கொளத்தூரில் ஆலோசனை கூட்டத்தில் உள்ளபோது ஒரு போன் வருகிறது ..
திருவல்லிக்கேணி கோஸா மருத்துவமனையில் தீ விபத்து என செய்தி ..
துடி துடித்து கொண்டு காரில் வேகமெடுத்து பரபரத்து மருத்துவமனை நுழைவுவாயில் நுழைய அங்கு நெடுக்க பெருங்கூட்டம் …
1/N
எத்தனாவது மாடி என கேட்டுக்கொண்டே ஓட ஆரம்பித்து இரண்டாவது மாடியில் பெற்ற தாய்களின் அழுகையின் நடுவே ஆறுதல் கூறிக்கொண்டே உள்ளே சென்றார்..
அதற்கு முன்னரே கண்கள் கலங்கிய படி உதயநிதி ஸ்டாலின் எந்த குழந்தைக்கும் எந்த பாதிப்பும் இல்லைங்கண்ணா எனக்கூற குழந்தைகளை அனைவரையும்
2/N
பார்த்தபடி இருவரும் வெளியே காத்திருந்த தாய்களிடமும் உறவினர்களிடமும் எடுத்து கூறி 47 பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு கூட எந்த சிறுவித காயமோ பாதிப்போ இல்லை என எடுத்துரைத்து ஒரு ஒரு தாயையும் அவர்களது பிள்ளைகளை பார்த்துவர அனுமதித்து அவர்கள் வெளியே வந்து யாருக்கும் எந்த வித
3/N
பிரச்சனையும் இல்லை என்றபோதுதான் அனைவருக்கும் பெருமூச்சே வந்தது …
அனைத்து தாய்மாரும் தந்தைகளும் கைகூப்பி கண்ணீர்மல்க நன்றி கூறினர்...
களத்தில் நம்மவர்கள் அமைதியாக கையாளவிட்டால் அங்கே பெரும்பிரச்சனையே செய்து அதில் மீன்பிடிக்க காத்திருந்தது ஒரு கூட்டம்...
( Shared)
The End.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தும் முக.ஸ்டாலின்.
மருத்துவர்களின் நியாயமான கோரிக்கை போராட்டங்கள் நடந்த போது அதில் பங்கேற்ற ஏராளமான மருத்துவர்களை எங்கெங்கோ பணியிடமாற்றம் செய்து பழி தீர்த்தது அதிமுக அரசும் விராலிமலை விஜயபாஸ்கரும்.
சென்னையில் இருக்கும் அரசு மருத்துவ
1/N
தம்பதிகளில் ஒருவரை ராமநாட்டில் போடுவது காரைக்குடியில் போடுவது தெற்கே உள்ள மருத்துவர்களை விழுப்புரம் கடலூர்னு எங்காவது இஷ்டத்துக்கு மாற்றுவது. இதில் ஆண் பெண் பாகுபாடே இல்லாமல் பழி தீர்த்தான் விஜயபாஸ்கர்..
நீதிமன்றமே இது போன்ற பணி மாற்றங்களை நிறுத்த வேண்டும் இது தவறு என்று
2/N
சொன்ன போதும் விஜயபாஸ்கர் அடங்கவில்லை.
பணியிடமாற்றம் செய்யப்பட்ட அரசு மருத்துவர்களுக்கு சின்ன குழந்தைகள் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் குடும்ப சூழல் கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என்று ஏகப்பட்ட நெருக்கடி.
மீண்டும் பழைய இடங்களுக்கே பணிமாற்றம் செய்ய பல லட்சங்களை வாங்கி
3/N
நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடாவில் கடந்த வருடம் கொரோனா பணியில் இருந்த மருத்துவர் ஜெயமோகன் இறந்தது நம் அனைவருக்கும் தெரியும் …
அவருக்கான இறப்பு நிதி அரசிடமிருந்து இது வரை அவரது குடும்பத்திற்காக கிடைக்கவில்லை என்று அழுத்தமாக பதிவு செய்கிறேன் …
தொடர்ந்து படிக்கலாம் …
1/N
மரு.ஜெயமோகன் மரணத்தை தொடந்து அந்த ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு மருத்துவராக மரு. அருண் சென்று பணி செய்து வருகிறார் …
இவர் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் படித்து முடித்து நிலகிரி மலைப்பகுதியில் பணியில் உள்ளார் …
2/N
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தெங்குமரஹடாவில் நடைபெற்ற சிறிய விழாவின் மூலம் 25 பேர் கொரோனா நோய் தொற்று ஏற்பட அவர்கள் அனைவரையும் ஒற்றை ஆளாக நின்று வீடு வீடாக சென்று பேசி பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்
ஈரோடு சத்தியமங்கலம் -விலிருந்து தென்குமரஹடா-வர 5மணி நேரம்
கொரோனா பணியிலிருந்த மருத்துவர்கள் மீது காவல்துறை அராஜக அத்துமீறல் :
பரமக்குடி சுகாதார மாவட்டதை சார்ந்த மரு.விக்னேஷ் மற்றும் மரு.மணிகண்டன் ஆகியோர் கோவிட் கேர் சென்டர் பணியிலிருந்துள்ளனர்.
இரவு 8.00 மணிக்கு துணை இயக்குநர் அவர்கள் CCC பார்வையிட்ட போது இரவு பணிக்கு வந்த
1/N
மருத்துவர்,மற்றும் மதிய நேர பணி செய்த மருத்துவர் இருவரும் உடன் உள்ளனர்.
8.20 மணி வரை துணை இயக்குநர் உடன் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
பின்8.30 க்கு பற்பசை மாற்றும் சோப்பு வாங்க கடைக்கு சென்ற போது இது நிகழ்ந்துள்ளது்.
தங்களுக்கு உரிய தங்குமிடமோ,உணவு ஏற்பாடுகளோ செய்யப்படாத
2/N
நிலையில் அருகாமையிலுள்ள கடைக்கு பற்பசை வாங்க இரவு 8.30மணிக்கு yamaha R13 வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று வருவதற்குள் அங்கு வந்த பரமக்குடி மாவட்ட இணை ஆய்வாளர்(DSP) வேல்முருகன் மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி டாக்டருக்கு எதுக்கு yamaha R15 நீ டாக்டரா இருந்தா என்ன
3/N
Dont get vaccinated, Roam on streets like their is no COVID, everything is a conspiracy
Day 1 of fever: Its a minor flu, i can't catch COVID because it's not there
Day 2 of fever: Its not necessary that every fever is
1/N
COVID.. take some paracetamol and wait
Day 3 of fever:
No need of PCR test lets get a CT Scan it will clear things (CT scan will be normal or with low score on day 3- so COVIDIOTS will think it's not COVID)
Day 4 of fever:
Hmm... still fever..
2/N
lets get some blood test done..
why to spend money on doctor consultation as he will also advise same tests (Typhoid will come false positive as it has cross reactivity, but COVIDIOTS doesnt know that)
Day 5 of fever: See I was right its simple typhoid, will take
3/N
கொரோனா பெருந்தொற்று - சில உண்மைகளும் படிப்பினைகளும்:
தமிழக அரசு மருத்துவர்கள் பெரும்பாலானவர்கள் கிராமப்புற பிண்ணனி கொண்டவர்கள். ஆரம்ப சுகாதார அனுபவம் பெற்றவர்கள். இவர்களின் தொற்று நோய் அனுபவ அறிவு என்பது போலியோ, காலரா, தட்டம்மை, கக்குவான் இருமல் என்று மிகவும் அதிகமானது.
1/N
எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளில் இருக்கும் பல நிபுணர்கள் ஒரு நாள் கூட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை பார்க்காதவர்கள்
கம்பத்தை சேர்ந்தவர் டாக்டர். சங்குமணி. பொது மருத்துவ நிபுணர். சுமார் 30 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். மதுரையின் முக்கிய மருத்துவர்களில் ஒருவர். ஆரம்ப சுகாதார
2/N
நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என்று பணிபுரிந்து தற்பொழுது மதுரை மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ளார்.
தனது படிப்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் 2020 ஜனவரி மாதமே மதுரை அரசு மருத்துவமனையில் கோவிட் வார்ட் ஒன்றை அமைத்தார்.