1.அன்புடன் .
எமது தலைவரின் தற்காலிக இழப்பு தமிழ் மக்களை விட இனி வரும் காலங்களில் சிங்கள மக்களுக்கு தான் அதிக இழப்பு எமது தலைவரின் ஆளுகை காலத்தில் எந்த நாடும் இலங்கைக்குள் வரவில்லை ஒரு பிடி மண் கூட தொட முடியாத காலமாய் இருந்தது ஆனால் இன்று இலங்கையும் சீன நாடாக மாறி வருகிறது.
தமிழ் Image
2.மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் தராத சிங்கள அரசு சீன மொழிக்கும் சீன அரசாங்கத்துக்கும் முழுமையாக நாட்டை தாரைவார்த்துக் கொடுக்கிறது. எமது தாய் நாட்டுக்காக ஆயிரமாயிரம் மாவீரர்கள் பல ஆயிரம் போராளிகளின் தியாகம் பல ஆண்டுகளாக மக்களின் அயராத கடின உழைப்பு இதை அனைத்தையும்
3.தாண்டி
இலங்கை அரசாங்கம் பல ஆண்டுகளாக
மனித உரிமைகளை மீறி எத்தனையோ இரசாயனத் தாக்குதல்களை செய்து
போர் விதிமுறைகளை மீறி பல லட்சம் அப்பாவி மக்களை கொன்று
பல ஆயிரம் படையினர் புலிகளின் தாக்குதலால் கொல்லப்பட்டு கடைசியில்
சும்மா இலகுவாக இலங்கை நாடு கைமாறுகிறது இதன் வலியும் வேதனையும் தமிழ
4.் மக்களின் துன்பங்களும் மிக விரைவில் சிங்கள மக்கள் அறிவார்கள் அந்த காலம் நெருங்கிவிட்டது
வன்னியில் நாங்கள் வாழ் காலத்தில் ஒரு பாடல் தமிழகத்தில் இருந்து வெளிவந்தது. தலைவன் பிரபாகரன் முருகனுக்கு நிகரானவன். இதைக்கேட்ட தலைவர் உடனடியாக அந்த பாட்டை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார
5.முருகன் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று.
ஆனால் அங்கு வாழ்ந்த மக்கள் போராளிகள். அதை ஏற்றுக்கொள்ளாமல் பாடலை எல்லோரும் வரவேற்றார்கள்.
ஆனால் இப்போது தான் தெரிகிறது கடவுளுக்கு நிகரானவன் என்பதை உண்மைதான். கடவுளுக்கு மேலானவர்.
வெயிலில் நிற்கும் போதுதான்.
நிழலின் அருமை புரியும்.
6.இப்பொழுது நிதர்சனம். எங்கு பார்த்தாலும் கஞ்சா
இளம் சமூகத்தினர் மதுவுக்கு அடிமை
பாலியல் துஷ்பிரயோகம். இது ஒன்றும்
விடுதலைப்புலிகளின் ஆளுகையில் நடப்பது இல்லை. அவருடைய ஆளுகையில் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து தடைகளும் இப்பொழுது அரசாங்கம். நிகழ்த்தி வருகிறது.
ஒரு காலத்தில் திருகோண
7.மலையிலுள்ள புல்மோட்டையில். உள்ள இல்மனைட் மண் ஏற்றுவதற்கு கூட. விடுதலைப்புலிகளின் அனுமதியோடு தான். வேறு நாட்டவர்கள் ஏற்றினார்கள்.
இவரைப் பற்றி எழுத நினைத்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம் எனது வாழ்நாள் காணாது இவரைப்பற்றி எழுவதற்கு பல நூல்களையும் இவரைப் பற்றி படித்திருக்கிறேன் அதில்
8.தான் ஒரு சிலவற்றை உங்களுக்கு பகிர்கிறேன்.
1987ம் ஆண்டு காலப்பகுதியில் மணலாற்றுக் பகுதியில் தலைவர் இருப்பிடத்தை அறிந்த இந்திய ராணுவம் மிகப் பாரிய நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டது வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து இந்திய ராணுவத்தையும் ஒன்றிணைத்து முல்லைத்தீவில். விசேட பயிற்சி
9.வழங்கப்பட்டது வழங்கப்பட்டது.
அந்த நடவடிக்கைக்கு பெயர்.
ஆப்பரேஷன் செக்ஸ் மெற்.
அப்போது இந்திய முல்லைத்தீவு முகாமுக்கு வேவு நடவடிக்கைக்கு சென்ற
மேஜர் நகுலன். வந்து தலைவரிடம் கூறினார். அனைத்து ராணுவத்தையும் மிக இலகுவாக கொன்றுவிடலாம் நீங்கள் அனுமதி அளித்தாள். என்று கூறினார். இப்படி
10.என்று தலைவர் கேட்டபோது. அங்கு பயிற்சி நிற்கும் இந்திய ராணுவத்தின் சமையல் பகுதியில் சென்று உணவு உணவில் குப்பி சைனட் நஞ்சை கலந்தால்
4000 படையினர் உடனடியாக இறந்து விடுவார்கள். எமது பிறப்பிலும் இழப்பு ஏற்படாது. நடவடிக்கையும் நின்றுவிடும் என்று. தலைவர் சிரித்தபடி கடைசி வரைக்கும்
11. நாங்கள் எவருடனும் போராடி வெல்வோம் அல்லது தோற்றுப் போனாலும் சரி நஞ்சு வைத்துக் கொள்வதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். இப்படிப்பட்ட கருத்துக்களை இனிவரும் காலங்களில் என்னிடம் கூற வேண்டாம் என்று உறுதியாகக் கூறினார். இதை ஒரு நூலில் நான் படித்தேன். இவ்வளவு பெரிய ஊர் மனிதாபிமானம்.
12.இந்திய ராணுவம் எத்தனை மக்களை கொன்றது. எத்தனை பேரை பாலியல் வல்லுறவு செய்தது. இது இலங்கை அரசாங்கம் என்றால். அச்சுவேலி வளலாய் பகுதியில் ஒரு தாக்குதலில் ஒரு பெண் போராளி தலையில் காயத்தில் வீரச்சாவடைந்தார். தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த மாவீரனின் உடலை ராணுவ கட்டுப்பாட்டுக்குள்
13.விடுபட்டு விட்டது. இறந்து. உதிரம் ஓடிக்கொண்டிருந்த அந்தப் பெண் போராளியை. ஊர் சிங்கள ராணுவம் பாலியல் வல்லுறவு செய்தது.
இந்த உலகத்தில் இப்படிப்பட்ட ஒழுக்கமுள்ள ராணுவம் என்று சொல்கிற இலங்கை அரசாங்கம் இலங்கை படையினர் செய்த படுமோசமான படுகொலைகள் சொல்லில் அடங்காதவை.
முள்ளிவாய்க்காலில
14. எமது மக்களை திட்டமிட்டு பாதுகாப்பு வளையத்துக்குள் அறிவித்து அதற்குள் மக்களை வரவழைத்து. தொண்டு நிறுவனங்களை வெளியேற்றி. எறிகணைகளும் கொத்துக்குண்டுகள் ஆளும். ரசாயன கதிர்வீச்சினால் . எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கும் வேளைகளில் கூட இந்த தலைவர். சிங்கள அரசாங்கம் ராணுவத்துடன்
15/16 மட்டும்தான் சுத்தம் புரிந்தார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நிறைய சந்தர்ப்பங்கள் இருந்த போதும் கொழும்பில் அல்லது சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராத படி தனது போரை நடத்தினார். இந்த உண்மை சிங்கள மக்களுக்கு இப்பொழுது விளங்கிவிட்டது இன்னும்
16/16 சில காலங்களில் இனவாதம் பேசிக் கொண்டிருக்கும் சிங்கள மக்களுக்கு மிகத்தெளிவாக அவரின் அருமை புரியும். என்னால் எழுத முடியவில்லை எழுதிக்கொண்டே இருக்கலாம்.
நன்றி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with UMASANGAR

UMASANGAR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @UMASANGAR8

28 May
Paari Saalan

1.தமிழினத்திற்கு குடிகள் மிக அவசியமானது
தமிழ் குடிகளை அழித்துவிட்டால் தமிழருக்கென்று தனித்த இனவியல் அடையாளங்கள் எதுவும் இல்லாமல் போகும்.
ஆனால் தமிழ் குடிகளுக்குள் உருவாக்கப்பட்ட முரண்களையும் இருக்கும் முரண்களையும், அறியாமல் இந்த தமிழ்தேசிய கருத்தியலை நாம் கையாளவில்ல Image
2.தமிழ் குடிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் குடிகள் அனைத்தும் குறிஞ்சி குடிகளின் வேரிலிருந்து உருவானவையே...
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என தமிழ் குடிகளின் தோற்றம் என்பது மானுட நாகரீக வளர்ச்சி சார்ந்தது. அதாவது ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.
குறிஞ்சித்திணை முல்லைத்திணை
3.மருதத்திணை நெய்தல்திணை குடிகளுக்குள் சண்டையிட்டுக் கொள்வது என்பது அண்ணன் தம்பிக்குள் ஏற்படும் சண்டை போன்றது. ஒரு குடும்பத்தில் அண்ணனும் தம்பியும் அடித்துக்கொண்டால் பெற்றோர்கள் எந்த அளவிற்கு மனம் வருந்துவார்களோ அதுபோலவே தமிழ் தேசியவாதிகள் ஒவ்வொருவரும் மனம் வருந்துகிறார்கள்.
Read 10 tweets
28 May
1. நான் வியந்து பார்த்த ஒப்பற்ற வீரன் பால்ராஜ்..
இத்தாவில் பெட்டிச்சமர்.
வெறும் 1200 போராளிகள் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள இராணுவத்தை எதிர்த்து சமராடிக்கொண்டிருந்த தருணம் அது..
34 நாட்கள் நீடித்த அந்தச்சமரின் ஒரு நாள் அது.
தளபதி பால்ராஜ் அந்தப்பெட்டிக்குள் தங்கியிருப்பதை Image
2.அறிந்து கொண்ட எதிரி இடையறாது எறிகணைகளை அந்தப் பெட்டியினை நோக்கி ஏவியவண்ணம் இருந்தான்.
அவ்வாறு எதிரி வீசிய ஆயிரக்கணக்கான எறிகணைகளில் ஒன்று புலிகளின் தற்காலிக ஆயுதக்களஞ்சியம் ஒன்றின் மீது வீழ்ந்து வெடிக்கின்றது.
பெரும் வெடியோசையால் அந்தப்பிரதேசமே அதிர்கின்றது.
பெரும்
3.சிரமங்களிற்கு மத்தியில் கொண்டுவந்த ஆயுதங்களில் பல வெடித்துச்சிதறுகின்றது..

தளபதி பால்ராஜ், அவருடன் கூடவே 1000 இற்கு மேற்பட்ட போராளிகள்..இழந்துபோன ஆயுதங்கள்..
நிலமையினை கற்பனை பண்ணிப் பாருங்கள்..
வெளியே இருந்த போராளிகள் பெரும் பதட்டமடைந்தார்கள்.
“என்ன லீமா? என்ன நடந்தது? எனும்
Read 5 tweets
27 May
1.கந்தசாமி கங்காதரன்
ஒப்பரேஷன் லிபரேஷன்
26.05.1987
வடமராட்சியைக் கைப்பற்றியது இலங்கை இராணுவம். இந்த நடவடிக்கைக்கு இராணுவம் சூட்டிய பெயர், ‘#ஒப்பரேஷன்_லிபரேஷன்’.
வீடு வீடாக இளைஞர்களைக் கைது செய்துகொண்டு வந்தனர் இராணுவத்தினர். அப்போது, தன் கண் முன்னே தன் தந்தையைத் தாக்கிய Image
2.இராணுவத்தினன் மீது கோபம் கொண்டு கையில் அகப்பட்ட கத்தியை எறிந்தான் அந்தப் 19 வயது இளைஞன்.
அடுத்த கணமே சுட்டுக்கொல்லப்பட்டான்.-
இதே நாள்களில், வடமராட்சியைக் கைப்பற்றிய படையினர் தாம் கைதுசெய்த ஆயிரக்கணக்கான இளைஞர்களை #கிராய்ப்_பிள்ளையார் கோவிலை நோக்கி நடத்திச் சென்றபோது, கடைசியில்
3.சென்றவர்களுள் ஓர் இளைஞனின் உயரம் #இராணுவத்தினர் சிலரை ஈர்த்தது.
அவர்களுள் ஒருவன் இளைஞனின் தோளில் தட்டி, ‘நீ திரும்பிப் போ’ என்பது போலச் சைகை காட்டினான். அவன் தயங்க, #இராணுவத்தினன் இளைஞனைக் கையால் தள்ளி திரும்பிப் போகுமாறு வற்புறுத்தினான்.
இளைஞன், தயங்கித் தயங்கி எதிர்த்திசையில்
Read 5 tweets
17 May
1.may 18. Unforgettable day. அப்பா விண்ணுலகில் நீங்கள் நலமா? நாம் மகிழ்வாக உள்ளோம். நீங்கள் மகிழ்வாக இருங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். நீங்கள் யாரிடம் எம்மை விட்டுச்சென்றீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கா. ? தாத்தாவும் அம்மம்மாவும் ( பெரியப்பாவும் பெரியம்மாவும்) எம்மை
2.மகிழ்வாக வைத்துள்ளனர். நீங்கள் எனக்கு சொன்ன குட்டிக்கதையை நான் உங்களுக்கு சொல்கிறேன். வானத்திலிருந்தபடி கேட்டு மகிழுங்கள். நாளைஇந்தக்கதையை கேட்டு சிரிக்க வேண்டும். ஒரு அழகான அன்பான குருவிக்குடும்பம் ஒரு காட்டுக்குள்ளே இருந்தாங்களாம். அந்த அம்மா குருவிக்கும் அப்பா குருவிக்கும்
3.ஒரு மகள் குருவியும் ஒரு மகன் குருவியும் இருந்திச்சாம் .ஒரு நாள் அந்த மகள் குருவி அப்பாவின் அணைப்பில் இருந்தபடி அப்பா அம்மாவை எப்படி திருமணம் செய்தீங்க என்று கேட்டிச்சாம். அப்பா குருவி ஒரு பாட்டு பாட தொடங்கிச்சாம். . அம்மு குருவி விழுந்து விழுந்து சிரிச்சிச்சாம். தம்பி குருவி
Read 11 tweets
15 May
1.பிரபல இயக்குனரான வசந்தபாலனுக்கு, தொற்று உறுதிசெய்யப்பட்டு, ICUல் சிகிச்சை பெற்று வந்தார், தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட வசந்தபாலன் இயக்குனர் லிங்குசாமியை பாராட்டி நீண்ட கவிதையொன்றை எழுதியுள்ளார்.
அதன் வரிகள்,வீரம் என்றால் என்ன ?
பயமில்லாத மாதிரி நடிக்கிறது.
பழைய வசனம். Image
2.
வீரம் என்றால் என்ன தெரியுமா ?
பேரன்பின் மிகுதியில்
நெருக்கடியான நேரத்தில்
அன்பானவர்கள் பக்கம் நிற்பது
புதிய வசனம்
போன வாரத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று
இரவு முழுக்க நித்திரையின்றி
இரவு மிருகமாய்
3. உழண்டவண்ணம் இருக்கிறது
விடிந்தும் விடியாமலும்
அதன் கால்கள் மருத்துவமனைத் தேடி விரைகிறது
எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது
தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(