லட்சத்தீவுகளோட மொத்த மக்கள் தொகைல 95 விழுக்காடு பழங்குடியினர். அவங்க தினசரி உணவு மாட்டுக்கறி. அங்க மாட்டுக்கறியை தடை செய்ய சட்டம் கொண்டு வர போகுது பாஜக அரசு 🙄

Draft link cdn.s3waas.gov.in/s358238e9ae2dd…
லட்சத்தீவுகளை நிர்வகிக்க மோடியால் நியமிக்கப்பட்டவர் நினைத்தால் இனி யாரை வேண்டுமானாலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறி 1 ஆண்டு வரை சிறையில் அடைக்க முடியும்

Draft link cdn.s3waas.gov.in/s358238e9ae2dd…
பாசிசம் எப்படி இருக்கும்? இதோ இப்படி இருக்கும்?

சிறையில் அடைப்பதற்கான உத்தரவை எந்த காரணத்தை காட்டியும் நீக்க முடியாது!

"..such order shall not be deemed to be invalid or inoperative merely because one or some of the grounds is vague, non-existent, not-relevant..."
2015ஆம் ஆண்டு வெளிவந்த செய்தி

ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, தீவுகளை யோகா சுற்றுலா மையங்களாக மாற்ற அவற்றை பாபா ராமதேவுக்கு வழங்க தயாராக இருப்பதாக நிதின் கட்கரி கூறியிருக்கிறார்

dnaindia.com/india/report-m…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூதம்

பூதம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @angry_birdu

16 May
சித்தமருத்துவத்தை ஆதரிப்பவர்களின் வாதம் "நான் சித்த மருத்துவத்தை பின்பற்றி குணமடைந்ததால் நம்புகிறேன்" என்பதாக இருக்கிறது.

இதற்கும், கோவிலுக்கு சென்று மந்திரித்து தாயத்து கட்டியதால் குணமாகியது என்று நம்புவதற்கு எந்த வேறுபாடும் இல்லை.
மருந்தே சாப்பிடாமல் இருந்தாலும் சில நேரங்களில் குணமாகும். அதற்காக மருந்து சாப்பிடாமல் இருப்பதை மருத்துவ முறையாக கொள்ள முடியுமா?

சித்தமருத்துவம் வேலை செய்வதாகவே இருக்கட்டும். ஆனால் அது அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிறுவப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கை.
மிளகு சளியை குணப்படுத்தும் என்பதை அனுபவம் மூலமாக உணர்ந்திருக்கலாம். ஆனால் அதை மருத்துவமாக அறிவிக்க அந்த அனுபவ அறிவு மட்டும் போதாது. மிளகில் என்ன மூலக்கூறுகள் இருக்கிறது அது உடலில் என்ன மாற்றங்களை உருவாக்குகிறது, அது ஏன் சளியை நீக்குகிறது என்ற ஆய்வுக்கு பின்னரே அது மருத்துவமாகிறது
Read 4 tweets
19 Apr
கொரோனா தொடர்பான மருத்துவ சாதனங்கள் எதையும் மாநிலங்கள் வாங்க கூடாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டு, கொரோனா இந்தியாவில் நுழைந்து 8 மாதங்களுக்கு பிறகு ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கான டென்டரை அறிவித்தது சோம்பேறி மோடி அரசு!

cmss.gov.in/sites/default/…
நவம்பரில் டென்டர் திறக்கப்பட்டு, அரசு நிதி ஒதுக்குவதற்குள் ஜனவரி 2021 ஆகி விட்டது.

ஆக்சிஜன் ஆலைகள் ஒன்றும் காஸ்டலியான ஆலைகள் அல்ல. மொத்தம் 162 ஆலைகள் அமைக்க வெறும் 200 கோடிதான். இதை செய்ய 10 மாதங்கள்!

pmindia.gov.in/en/news_update…
இதில் கவனிக்க வேண்டிய செய்தி, இந்த ஆக்சிஜன் ஆலைகள் அமையவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை!

விடுபட்ட மாநிலங்களில் இருந்து ஆலை குறித்த கோரிக்கை வரவில்லை என்ற குறிப்பு இருக்கிறது

pmindia.gov.in/en/news_update…
Read 4 tweets
18 Apr
12 ஆண்டுகளாக குஜராத்தை ஆட்சி செய்த மோடி அங்கு அவரது ஆட்சி காலத்தில் துவங்கிய அரசு மருத்துவ கல்லூரிகள் எத்தனை தெரியுமா?

சைபர்! முட்டை!

medadmgujarat.org/ug/FEE/Medical…
குஜராத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகள் மொத்தம் ஆறுதான்.

சில வலைத்தளங்கள் 17 என்று காண்பிக்கும். உண்மை என்னவென்றால் மீதமிருக்கும் 11 கல்லூரிகளில் அரசு நிர்வாகம் மட்டுமே இருக்கும். அரசு நிதி ஒதுக்காது. அவை சுயநிதி கல்லூரிகள் போல இயங்கும்.
எடுத்துக்காட்டாக AMCMET மருத்துவக்கல்லூரியை துவங்கியது அகமதாபாத் மாநகராட்சியின் ட்ரஸ்ட். ஆனால் அங்கு செமஸ்டர் கட்டணம் ரூ. 3,65,500/-. தவிர மேனேஜ்மென்ட் கோட்டாவும் இருக்கும்.

metmedical.edu.in/about-college/…
Read 7 tweets
11 Apr
பொருளாதார ரீதியில்தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வாதிடுபவர்களுக்கான இழை

அவர்கள் ஏழைகளால் சமஸ்கிருதம் கற்க முடியாது என்று கூறவில்லை. பார்ப்பனர் அல்லாதவர்களால் கற்க முடியாது என்றுதான் கூறினார்கள்

இது பொருளாதார ரீதியான பாகுபாடா? அல்லது சாதிய ரீதியான பாகுபாடா?
பார்ப்பனர்களால் மட்டும்தான் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்க முடியுமாம். பணக்காரர்களால் மட்டும்தான் புரிஞ்சிக்க முடியும்னு சொல்லல.

இது பொருளாதார ரீதியான பாகுபாடா? அல்லது சாதிய ரீதியான பாகுபாடா?

பார்ப்பனர் அல்லாதவர்களுக்குதான் கொட்டாஞ்சியில் தீர்த்தம். ஏழைகளுக்குன்னு சொல்லல.

இது பொருளாதார ரீதியான பாகுபாடா? அல்லது சாதிய ரீதியான பாகுபாடா?

Read 5 tweets
3 Apr
4.7.2000 அன்று திமுக ஆட்சியில் தரமணி டைடல் பார்க் திறக்கப்பட்டது. அதன் பிறகு வந்த ஜெயலலிதா ஆட்சியில் எந்த தொழில்நுட்ப பூங்காவும் திறக்கப்படவில்லை.

மீண்டு 2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கப்பட்ட ஐடி பார்க்குகள் பற்றிய இழை 👇
சோழிங்கநல்லூரில் 377 ஏக்கர் பரப்பளவில் ஐடி பார்க் அமைக்க 30.5.2006 அன்று அனுமதி அளிக்கப்பட்டது.

14.5.2010 அன்று ஐடி பார்க் கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய துணை முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது

elcot.in/sites/default/… (Page 4)
livechennai.com/detailnews.asp…
கோவை விளங்குறிச்சியில் 61 ஏக்கர் பரப்பளவில் ஐடி பார்க் அமைக்க 16.6.2006 அன்று அனுமதி அளிக்கப்பட்டது.

2.8.2010 அன்று கட்டி முடிக்கப்பட்டு, கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது

elcot.in/sites/default/… (Page 5)
projectstoday.com/News/Coimbator…
Read 8 tweets
2 Apr
ஈஷான விஹார் வீட்டு எண் 1-146ல மட்டும் எத்தனை பேர் குடியிருக்குறாங்க!!

இது தேர்தல் ஆணையம் வலைத்தளத்துல இருக்கு. இந்த லிங்க்ல போயி 51வது வாக்கு சாவடியோட பட்டியலை டவுன்லோட் பண்ணி பாருங்க

elections.tn.gov.in/SSR2020_161120…
பட்டியல் நீண்டுக்கிட்டே போவுது! 😲
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(