நெஞ்சை தொட்டது.

இந்த பதிவை போட்ட நண்பர்
யாரென்று தெரியவில்லை.!!
மிக நேர்த்தியான பதிவு.!!
உருக்கமான பதிவும் கூட.!!

இயேசுவை வழிபடும்
அல்லாவை வழிபடும் எனது அன்பு
சகோதர சகோதரிகளுக்கு.!

நீங்கள் ஒன்றும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல.!
நமது நாட்டிலே
நமது இனத்திலே #பிறந்து
#நமது உணவை உண்டு
#நமது ஆடைகளை அணிந்து
#நமது ஊரிலே வசித்து
#நமது கடவுளை
#நமது கலாச்சாரத்தை
#நமது பாரம்பரியத்தை
#போற்றி வாழ்ந்தவர்கள்தான் #உங்களது #முன்னோர்கள்

நம்மை அடிமைப்படுத்த
நம்மை ஆட்சிபுரிய
நம் அடையாளத்தை அழிக்க வந்தவர்களிடம்
அவர்களின் பணத்திற்காக
அவர்களின் அற்ப சலுகைக்காக
அவர்களின் ஏமாற்று வேலைக்கு மயங்கி

#நமது கடவுள்
#நமது வழிபாடு
#நமது கலாச்சாரம்
#நமது பண்பாடு
#நமது அடையாளம்
#நமது கல்வி
#நமது ஞானம்

ஆகியவற்றை விட்டெறிந்து
அவர்கள் பின்னால் சென்று விட்டீர்களே.!!

நாம் உலகத்தில் உள்ள அனைத்து
மனிதர்களையும் அன்போடு உபசரிப்பவர்கள்.

விருந்தினர்களாக வந்தவர்களுக்கு
நம் விருந்து திருவிழா நமது பெருமைகளை
சொல்லி குலாவி வழியனுப்பி வைத்துவிட்டு...

நம் வேலையை செய்திருக்க வேண்டும்.!!

அதைவிடுத்து அவர்களோடு சேர்ந்து நமது கலாச்சாரத்தையம் பாரம்பரியத்தையும்
அழிக்க ஆரம்பித்து
விட்டீர்களே.!!

இப்பொழுது தெரிகிறதா துரோகம்
எனும் செயல் எங்கிருந்து பிறந்ததென்று

அவர்கள் அவர்களுடைய கலாச்சாரத்தை
பின்பற்றும்போது நீ மட்டும் ஏன் மற்றவர் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்.??

அதற்கு நீங்கள் சொல்லும் காரணம்.??

தீண்டாமை ! பாகுபாடு ! ஏற்ற தாழ்வு !
உண்மைதான்
அதை நமக்குள் சரிசெய்திருக்கவேண்டும்.!
உனது குடும்பத்தில் உனது மனைவியுடன் பிரச்சனை என்றால்
அதை சரிசெய்யாமல்
மாற்றான் மனைவியுடன் ஓடிவிடுவாயா?

உனது கணவன் உனை அடிமைபடுத்துகிறான்
உன்னை துன்புறுத்துகிறார் என்றால் அதற்கு எதிராக போராடியிருக்க வேண்டும்.!

அதை சரி செய்திருக்கவேண்டும்.!
அதைவிடுத்து மாற்றாள் கணவனையோ அல்லது ஆண்மகனையோ தேடி போய்விடுவாயா.??

அது விபச்சாரத்திற்கு சமமல்லவா.!!

எனது அன்பு சகோதரனே ! சகோதரியே !

இப்பொழுது சொல்கிறீர்கள்
ஆரிய கடவுள் திராவிட கடவுளென்று

நீங்கள் இவையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வெளிநாட்டு
புனிதர்களை வழிபடுகிறீர்கள்
அவர்கள் இந்தியாவில் பிறந்தவரா.?? அல்லது தமிழகத்தில் வாழ்ந்தவரா.?? அல்லது நமது இனத்தின் முன்னோர்களா சொல்லுங்கள்.!

அதைவிட ஏராளமான
புனிதர்கள் வாழ்ந்த பூமி இது.!

ஒரு அகத்தியருக்கு
ஒரு பதஞ்சலிக்கு
1000 வெளிநாட்டு புனிதர்கள்
வந்தாலும் ஈடாகாது.

#இந்து என்பது மதமல்ல
அது நமது வாழ்வியல்முறை

மதத்தை நாம் உருவாக்கவில்லை
எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம்
நாங்கள் கிறுஸ்துவ மதம்
நாங்கள் இஸ்லாமிய மதம்
என்று பறைசாற்றும்போது

நாம் நமது வாழ்வியலை
காப்பாற்ற வேண்டாமா?

அதனால்தான் நாங்கள் இந்து மதமென்று உங்கள் வழியில் பயணிக்கிறோம்!
தொடர....
நமக்கு நம் முன்னோர்களான

சிவனும்
விஷ்ணுவும்
பிரம்மாவும்
விநாயகனும்
முருகனும்
காத்தவராயனும்
காளியும்
துர்க்கையும்
போதும் சகோதரர்களே ! சகோதரிகளே !

வா..........
மீண்டும் வா........
திரும்பி வா
நமது கடவுளை
நமது வழிபாட்டை
நமது கலாச்சாரத்தை
நமது வாழ்வியலை
நமது பாரம்பரியத்தை
பிழையில்லாமல் மீட்டெடுப்போம் வா...

ஒரு இந்தியனாக
ஒரு தமிழனாக
ஒரு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் போராளியாக
சேர்ந்தே மீட்போம் வா...

இந்த பதிவிற்குப் பின்னும் உங்கள் மனம் மாறப்போவது என்பது குறைவு அல்லது இல்லை எனலாம்.
தாங்கள் தங்களை கிருத்துவன், முஸ்லிம் என்று கருதினாலும் நீங்கள் இந்துதான்.....

நீங்கள் தமிழன் என்றாலும் இந்துதான்....

இது மதவெறியல்ல மதபற்று....

நீங்கள் மேலும் எத்தனை மதம் மாறினாலும் தாய்மதம் இந்துதான்.!!

தங்கள் மனம் புண்பட்டால் படட்டும்..!!

தவறில்லை.!!
ஏனென்றால் யாரோ சிலர்
வாங்கும் அற்ப பணத்திற்கு
நீங்கள் விற்கப்பட்டுள்ளீர்கள்.!!!
வாட்சப் பதிவு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

20 May
புதிய அரசு இப்போதுதான் ஆட்சிக்கே வந்துள்ளார்கள் அவகாசம் தர வேண்டாமா?
அதற்குள் விமர்சிக்கலாமா? என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள்.

இவர்கள் எவரும் அரசு ஆட்சி அதிகாரத்துக்கே புத்தம் புதியவர்கள் அல்ல!

மேற்கண்ட வாதம் - ஒரு வேளை தப்பித்தவறி கமலஹாசன் கட்சியோ, விஜயகாந்த் கட்சியோ,
சீமான் கட்சியோ ஆட்சிக்கு வந்தால் பொருந்தும்
ஆனால் திமுகவினர் அப்படி அல்ல!

இந்த அமைச்சரவையில் உள்ள பலரும் - புதுமுகங்கள் ஓரிருவர் நீங்கலாக ஏற்கனவே கலைஞர் முதல்வராக இருந்தபோதே காபினெட் அமைச்சர்களாக இருந்தவர்கள்தான்.

திரு.ஸ்டாலின் அவர்களே கலைஞர் அமைச்சரவையில் துணை முதல்வராகவும்
உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தவர்தான்.
துரைமுருகன் நீண்ட அனுபவமும் உண்மையிலேயே அவர் பலமுறை வகித்த பொதுப்பணித் துறை குறித்து விரல்நுனியில் விவரங்களை வைத்திருக்கும் திறமைசாலி எனப் பெயர் பெற்றவர்.

இப்போது நீர்ப்பாசனம் என்ற துறை அவருக்கென்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது -
Read 16 tweets
20 May
இளம் விதவையான சமயத்திலும் குந்திதேவி மனம் கலங்கவில்லை.

சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாகிய போதும் அரிச்சந்திரன் மனம் கலங்கவில்லை

கணவன் கஷ்டப்படுத்தி எப்போதும் குணவதிபாய் மனம் கலங்கவில்லை.

தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் பிரகலாதன் மனம் கலங்கவில்லை.
மனைவி அவமானப்படுத்திய போதும் சந்துகாராம் மனம் கலங்கவில்லை.

பெற்ற பிள்ளையை கேவலப்படுத்திய போதிலும் கைகேயி மனம் கலங்கவில்லை.

பிறவிக் குருடனாக இருந்த போதிலும் சூர்தாசர் மனம் கலங்கவில்லை.

உறவினர்கள் சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் விதுரர் மனம் கலங்கவில்லை.
ஊமையாக பிறந்த போதிலும் கூர்ம தாசர் மனம் கலங்கவில்லை.

அம்புப் படுக்கையில் இருந்தபோதும் பீஷ்மர் மனம் கலங்கவில்லை.

தரித்திரன் ஆக வாழ்ந்த போதிலும் குசேலர் மனம் கலங்கவில்லை.

சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த போதும் கூரத்தாழ்வார் மனம் கலங்கவில்லை.
Read 6 tweets
19 May
பாஜக என்பதில் பெருமையே..

தேசத்தின் உள்துறை அமைச்சர்
அமித்ஷாஜி உடல் நிலை பற்றி புரளி பரப்பி சுய இன்பம் அடைந்த கோமாளிக் கூட்டமே. நீங்கள் அமித்ஷாதான் BJP என்று நினைத்தால் கணக்கு கூட்டல் தவறு மக்களே.

BJPயை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்காக இந்த பதிவு.
1982ல் தானே வாஜ்பாயை உங்களுக்கு தெரியும்.

1986ல தானே அத்வானியை உங்களுக்கு தெரியும்.

1991ல் தானே முரளி மனோகர் ஜோஷியை உங்களுக்கு தெரியும்.

2002ல் தானே வெங்கய்யா நாயுடுவை உங்களுக்கு தெரியும்.

2012ல் தானே உங்களுக்கு மோடியை தெரியும்.

2014ல் தானே அமித்ஷாவை உங்களுக்கு தெரியும்.
2015ல் தானே தேவேந்திர பட்னாவிஸை உங்களுக்கு தெரியும்.

2016ல் தானே ஹிமந்த் பிஸ்வா சர்மாவை உங்களுக்கு தெரியும்.

2017ல் தானே யோகி ஆதித்யநாத்தை உங்களுக்கு தெரியும்.

2018ல் தானே உங்களுக்கு பிபல்வ் குமார் தேவ்வை உங்களுக்கு தெரியும்.

2019ல் தானே @Tejasvi_Surya உங்களுக்கு தெரியும் .
Read 8 tweets
19 May
If all this is true, yes Modi has failed!

Let us Expose Mr. Narendra Modi for not doing what others have done::

Why Modi is not saying publicly that::

1. According to 7th Schedule, Article 246 of the Indian constitution,
healthcare is a state subject and ICU beds,
Medicines, Ventilators, Hospitals etc were states' responsibility?
Instead, he, himself , is trying to cover up for their failures because he wants to save all Indians.

2. Police is under control of States and proper implementation of Lockdown as well as stoppage of
black marketing is also under the control of States?

3. State govts and mainly the opposition ruled states were demanding control over deciding COVID Guidelines, & were controlling the guidelines since September 2020, why did they mess it up?

4. He warned key states to be
Read 14 tweets
18 May
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் பங்கேற்றது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக, பள்ளி கல்வித்துறை அமைச்சர்
மகேஷ் உள்ளார். மாவட்ட கட்சி அலுவலகம், திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது.
ஆலோசனை

கொரோனா தடுப்பு தொடர்பாக, மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில், திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி,
மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பங்கேற்றனர்.

அழைத்ததில்லை

தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் மற்றும் கமிஷனர்கள் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது:
Read 5 tweets
18 May
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் பங்கேற்றது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் Image
மகேஷ் உள்ளார். மாவட்ட கட்சி அலுவலகம், திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது.
ஆலோசனை

கொரோனா தடுப்பு தொடர்பாக, மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில், திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி,
மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பங்கேற்றனர்.

அழைத்ததில்லை

தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் மற்றும் கமிஷனர்கள் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது: மிகவும் மோசமான
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(