*RSS News and Updates - News across the country - 17-06-2021, _Thursday_*
-----
रामजन्मभूमि ट्रस्ट जमीन विवाद : सुल्तान ने बताई जमीन बेचने की पूरी कहानी tinyurl.com/5yavmt3c
Source: Amar Ujala
-----
Cow serum row: Why and the timing is this linked to polls in 'Hindutva-oriented' Gujarat and UP? tinyurl.com/4dk8k5ww
Source: Organiser
Neo_Left - Morphing of #Marxism and Its Challenges Prof Prasanna Deshpande and Aabhas Mahaldiyar tinyurl.com/2yydz8c2
Source: YouTube
-----
Religious separatism: Muslims in Kerala demands another district in the state tinyurl.com/33jsxdpy
Source: Indus Scrolls
Caste and Gender in Yoga: A Rebuttal tinyurl.com/67uche2z
Source: Indian Facts
-----
UP Police files FIR against 9 entities – Twitter, The Wire and others – for fake news over Loni incident tinyurl.com/bmknj53r
Source: Hindu Post
Lakshadweep Filmmaker ‘Aisha Sultana’ claims Jamaat-e-Islami funded Media One channel entrapped her into ‘Bio-weapon controversy’ tinyurl.com/4rcsfb7p
Source: Organiser
10MinDebate on 'Indian Medical Association VS Ayurveda' with Vivek Agnihotri and Vishal Chaturvedi tinyurl.com/58rd9tbe
Source:YouTube
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1984 ஆம் ஆண்டு
எம்ஜிஆர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட
தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுமுறை
2007 ல் கருணாநிதி ஆட்சியில்
நீக்கப்பட்டது.
மதிப்பெண்களைக் கொண்டே
மாணவர் சேர்க்கை என்ற
நடைமுறை
அமலுக்கு வந்தது.
கருணாநிதி கொண்டு வந்த
மதிப்பெண் அடிப்படை
மாணவர்
சேர்க்கை முறை
ஏழை-எளிய- அரசுப்பள்ளி மாணவர்களின்
மருத்துவக் கல்வி வாய்ப்புகளை
உறுதி செய்ததா?
* மதிப்பெண் அடிப்படையில்
மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை
அரசு பள்ளி மாணவர்களுக்கு
எந்த அளவுக்கு பயனளித்து இருக்கிறது
என்று அறிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த
ராஜூ என்பவர்
தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தைக் கொண்டு பெற்ற
ஆதாரங்களை “ தமிழ் இந்து “ நாளிதழ்
2017 ஜனவரியில் வெளியிட்டது.
அந்த தகவலின் படி.....
* 2009-2010 கல்வி ஆண்டு முதல்
2016-2017 கல்வி ஆண்டு வரையிலான
8 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின்
மொத்த இடங்கள் - 29 ஆயிரத்து 225.
நியூஸ் ஆன் ஏர் செயலியில் நேரடியாக ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்ச்சியின் உலகளாவிய தரப்பட்டியல்: பிரச்சார் பாரதி வெளியீடு
பிரச்சார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ்ஆன்ஏர்-ல் அகில இந்திய ரேடியோவின் 240க்கும் மேற்பட்ட ரேடியோ நிகழ்ச்சிகள் நேரடியாக ஒலிபரப்பப்படுகின்றன.
இந்த அகில இந்திய நேரடி நிகழ்ச்சிகளை இந்தியாவில் மட்டும ல்லாது உலகில் 85க்கும் மேற்பட்ட நாடுகளில் 8000-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேயர்கள் கேட்கின்றனர்.
நியூஸ்ஆன்ஏர் செயலி பிரபலமாக உள்ள நாடுகள், எந்தெந்த சேனல்கள், நிகழ்ச்சிகள் எந்த நாடுகளில் அதிகம் கேட்கப்படுகின்றன என்பது பற்றி
ஆய்வு பட்டியல் 15 நாட்களுக்கு ஒரு முறை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
இதில் முக்கிய முன்னேற்றமாக நியூஸ்ஆன் ஏர் செயலி பிரபலமாக உள்ள நாடுகளில் அமெரிக்கா தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. பிரான்ஸ் 2ம் இடத்துக்கு சென்றுள்ளது.
An Indian man, visiting America for the first time, was invited to a friend's house. The friend and his wife welcomed their guest and provided him with everything he needed.
"Would you like a cup of tea or coffee?" the wife asked.
"Ah, yes! A cup of tea would be nice, thank you," he replied. And the woman hurried into the kitchen. A few minutes later she came back and said, "I forgot to ask you what kind of tea you wanted! Would you like tea with caffeine? We have English Breakfast tea and Earl Grey.
Or would you prefer herbal tea? How about Lemon Zinger, Misty Mango, Raspberry Ice or Apple Cinnamon? Or perhaps you'd care for a cup of green tea?"
The man, of course, had never heard of all these different types of tea. He didn't understand what the woman was talking about.
சைபர் பண மோசடிகள் குறித்து புகார் செய்வதற்கான உள்துறை அமைச்சகத்தின் தேசிய உதவி எண் 155260 தொடக்கம்
பாதுகாப்பான டிஜிட்டல் பண பரிவர்த்தனை சூழலியலை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதியை நிலைநாட்டும் விதமாக, சைபர் குற்றங்களின் காரணமாக ஏற்படும்
நிதி இழப்பு குறித்து புகார் தெரிவிப்பதற்கான தேசிய உதவி எண் 155260-வை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஆன்லைன் மோசடிகள் மூலம் இழந்தவர்கள் புகாரளிப்பதற்கான வசதியை இந்த தேசிய உதவி எண் வழங்குகிறது
2021 ஏப்ரல் 1 அன்று சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்த உதவி எண் வசதியை, ரிசர்வ் வங்கி, அனைத்து முக்கிய வங்கிகள், கட்டண வங்கிகள், வாலெட்டுகள் மற்றும் ஆன்லைன் வணிகர்களின் பேராதரவுடன் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் பயன்பாட்டுக்கு