ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் நாங்கள் அவர்களோடு தான் நிற்கிறோம்!
-இது 2020 ல்……,
தோழர். திருமுருகன் காந்திக்கும் திமுக MP செந்தில் அவர்களுக்கும் விடுதலை புலிகள் குறித்து Twitter-ல் நடந்த விவாதத்திற்கு பிறகு @arivalayam வெளியிட்ட அறிக்கை இது!

Thread……👇
1/n
அன்று பெரியாரிஸ்ட்-கள் பலரும் இந்த அறிக்கை 2.O என்ற பெயரில் நடமாடும் சுப்பிரமணிய சாமி சீடர்களுக்கு விழுந்த அடியாகவே இதை கூறினார்கள்!

அந்த அறிக்கை-க்கு பின் வந்த நேர் காணலில், தேசிய தலைவர் பிரபாகரன் என்று கவனமாக வார்த்தையை பயன்படுத்தினார் M.P செந்தில்!

2/n
ஆக……,
இந்த நொடி வரை திமுக-வின் நிலைப்பாடு ஈழத்திற்கு ஆதரவாக தான்!
இன்றும் ஈழத்திற்காக நிற்கும் தோழர். தமிழச்சி தங்க பாண்டியன், அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் என்று ஈழ ஆதரவாளர்கள் பரவலாகவே திமுக-வில் உள்ளனர்!

அதே நேரம் புலம்பெயர் ஈழ தமிழ் அமைப்புகள்…,

3/n
விடுதலை புலிகளோடு 2009 வரை மிக நெருக்கமாக சர்வதேச அளவில் பணியாற்றிய WTCC மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு உள்ளிட்ட ஈழ விடுதலைக்காக போராடும் அமைப்புகள் இன்று வரை "திமுக வின் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை" என எங்கும் தெரிவித்ததில்லை!

4/n
திமுக மீது இன்று வரை இருக்கும் வரலாற்று குற்றம் ஈழப்படுகொலைக்கு துணை போனது என்பது தான்!
காலப் போக்கில் தன் மீது இருக்கும் பெரும் கலங்கத்தை துடைக்கும் இடத்திற்கும் செய்த தவறை ஏற்கும் பண்பிற்கும் திமுக நகரும் நிலை ஏற்பட்டு Open ஆக அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்டு,

5/n
ஈழ விடுதலைக்கான முன்னெடுப்பை திமுக-வே செய்யும் வாய்ப்பு அதிகம்!

அப்படி செய்யும் பட்சத்தில் தமிழகத்தின் மற்றொரு பெரிய கட்சியான அதிமுக அதை எதிர்த்து பேச போவதில்லை!
அப்படியான ஓர் நகர்வு கட்சி, அமைப்பு என்பவற்றை கடந்து தமிழ்நாட்டு பொது மக்களின் கருத்தே ஈழம் பெறுவது தான் என…,

6/n
1980 -  களை போல காத்திரமான ஓர் ஈழ ஆதரவு மனநிலை தமிழகத்தில் உருவாகும்!!

இந்த ஆதரவு தளம் வேண்டாம் என்று எந்த முட்டாள் கூறுவான்?

கூறுவான்…, எவனுக்கு ஈழ விடுதலை வேண்டாமோ, அவன் கூறுவான்!
ஈழம் விடுதலை அடைந்தால் எவனுடைய இருப்பு கேள்விக்கு உள்ளாகுமோ……,

7/n
அவன் கூறுவான் இந்த ஆதரவு தளம் வேண்டாம் என்று!

சரி, இந்தியாவில் முக்கியமாக தமிழ்நாட்டில்
யாருக்கு ஈழம் விடுதலை அடையக்கூடாது ……,
புலிகள் தங்களின் இலக்கை வெற்றிக் கோள்ளக் கூடாது என்று பல ஆண்டு கால குறிக்கோள்?

சாட்சாத் பார்ப்பன கும்பலுக்கு மட்டுமே தான் அந்த எண்ணம்!

8/n
ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலை புலிகள் தான் என மே 21 1991-ல் சுப்பிரமணிய மணிய சாமி தொடங்கிய பொய் பரப்புரையின் வீச்சு தற்போது வரை எதிரொலிக்கிறது!

திமுக தரப்பில் 2.O என்ற பெயரில் சில சு.சாமி-யின் ரசிகர்கள் சிலர் அவ்வப்போது ஈழத்திற்க்கு எதிராகவும்……,

9/n
விடுதலை புலிகளை வசை பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்!
2016 தேர்தலில் இந்த கும்பல் செய்த பொய் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஈழ ஆதரவாளர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியது!
- அது முழுக்க முழுக்க பார்ப்பனிய லாபியின் வெளிப்பாடு தான்!

10/ n
அதே போல் மறுபுறம் நாதக சார்பு என்ற போர்வையில் தங்களை ஈழத்தமிழர்கள் என அறிமுகம் செய்து கொண்ட சிலர்,
திராவிட இயக்க தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் திமுக தலைவர்களையும் நாலாந்தர வார்த்தைகளால் வசை பாடுவது 2019 தேர்தலில் அதிகரித்தது!

11 / n
திமுக - நாதக என்ற சண்டையை தமிழ்நாட்டு தமிழர்கள் - ஈழத் தமிழர்கள் என்று மாற்ற முயல்கிறார்களோ என்ற அச்சம் அன்றே எழுந்தது!
இப்போது அது செயல் வடிவத்தில் வந்துள்ளதாகவே தெரிகிறது !
புலம் பெயர் தமிழர்கள் என்ற பெயரில் இத்தனை நாட்கள் திராவிட தலைவர்களை வசை பாடி……,

12/n
ஈழ ஆதரவு திமுகவினரை வெறுப்படைய செய்வதும், திராவிடம் 2.O என்ற பெயரில் புலிகளை இழிவு படுத்தி அமைதியாக இருந்த ஈழ தமிழர்களை கோபம் அடைய வைத்த குப்பலுக்கும் ஒரே தலைமை தான் அது
"பார்ப்பனீயம் "

இதை புரிந்து கொள்ளாமல் ஈழ விடுதலை ஆதரவை தமிழகத்தில் நிலை நிறுத்த முடியாது !

<End>

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தோழன் O.3

தோழன் O.3 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @pk_comrade_03

2 Jun
நாம் தமிழர் கட்சியின் @mrpaluvets கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் தருவதற்காகவே இந்த Thread..!

முதலில் நான் ஒரு தமிழ் தேசியவாதி, பெரியாரிஸ்ட், பள்ளி படிக்கும் 2002-ல் இருந்தே ஈழ ஆதரவாளன்!
2009 க்கு பிறகு தமிழீழ ஆதரவு இயக்கங்களை பின் தொடர்பவன்!
அதில் நாம் தமிழர்...,

1/n
கட்சியையும் ஒரு காலத்தில் ஆதரித்தவன்!
தற்போது மே 17 இயக்க ஆதரவாளன்!
என்னை பற்றிய தகவல்கள் இங்கு பலருக்கும் நன்கு தெரியும்!

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மே 17 இயக்க தோழர்கள் கிட்ட Detail aa பதில் வாங்கி தர்றேன்!
நான் இல்லை, எந்த மே 17 இயக்க ஆதரவாளன் கேட்டாலும்...,

2/n
- அமைப்பு இந்த தரவுகளை தரும்!

இப்போது, @mrpaluvets எனும் தாங்கள் யார்? இது தான் உண்மையான பெயரா என்று கூட எனக்கு தெரியாது! Twitter- -ல் பழகியதோடு சரி!

நீங்கள்...,
ஈழத்தமிழரா, முழுக்க புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்தவரா அல்லது தமிழ்நாட்டை சேர்ந்தவரா அல்லது...,

3/n
Read 7 tweets
1 Jun
தான் ஏதோ தேர்தல் வரவு செலவு குறித்து கேள்வி கேட்டதாகவும், அதற்கு மே 17 தோழர்கள் எதிர் வினை ஆற்றுவதாகவும் பச்சையான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார் @mrpaluvets.

நான் எழுதிய முதல் ட்வீட் இங்கே உள்ளது அது @savukku ஒரு Space-ல் பேசியது!

அதற்கு @NaamTamilarOrg யிடம்……,
1/n
பதில் இல்லாததால் பழு. முதல் திசை திருப்பல் அவதூறை தொடங்கினார்!
அன்று இரவு NTK கட்சியின் அநாகரிக கும்பலை இறக்கி எப்படி எல்லாமோ திசை திருப்பி பார்த்தார்கள்!
அப்போதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை
மே 17 தோழர்கள் தெளிவாக இரு கேள்வியை மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்!

2/n
அதன் பிறகு,
பழு. ஒரு நீண்ட Thread யை எழுதி முழுக்க முழுக்க அவதூற்றை மட்டுமே தூக்கி வந்தார்!

அப்போதும் நாங்கள் கேட்ட கேள்வி கீழே ;-

அடுத்து நிதி பற்றி பேசுவதற்கு மே 17 இயக்கம் தயாராக உள்ளது!

"ஈழத்து தமிழர்களிடமோ புலம் பெயர் ஈழத் தமிழர்களிடமோ 1 ₹ கூட நிதி வாங்க கூடாது"……
3/n
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(