ISRO ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு அனுப்பி வைத்த திமுக!

50 ஆண்டுகளுக்கு முன்!

ISRO விண்வெளி திட்ட ஆய்வு கூட்டத்திற்கு திமுக அமைச்சர் மதியழகன் தண்ணிய போட்டு தள்ளாடி தாங்க கூட்டி வரப்பட்டார்? திட்டம் கள்ள சாராயம் காய்ச்சி விற்கும் கூட்டத்திற்காக தடுக்கப்பட்டது!
ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr.Strange

Dr.Strange Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Dr_Strange2021

21 Jun
மஹாபாரத கால கொங்கு, பாண்டிய(தமிழ்)மன்னர்கள் வரலாறு !

பாண்டவர்கள் ஒரு வருட காலம் அஞ்ஞாதவாசம் இருந்த விராட தேசம்(கொங்கு நாடு)இன்றைய தாராபுரம் பகுதி !

அந்த நாட்டை நீதி தவறாமல் ஆண்ட மன்னன் "விராடன் "
தர்மர் சந்நியாசி வடிவில் கங்கர் என்ற பெயரிலும், பீமன், மல்லன் எனும் பெயரில் சமையலிலும், அர்ஜுனன் பிருகன்னவள் என்ற பெயரில் பேடியாக நடனம் கற்பிப்பவளாகவும், நகுல - சகாதேவர்கள் தாமக்கிரந்தி - தந்திரிபாலன் என்ற பெயர்களில் பசு - குதிரைகளைப் பராமரிப்பவர்களாகவும் பணி புரிந்தார்கள்!
கீசகன் வதம் நடந்த இடம் "குண்டடம்"
(தாராபுரதில் இருந்து 16K.M)
Read 5 tweets
20 Jun
Thiru Muruga Kirupanandha Variyar: A Saint For All Times

Thiru Muruga Kirupanandha Variyar Swamigal is a name known to every Hindu child of Tamil Nadu who grew up in the decades between 1950s and 1980s.

At a time when the pseudo-rationalist Dravidian movement was trying to
to appropriate all the cultural treasures of Tamil with their shallow rhetorical flourish, Variyar Swamigal answered them in his own characteristic, gentle, but firm and scholarly way. ImageImageImage
His means of reaching the people was through upanyasam and kathakalakshebam - narrating the epics, Puranas and stories.

He could explain the most profound of the Shaiva Siddhanta concepts in a way that both a child and a scholar could understand.

Many could imitate the
Read 19 tweets
19 Jun
ஒரு ஜெகஜால கில்லாடி ஒரு சாதாரண முருகன் ஆண்டியிடம் தோற்று அவமானபட்ட வரலாறு !

வாரியாரால் வீழ்ந்த திமுக !
1944ல் பெரியபுராணத்தை கொளுத்துவேன் ராமாயணத்தை எரிப்பேன் என திக ஆட்டம் போட்ட காலம் தமிழ்நாட்டில் நாத்திக அலை சுனாமியாய் பொங்கிய காலம் திககூட்டம் ஒரு மதவாதியை விடாமல் கரித்து கொட்டி கருப்பு சட்டை கொடியுமாக வலம் வந்தகாலம் தனி ஒரு மகானாக அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார் வாரியார் ImageImageImage
“நாத்திக நச்சு ஆறு இங்கு ஓடுகின்றது” என பொதுவாக சொன்னார் வாரியார். அதை சவாலாக ஏற்று கொண்ட #திக தரப்பு பொங்கி எழுந்தது,

அண்ணா “கீலாசேபம்” என்றொரு கட்டுரை எழுதி பெரியார் நல்லாறு நச்சுகளை அழிக்க வந்த ஆறு என பொங்கி கொண்டிருந்தார்.

பெரியார் விடுதலையில் தலையங்கம் எழுதினார் ImageImage
Read 29 tweets
8 Jun
அடிமாடுகள் கசாப்பு கடைகளுக்கு செல்லாமல் தடுப்பதற்கான வழி!

விவசாயிகளுக்கு மிக பயன் தரும் வழி !

மக்கள் தினம் தினம் கோஸம்ரக்ஷணம் செய்வதற்கான வழி !

நம் சமுதாயம் முன்னேறுவதற்கான வழி !
@annamalai_k @HRajaBJP @apmbjp @FervidIndian
@MaridhasAnswers @SanghiPrince
நன்றி @Dineeshmaha 🙏
@karthikgnath @HLKodo @DilipKannan
@SVESHEKHER @tweets_tinku

காஞ்சி பெரியவர்

" நாம் தினமும் சாப்பிடும் கறிகாய்களில் உதவாதது என்று சீவித் தள்ளுகிற மேல் தோலியெல்லாம் கோமாதாவுக்கு ஆஹாரமாகப் போடும்படித் தக்க ஏற்பாடு செய்து விட்டாலே எத்தனையோ பசுக்களின் வயிறு ரொம்பும்.
தினந்தோறும் வீட்டுக்கு வீடு கறிகாய்கள் நறுக்குகிறோம். ஹாஸ்டல்களிலும் ஹோட்டல்களிலும் நூற்றுக் கணக்கானவர்கள் சாப்பிடுவதால் ஏராளமாகக் கறிகாய்கள் நறுக்கப்படுகின்றன. நறுக்கும்போது ‘வேஸ்ட்’ என்று மேல் தோலிகளை குப்பைத் தொட்டியில் கொட்டி, தோட்டிகளுக்கு அவற்றை சுத்தப்படுத்தும் வேலையை
Read 24 tweets
5 Jun
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சூழ்ச்சி செய்துதானே மஹாபாரதாப் போரை வென்றார்? என்று பலரும் கேட்பதுண்டு. 

ஆம் சூழ்ச்சி செய்தே கிருஷ்ணர் வென்றார் !
கௌரவர் அணியில் பீஷ்மர், குரு துரோணாச்சாரியர், கர்ணன் என்னும் பல வல்லவர்களைச் சூழ்ச்சி செய்து தன் பக்கம் சேர்த்துக் கொண்டார் சகுனி
யாதவர்களின் படை அனைத்தையும் துரியோதனன் பெற்றான். கிருஷ்ணனின் வழிகாட்டுதல் மட்டுமே பாண்டவர்களுக்குக் கிடைத்த ஒரே ஆயுதம். `என்னை விடவும் சூழ்ச்சிக்காரன் நீ’ என்று சகுனி கூறியதும் ‘ஆம். சூழ்ச்சியின் நோக்கம் தர்மம் என்றால் சூழ்ச்சியும் தர்மமே’ என்றார் கிருஷ்ணர்
Read 6 tweets
18 Jan
காளிங்கராயன்

13 நூற்றாண்டிலேயே இருநதிகளை இணைத்த மன்னன்!

இறைவன் பாம்பு ரூபத்தில் வழி காட்டியதை வைத்து மேட்டை நோக்கிப் பாய்கிற வாய்க்காலை கட்டியவன்!
(பாம்பு செல்வது போல் உள்ள வாய்க்கால்!)

தான் காட்டிய வாய்க்காலை நாட்டுடமை ஆகிவிட்டடு, தன்னை தானே நாடு கடத்தியவன்!
உன் சொந்த உபயோகத்துக்காக வாய்க்காலை வெட்டுகிராயா என்று சிலர் கேட்டதிற்கு,"நானோ எனது சந்ததியினரோ வாய்க்காலில் இருந்து சொட்டுத் தண்ணீர்கூட பயன் படுத்தமாட்டோம் "என்று வாக்கை தந்து, வாய்க்காலை நாட்டுடமை ஆக்கி, தன்னை தானே (ஊற்றுக்குளிக்கு)நாடு கடத்திகிட்ட உத்தமன் !
காளிங்கராயனின் சொந்த ஊர் வெள்ளோடு. அவர் வாழ்ந்த பகுதிகள் மேடானவை. அதனால், அங்கு ஆற்றுப் பாசனம் கிடையாது. கிணற்றுப் பாசனம் மட்டுமே.

தண்ணீர் பற்றாக்குறையால் சரியான விவசாயம் இல்லை. புன்செய் பயிர்களை மட்டுமே விளைவிக்க முடிந்தது.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(