இது நாள் வரை பெட்ரோல் டீசலுக்கான Basic Excise Duty லிட்டருக்கு முறையே ரூ. 2.98/- மற்றும் ரூ. 4.83/- என்று இருந்ததை ரூ. 1.4/- மற்றும் ரூ. 1.8/- என்று குறைத்தது
ஒன்றிய அரசு தனது வரி வருவாயில் 59% தான் எடுத்துக்கொண்டு மீதமுள்ள 41% நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
ஆனால், surcharge மற்றும் cess பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. இதை பயன்படுத்தி பாஜக அரசு கிடைக்கிற இடங்களில் எல்லாம் இந்த இரண்டு வரிகளையும் தீட்டி தள்ளுகிறது
பெட்ரோல் டீசல் வரியை இனியும் அதிகரித்தால் பெரும் எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என்பதால், தந்திரமாக ஒரு வரியை குறைத்து அதற்கு பதிலாக ஒரு cess வரியை அறிமுகம் செய்கிறது.
இதன் மூலம் மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய வருவாய் ஒன்றிய அரசுக்கு மடை மாற்றப் பட்டது!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கோவில்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று பாஜக IT Wing State President நிர்மல் குமார் கூறிய கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என்று கட்சி மேலிடத்தால் உத்தரவிட முடியுமா? அதற்கு திராணி இருக்கிறதா?
மோடி, அத்வானி, அமித் ஷா போன்ற பாஜக தலைவர்கள் அறங்காவலர்களாக இருக்கும் குஜராத் சோம்நாத் கோவிலில் இது வரை எத்தனை பார்ப்பனர் அல்லாதவர்கள் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்கள்? பதில் இருக்கிறதா? @VanathiBJP
மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு - திராவிட இயக்கத்தின் இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் அடிப்படையில் ஒரே காரணம்தான். மொழி!
ஒரு அரசு, நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில்தான் உரையாட வேண்டும். அது முடியாமல் போனால், அது ஒரு நாடல்ல!
(1/5)
எந்த ஒரு நாட்டிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடி சட்டங்களை இயற்ற விவாதிக்கும் போது, அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில்தான் விவாதிப்பார்கள்
எந்த ஒரு நாட்டிலும், அரசு அறிவிப்புகள் அனைத்து மக்களுக்கும் புரியும் மொழியில்தான் வெளியிடப்படும்
(2/5)
எல்லா நாடுகளிலும், சட்டங்கள் அனைத்தும் அந்த நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில்தான் இயற்றப்படும்.
எல்லா நாடுகளிலும், நாட்டின் தலைமை அமைச்சர் மக்களிடம் அவர்களுக்கு புரியும் மொழியில்தான் உரையாடுவார்
இவை அனைத்தும் அந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமை.
லட்சத்தீவுகளோட மொத்த மக்கள் தொகைல 95 விழுக்காடு பழங்குடியினர். அவங்க தினசரி உணவு மாட்டுக்கறி. அங்க மாட்டுக்கறியை தடை செய்ய சட்டம் கொண்டு வர போகுது பாஜக அரசு 🙄
லட்சத்தீவுகளை நிர்வகிக்க மோடியால் நியமிக்கப்பட்டவர் நினைத்தால் இனி யாரை வேண்டுமானாலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறி 1 ஆண்டு வரை சிறையில் அடைக்க முடியும்