்.

இவர்களையெல்லாம் அறிமுகப்படுத்தும் முன் நீங்கள் கனவில் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்,
Read 6 tweets
19 May
தற்போது வந்துள்ள திமுக அரசால் மக்களுக்கு ஒரு மாபெரும் நன்மை ஏற்பட்டுள்ளது.

இந்நேரம் எடப்பாடியார் ஆட்சியில் இருந்திருந்தால் . . .

24 × 7 எரியும் பிணங்கள்.

நிரம்பி வழியும் பிணங்கள்.

ஆஸ்பத்திரியிலும் இடமில்லை; சுடுகாட்டிலும் இடமில்லை.

தமிழ்நாடா சுடுகாடா.

வீட்டுக்கு வீடு சன்;
வீதிக்கு வீதி சுடுகாடு.

விரைவில் சுடுகாடு மேம்பாட்டு அமைச்சர் நியமனம்.

ஆக்ஸிஜன் எங்கேடா?

மீண்டும் ஊரடங்கா? மக்களை வீட்டுக்கு உள்ளேயே சமாதி வைக்கத் திட்டமா?

ஏழைகள் வாழ்வாதாரம் பணால்.

ஏழையாக தமிழகத்தில் பிறந்தது குற்றமா?

தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளையாக நினைக்கிறார்கள்.
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய எடப்பாடியார் பதவி விலகனும்.

ஆட்சி எப்போது ஒழியும் என அடிதட்டு மக்கள் எதிர்பார்ப்பு.

மருத்துவரையே காப்பாற்றாத அரசு மக்களையா காப்பாற்றும்.

உண்மை இறப்பை அரசு மறைக்கிறது.

ஆம்புலன்ஸை விலைக்கு கேட்கவில்லை; மருத்துவமனை செல்லவே கேட்குறோம்;
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(