திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் திருப்பூர் எக்ஸ்போர்டர்ஸ் பாரம், சாய ஆலை உரிமையாளர் சங்கம் மற்றும் #Tiruppurcoronafighters குழுவால் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட வளாகம் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களால் திறந்து வைக்கப்பட்டது, @ksivasenapathy
அந்த வளாகத்தை மேற்கூறிய சங்கங்கள் மூலம் நாம் ஆட்கள் நியமித்து பணியாளர் உதவியுடன் 24 மணி நேரமும் பராமரித்து வருகிறார்கள். நோயாளிகளுக்கான மூன்று வேளை உணவு கிரீட்டிங்ஸ் நிறுவன ராஜேந்திரன் அண்ணா அவர்கள் மூலம் ட்ரீம் கேட்டரிங் மூலம் சிறப்பாக வழங்கி வருகிறது, சுத்தம், சுகாதாரம்,
பாதுகாப்பு, எலக்ட்ரீசியன் என்று ஒரு நாளைக்கு 10 பேர் இங்கு வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கான சம்பளத்தையும் திருப்பூர் எக்ஸ்போர்ட் பாரம் மற்றும் சாய ஆலை உரிமையாளர் சங்கங்கள் வழங்கி வருகின்றன. இந்த வளாகம் திறந்த பிறகு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மிக பெரிய ஒரு பக்கபலமாக
இருந்ததாக மருத்துவ கல்வாரி டீன் அவர்கள் தெரிவித்தார்கள். நேற்று அங்கு இருக்கும் நோயாளிகள் அவர்களின் நிறை குறைகளை கேட்டு அறிந்தோம். அவர்கள் அனைத்தும் நிறைவாக உள்ளதாக தெரிவித்தார்கள். தற்பொழுது தொற்று குறைந்து வரும் வேளையில்தற்போது 50 சதவீத நோயாளிகளுடன் இயங்கி வருகிறது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sandeep

Sandeep Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @trsandeep

4 Mar
27.02.2021 அன்று நடைபெற்ற வனத்துக்குள் திருப்பூர் -6 நிறைவு , வனத்துக்குள் திருப்பூர் -7 , இதுவரை நடப்பட்ட மறக்கண்களால் ஏற்பட்டுள்ள சூழலியல் மாற்றங்களை பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது,

Via @KumarDuraiswamy

@vetryorg @TRSivaram1
கோவை சித்தார்த் பௌண்டடேஷன் நிறுவனத்தின் சூழலியல் துறையில் முனைவர்கள் குழுவாக 6 மாதங்கள் மாவட்டம் முழுவதும் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் வாயிலாக நடப்பட்ட மரக்கன்றுகளை ஆய்வு செய்து தயாரித்த அறிக்கை ,

அதன் சாரம்சங்கள்

நடப்பட்ட மரக்கன்றுகளில் 88 .4 % காப்பாற்றப்பட்டு
வளர்ந்து வருகிறது

7377 டன் கரியமில வாயு பிரித்தெடுக்கப்பட்டுள்ளது

4076 டன் பயோ மாஸ் -உயிரினபால்திரள் பெருகியுள்ளது

2038 டன் கரியமில வாயு நடப்பட்ட மரங்களால் உறிஞ்சப்பட்டுள்ளது

நடப்பட்டதோ 70 வகை மரக்கன்றுகள் , களத்திலோ 210 வகை மரங்கள், மூலிகைகள் , தாவரங்கள் காணப்படுகிறது ,
Read 15 tweets
2 Mar
நேற்று மார்ச் 1 முதல் பத்து ரூபாய் நூல் விலை உயர்ந்து இதோடு 70 ரூபாய் கடந்த ஆறு மாதத்தில் நூல் விலை உயர்ந்துள்ளது.

திருப்பூரில் சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய ஏற்றுமதியாளர்கள் அனைவரும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் தொழில் சங்கிலி தொடர் போல நூல் வாங்கியவுடன் நூலை துணியாக நைய நிட்டிங்_ Fabrication அதன் பிறகு சாயமேற்றும் சாயப்பட்டறைகள் என்று இந்த சங்கிலித் தொடர் முழுவதும் தற்போது பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது.
மத்திய அரசிற்கு இது குறித்து பலரும் கடிதம் எழுதியும்
இதுவரை செவிசாய்க்காமல் நூல் ஏற்றுமதியை தான்தோன்றித்தனமாக அனுமதித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது ஏற்கனவே விலை நிர்ணயம் செய்யப்பட்ட ஏற்றுமதி ஆடைகளை அனுப்ப முடியாமலும் உள்நாட்டு வர்த்தகத்தில்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(