அம்பேத்கர் மற்றும் பெரியாரிய வாதிகள் பார்பணர்கள், நீ இப்படி ஒடுக்கப்பட்டு இருக்க உன் மதமே காரணம் என்று எல்லாம் உருட்டி நமக்கே நம் ஆன்மீகத்தின் மீது வெறுப்பு மற்றும் விரக்தியை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.அதை எல்லாம் நாம் கேள்வி கேட்டால் பார்பணீயவாதி என்ற முத்திரை வேறு.
இன்று நடைமுறையில் உள்ள சாதிகளுக்கு இந்து மதமே காரணம் என்பதே நூறு சதவீதம் பொய்.ஆனால் அதை திரும்ப திரும்ப பரப்புரை செய்வதில் அவர்களுக்கு உள்ள நோக்கம் நம் ஆன்மீகத்தின் மீது நமக்கு வெறுப்பு மற்றும் விரக்தியை ஏற்படுத்துவதன் மூலம் நம்மை நம் ஆன்மீகத்திற்கு எதிராக திசை திருப்புவதே
இன்று நடைமுறையில் உள்ள இவ்வளவு சாதிகளுக்கும் மூல காரணமாக எப்படி இந்து மதம் இருக்க முடியும் ? எப்படி மனு ஸ்மிருதி காரணமாக இருக்க முடியும் ? எப்படி வர்ணாசிரம தர்மம் காரணமாக இருக்க முடியும் ? எப்படி பிராமணர்கள் காரணமாக இருக்க முடியும் ?
இதை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் இன்று நடைமுறையில் உள்ள சாதி சமூக மக்கள் நான்கு வர்ண மக்களின் கலப்பில் உருவான கலப்பு வர்ண சாதி சமூகங்களாக இருந்தே ஆக வேண்டும் என்பது உறுதியாகிவிட்டது.இங்கு
தான் மேலும் இரண்டு விஷயங்கள் கவனிக்கபட வேண்டும்
பிராமணர்கள் தந்தை வழி பரம்பரையில் வெவ்வேறு மக்களின் க்ரோமோசோம்களை கொண்டுள்ளனர்.கூடவே R-Z93
குழுவிடம் இருந்தும் க்ரோமோசோம்களை பெற்றுள்ளனர்.இது வர்ணசிரம தர்மம் பிறப்பை அடிப்படையாக கொண்டது என்பதற்கு மாறாக உள்ளது.
கிமு 2000 த்தில் இருந்து ஸ்டெப்பி ஆயர்கள் (R-Z93) வட இந்திய பிராந்திய மக்களுடன் திருமண உறவை ஏற்படுத்தி கொண்டது,அக்கலவைகளே இன்றைய பிராமணர்கள்.
இதில் அகமண முறை இல்லை.அதாவது அம்பேத்கரிய மற்றும் பெரியாரியவாதிகள் கூறும் பார்பணீயம் இல்லை.
மேலும் கிமு 1000த்தில் இருந்தே தென்னிந்தியாவில் சாதிகளின் தோற்றத்தை மரபியல் ஆய்வுகள் சுட்டிகாட்டியுள்ளன.அகமணமுறை சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
ஆனால் பிராமணர்களோ
கிமு 1 ல் இருந்தே படிபடியாக அகமணமுறையை பின்பற்ற ஆரம்பித்தது மரபியலாளர்கள் உறுதிபடுத்தி உள்ளனர்.
தென்னிந்தியாவில் கிமு 1000 த்திலேயே சாதிகள் தோற்றம் பெற்றுவிட்டன.ஆங்காங்கே மக்கள் சமூகங்களாக பிரிந்து அகமணமுறையை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.ஆகவே சாதிகள் பிராமணர்கள் அகமணமுறையை பின்பற்றுவதற்கு முன்னதாகவே தெற்கில் தோன்றி பரவ ஆரம்பித்துவிட்டன.
இதில் வர்ணாசிரம தர்மம் பிறப்பை அடிப்படையாக கொண்டதாக இருந்தது என்பதும் பொய்,இன்று நடைமுறையில் உள்ள சாதிகளின் தோற்றத்திற்கு வர்ணாசிரம தர்மமே காரணம் என்பதும் பொய்.சாதிகள் தெற்கில் தோன்றி வடக்கில் பரவி வர்ணாசிரம தர்மத்தை சிதைத்துள்ளன என்பதே தெளிவாக தெரிகிறது.
பெரியாரியவாதிகளின் வினவுவளைதளத்தில் வந்த கட்டுரையை கவனிக்கவும் 👇👇
சாதிகள் இந்து மதத்தில் நுழைந்த இடைச்செருகல் என்பதை ஆரியசமாஜ் கூறிய உண்மையை அம்பேத்கர் மழுங்கடித்து இன்று நடைமுறையில் உள்ள சாதிகளை வர்ணாசிரம அமைப்புடன் தொடர்புபடுத்தினார்.இது அம்பேத்கரின் பச்சை அயோக்கியதனம்
அம்பேத்கர் மற்றும் ஈவெரா
அம்பேத்கரியவாதிகள்,
பெரியாரியவாதிகள் முட்டாள்களா
இல்லை இந்துக்களை முட்டாளாக்கி பிழைப்பு நடத்தும் அயோக்கியர்களா ?
கிமு 1000 த்தில் இருந்தே சாதிகள் தென்னிந்தியாவில் தோற்றம் பெற்றுவிட்டன.
ஆரிய சமாஜ் சாதிகள் இந்து மதத்தில் ஊடுறுவின என்று கூறியதே உண்மை
அதை மறைத்து வர்ணாசிரம தர்மத்துடன் அம்பேத்கர் முடிச்சு போட்டது அம்பேத்கரியம் மற்றும் பெரியாரியத்தின்
பித்தலாட்டம்.இயம் பூசி மழுங்கடிப்பது.பிராமணர்களின் மரபணுகளின் கிமு 1 ல் இருந்தே அகமணமுறை என்பதால் மனு ஸ்மிருதி சாதிகளுக்கு காரணம் இல்லை என்பது உறுதியாகிறது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸

அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VisheshOff

22 May
@Neelam_Culture
@beemji போன்ற அம்பேத்கரியவாதிகள் இன்று நடைமுறையில் உள்ள சாதிகளுக்கு பிராமணர்கள் மட்டும் மூலகாரணம் என்று அவர்கள் மீது வெறுப்பு மற்றும் வன்மத்தை கக்கியதற்கு கூட
பிராமணர்கள் நியாயத்தை எதிர்பார்க்க கூடாது.இந்து மதமும் எதிர்பார்க்க முடியாது.
இவர்களே இந்து விரோதிகள்
@Neelam_Culture
@beemji இன்று நடைமுறையில் உள்ள சாதி சமூக மக்களை 2000 வருடங்களாக ஒடுக்கப்பட காரணம் பிராமணர்களும் மனு ஸ்மிருதியும் தான் என்பதை கேள்விக்கு உட்படுத்தாமல் நம்ப வேண்டும்.நம்பாதவன்
பார்பண அடிமை என்று தானே உருட்டி கொண்டு திரிகிறார்கள்.
@Neelam_Culture
@beemji யை எதிர்த்து கேள்வி கேட்டால் பார்பணீய ஆதிக்கவாதிகள் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் எழுச்சியை நசுக்குகிறார்கள் என்று வேறு கம்பு சுத்துவார்கள்.வேறு என்ன செய்வது ? இவர்கள் கூறும் 2000 ஆண்டு வரலாற்றை ஒப்புகொள்வதா ?
மறுத்தால் நம்மை புறகணிப்பார்களே
Read 7 tweets
22 May
அம்பேத்கர் இந்து மதத்தின் விரோதி மட்டும் தானே ஒழிய
அவரிடம் நியாயத்தை எதிர்பார்க்கவே முடியாது. அம்பேத்கருடைய நோக்கம்
இந்து மதத்தின் மீது குற்றம் சுமத்துவது மட்டுமே. இந்துகளை குற்றவாளிகளாக ஆக்குவது மட்டுமே.
இந்து மதம் மீது அம்பேத்கர் வைத்த குற்றசாட்டுகள் தவறு என்று நிருபிக்க எந்த வாய்ப்பையும் அம்பேத்கர் இந்துகளுக்கு வழங்கவே இல்லை.அம்பேத்கரின் ஆதரவாளர்கள் எவருமே
இந்து மதம் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகள் தவறானவை என்று நிருவ இந்துகளுக்கு வாய்ப்பை மறுப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்
இன்று நடைமுறையில் உள்ள சாதிகளுக்கு இந்து மதமே காரணம் என்று 70 வருடங்களாக உருட்டி கொண்டு திரியும் அம்பேத்கரை ஆதரிக்கும் அறிஞர் வர்க்கத்துடன் விவாதங்களோ கேள்விகளோ வீண்.அந்த அறிஞர் வர்க்கம்
அம்பேத்கரின் பொய்யான குற்றசாட்டுகளை பரப்புவதை
நோக்கமாக கொண்டு செயல்படுகிறது
Read 4 tweets
16 May
பிராமணர்கள் நம்மல சாதி சமூகங்களாக பிரிச்சுட்டாங்கனு உருட்டற திராவிடியாள்ஸ் கிட்ட கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி அப்படி பிராமணர்கள் தான் நம்மல சாதி சமூகங்களா பிரிச்சுருந்தா தமிழ்நாட்டுல இருக்கற ஒவ்வொரு சாதிக்கும் என்ன தர்மம்னு சாஸ்திரம் எழுதியிருப்பாங்களே?அது எங்க?
தேவர்,செட்டியார், நாடார்,முதலியார்,கவுண்டர், வன்னியர், பள்ளர், பறையர்னு டீடய்லா ஒவ்வொரு சாதிக்கும் இது தான் தர்மம்னு எதாவது சாஸ்திரம் கீது எழுதி வச்சிருப்பாங்களே.மனு ஸ்மிருதில இருக்கற சாதிகள்ல ஒன்னு கூட இநாதியாவுலயே கிடையாது.இன்னிக்கு இருக்கற சாதிகள் எதுவும் மனு ஸ்மிருதில இல்ல
இத்தனைக்கும் 2000 வருசங்களா மனு ஸ்மிருதியோட சட்டங்கள் தான் நாம இன்னிக்கு சாதி சமூகங்களா பிரிஞ்சு ஒடுக்கப்பட காரணமேனு ஒரு உருட்டு வேற.அது உண்மைனா
நம்மலோட சாதி எல்லாம் மனு ஸ்மிருதிலயோ புதுசா எதாவது சாஸ்திரத்துலயோ எழுதி வச்சிருக்கனுமே.ஆக இதுவும்
ஆரிய படையெடுப்பு மாதிரி பொய்யி
Read 5 tweets
15 May
நான் ஏன் இந்து ? இந்து மதத்தோட வேதாந்த தத்துவங்கள் சரியானவை.
அந்த தத்துவங்கள் கண்மூடிதனமான நம்பிக்கையை அனுமதிப்பதில்லை.கண்மூடிதனமான கடவுள் பக்தியை அனுமதிக்கவில்லை.கடவுள் ஏன் தேவை என்று முறையாக
விளக்குபவை.அவை காரணமாக நான் இந்து 😎😎
கீதையில் கிருஷ்ணர் தன்னை கடவுளாக நம்பு என்றோ தன்னை கடவுளாக ஏற்று வணங்காதவரை தண்டிப்பேன் என்றோ தன்னை கடவுளாக ஏற்று வணங்கியே ஆக வேண்டும் என்றோ கட்டாயப்படுத்தவில்லை.அதனால் நான் இந்து.அதனால் கிருஷ்ணரை பின்பற்றுகிறேன்.😎
கடவுள் மீது வேதங்கள் மீது நம்பிக்கை அற்றவர்களுக்கும்
மோக்ஷத்தை மறுக்காத தத்துவங்கள் உள்ளன.மனு ஸ்மிருதியில் கூட நாத்திகர்களுக்கு மோக்ஷம் உண்டு என்றே உள்ளது.
அதனால் நான் இந்து.நாஸ்திகனோ ஆஸ்திகனோ கிருஷ்ணரால் ஒரே தளத்தில் வைக்கப்படுகிறான்.அதனால் நான் இந்து.
Read 9 tweets
16 Apr 20
குமரியும் சரஸ்வதியும் சிந்து சமவெளி நாகரிகத்தை விட தொன்மையான இந்தியாவின் வரலாற்றோடு அழிந்து போனவை.
குமரி அழிந்த போது சிந்து சமவெளி நாகரிகம் உருவாகவே இல்லை.
குமரியையும் சரஸ்வதியையும் தேடினால் இந்தியாவின் தொன்மையான புராதான வரலாற்றை மீட்டு எடுக்க முடியும்
🚶🚶
சங்க இலக்கியங்கள் மட்டும் குமரியை பத்தி பேசல.சமஸ்கிருத இலக்கியங்களிலும் குமரி கண்டம் குறிப்பிட படுகிறது.
பாண்டிய குலத்தோரின் பிறப்பிடமாக வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிட படுகிறது.இராமரின் காலம்
கிமு7000 .குமரி கண்டம் சிறிது சிறிதா மூழ்கியிருக்க கூடும்
சீதையை தேடி வானரர்களை சுக்ரீவன் தென் திசைக்கு அனுப்பும் போது குமரி கண்டத்தை குறிப்பிடுகிறார்.
குமரி கண்டம் சத்யவிரத மனு
ஆண்ட போதே வெள்ளத்தால் அழிய ஆரம்பித்துவிட்டது என்பதை பாகவத புராணம் மூலம் தெளிவு.
சத்யவிரத மனுவின் காலத்தில் இருந்து இராமரின் காலம் வரை குமரி கண்டம்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(