பஞ்சாப் நேஷனல் பேங்கில் கிட்டத்தட்ட ரூ 13 ஆயிரம் கோடி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய மெஹுல் சோக்சி (லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடியின் மாமா) டொமினிக்காவில் கைது!

ஆண்டிகுவாவில் குடியுரிமை வாங்கி அங்கே ஓடி ஒழிந்த சோக்சியை இந்தியாவுக்கு ....1/6
நாடுகடத்த முடியாமல் திணறினார் ஆண்டிகுவா பிரதமர் கேஸ்டன் ப்ரௌன்.

இரு தினங்களுக்கு முன் ஆண்டிகுவாவிலிருந்து தலைமறைவானார் சோக்சி. இன்று, ஆண்டிகுவாவின் அருகாமையில் இருக்கும் டொமினிக்காவில் கைது!

"சட்டவிரோதமாக டொமினிக்காவில் நுழைந்த சோக்சியை மீண்டும் ஆண்டிகுவா அனுப்ப வேண்டாம்..2/6
அவரை 'அழையா விருந்தாளி'யாக (persona non grata) கருதி, அங்கிருந்து இந்தியாவுக்கே அனுப்பி விடுங்கள்" என்று டொமினிக்காவை கோரியிருக்கிறார் ஆண்டிகுவா பிரதமர் ப்ரௌன். (படம் 1)

சோக்சி இன்னும் 48 மணி நேரங்களுக்குள் தனி விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படலாம்.

3/6
டொமினிக்காவின் பிரதமர் ரூஸ்வெல்ட் சமீபத்தில் இந்தியாவிடமிருந்து தடுப்பு மருந்துகளை அவர் நாட்டு மக்களுக்காக பெற்றார். "நான் பைபிளை நம்புபவன் என்றாலும், என் நாட்டின் (தடுப்பு மருந்து) வேண்டுதல்களுக்கு இவ்வளவு விரைவில் பலன் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. ...4/6
நன்றி இந்தியா" என பிரதமர் மோதியை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார் (படம் 2).

இந்தியாவுக்கு நாடு கடத்தாமல் இருக்க நீரவ் மோடி இங்கிலாந்தில் தொடுத்த வழக்குகளில் தோல்வி. அப்பீல் செய்திருக்கிறார்.

நீரவ் மோடிக்கு முன் சோக்சி வந்துவிடுவான் போல தெரிகிறது...5/6
இவ்விருவரையும் தப்பவிட்டது கர்னாடகாவின் அப்போதைய முதல்வர் காங்கிரஸ் சித்தராமய்யா.

இவர்கள் வந்து பாடினால்… ராகுல் காந்தி, ப.சி உள்ளிட்ட பல காங்கிரசார் மட்டுமல்லாமல் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எல்லாம் ஆட வேண்டிவரும்.

© Selvanayagam ji post 6/6

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Nithin Kumar

Nithin Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Nithinbjp

27 May
"வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.? உலகளவில் கிடைக்கும் தடுப்பூசிகளை, மத்திய அரசு அனுமதிக்கவில்லை.?" - உள்ளிட்ட கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமளவில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

1/
இந்த கட்டுக்கதைகளை பரப்பியவர் இப்போது டுமீல் முதல்வர். இவர் தவிர, இந்த கட்டுக்கதைகளை ராகூல் கான் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவலிகளும், கேஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், மமதா பேகம் என பல தலைவலிகளும் பரப்பி வருகின்றனர்.

கட்டுக்கதைகளை உடைத்தெறியும் இந்த உண்மைகளை பகிரவும்:

2/ Image
கட்டுக்கதை 1: வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.?

உண்மை: 2020 ஆம் ஆண்டு மத்தியிலிருந்தே, அனைத்து முக்கிய சர்வதேச தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

3/
Read 12 tweets
25 Apr
மருத்துவ ஆக்ஸிஜன் பற்றிய சில தகவல்கள்...

1, 2020 ஏப்ரலிலேயே மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான மருத்துவ Oxygen Plant நிருவலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது (படம் 1).

2, மாநில அரசுகள் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்த PM CARES நிதியிலிருந்து ரூ 201 கோடி வழங்கப்பட்டது.....1/
162 Medical Oxygen Generation Plants உருவாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு இலக்கு. (படம் 2).

3, அதில் டில்லி அரசுக்கு இலக்கு 8. உருவாக்கியதோ 1! அதை வெட்கமில்லாமல் நீதிமன்றத்தில் தெரிவித்தது டில்லி அரசு (படம் 3).

4, மருத்துவ Oxygen தயாரிக்க தேவையான ஆலைக்கு ....2/
பொதுவாக ஆகும் செலவு ரூ 20 கோடி. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஜனவரி - பிப்ரவரி - மார்ச்) தன் சுய விளம்பரங்களுக்காக கேஜ்ரிவால் செலவழித்தது ரூ 150 கோடி! இந்த பணத்தில் குறைந்தது 7 Oxygen Plant போட்டிருக்கலாம் (படம் 4).

5, எல்லா நாடகங்களையும் ....3/
Read 7 tweets
24 Apr
டெல்லியில் அதிக உயிர் இழப்பிற்கு காரணம் மோடி தான் - அரவிந்த் கெஜ்ரிவால்

மகராஷ்ட்ராவில் அதிக உயிர் இழப்பிற்கு காரணம் மோடி தான் - உத்தவ் தாக்ரே

இருவரும் உடனே தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்.
கொரனா இரண்டாவது அலை வரும்
மாநில அரசாங்கங்கள் எச்சரிக்கையாக இருங்கள் ….1/
என்று மத்திய மோடி அரசு பலமுறை எச்சரித்தது.

டெல்லி எல்லையை விவசாயி என்ற பெயரில் புரோக்கர் பசங்க முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட்டு இருந்த போது கொரனாவில் கவனம் செலுத்தாமல்
அந்த புரோக்கர் பசங்களுக்கு ஆதரவாக
டிவிட் மேல டிவிட்,மீடியகாரனுக்க
வேற பேட்டி மேல பேட்டி.......2/
2015 ல் இருந்து மருத்துவ கட்டமைப்பு வசதியை செய்யாமல் முதலமைச்சராக நீ என்ன புடுங்கிட்டு இருந்த?

இரண்டு மாநில முதலமைச்சரும்,
சுகாதார துறை அமைச்சரும்
மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு நிலமையை உடனுக்குடன் சொல்லி
உதவி கேட்காமல் எவன் மணியை
ஆட்டிட்டு இருந்திங்க......?3/
Read 7 tweets
24 Apr
*இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆர்டர் பெறப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் அவர்கள் இந்துக்கள்தான் என்று உறுதிமொழி எடுத்து
உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும் (WP.No.30220/2019 dt.3.3.2020) இந்துக்களின் பாதுகாவலர்கள் தங்களுடைய பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றுபவர்கள் இந்துக்கள் அல்லாத
வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்து மதச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து தற்போது வேற்றுமதத்தை பின்பற்றுபவர்கள் என்று தங்களுக்கு தெரியவரும் பட்சத்தில் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகின்றோம்....*

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை செயலாற்றி
Read 6 tweets
31 Mar
நான் ஏன் பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்தேன்?

சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் நடுநிலை ஹிந்துவாகத்தான் இருந்தேன். அரசியலில் அத்தனை ஆர்வமும் இருந்ததில்லை.

திரு. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதும், அவருக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஒலிக்க ஆரம்பித்தது.....1/
அதிலும் தமிழக செய்தி சேனல்கள் முற்றிலுமாக எதிர்மறையான செய்திகளை மட்டுமே வெளியிட ஆரம்பித்ததும் சற்று உற்று நோக்க ஆரம்பித்தேன்.

மோடி மற்ற முன்னாள் பிரதமர்களைப் போல நடக்கக் கூட இயலாத அளவுக்கு வலிமையின்றி இல்லை.

சென்ற இடம் எல்லாம் உலகம் அவரை உற்று நோக்க ஆரம்பித்தது.....2/
நானும் ஊன்றி கவனிக்க ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக என் தாய் நாட்டின் கௌரவத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தும் பணியை ஓய்வின்றி செய்ய மோடி அவர்களால் மட்டுமே முடியும் என புரிய ஆரம்பித்தது. அவரை தொடர ஆரம்பித்தேன்.

அத்தனை விமர்சனங்களுக்கும் பன்முனைத் தாக்குதல்களுக்கும்....3/
Read 7 tweets
30 Mar
உண்மையான ஒரு நடுநிலை வாக்காளரின் பதிவு 👇

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு Vote Bank என்பது கண்டிப்பாக உண்டு . அந்த Vote Bank ல் எப்படியோ கணிசமான கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கும் கட்சிகளும் இங்கே உண்டு.
அந்த Vote Bank ல் உள்ளவர்கள் செம்மறியாட்டுக் கூட்டம் போல்,
தம் கட்சியைத் தவிர....1/
வேறெந்த நல்லதையும் சிந்தியார் ; நாட்டு நலனையும் எண்ணார் ! அவர்களை விட்டு விடுவோம் .

என்னைப் போல கட்சி சாராப் பொது மக்களை எடுத்துக் கொள்வோம் . நாம இதுவரை ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டது எதை வைத்து என்று உள்ளுக்குள் ஒரு Self analysis செய்தால்.....2/
பெரும்பாலோர் anti incumbency policy யின் அடிப்படையில்தான் அதைச் செய்திருப்போம் . தொடர்ந்து ஓரிரு term ஒரே கட்சியை ஆளவிடாமல் , அந்த ஆட்சியின் குறைபாடுகளை வைத்து , இன்னொரு கட்சியை எப்படியாவது ஜெயிக்க வைப்போம் .

இந்தக் கட்சி வந்தால்தான் நாடு உருப்படும் ......3/
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(