திராவிட சித்தாந்தங்களுக்கு எதிராக
ஆர்எஸ்எஸ் ஆல் உருவாக்கப்பட்ட
சொறிநாய் தான் இந்த மாரிதாஸ்..
இவனை வளர்த்ததில் ரஜினிக்கும் பங்குண்டு..
மாரிதாஸ், தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்களை போலவே பி.இ படித்தான், பின்னர் எம்.இ படித்தான். மென்பொருள் வேலைக்கு செல்லாமல், தனியார் ImageImageImageImage
பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்கிறான். அங்கே அவன் மீது உள்ள சில குற்றச்சாட்டுகளால், பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
பின்னர் நண்பர்களோடு சேர்ந்து அவன் தொடங்கியதுதான் Hone Traders என்ற ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம். மார்ச் 2014ம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்குகிறான் மாரி. Image
மாரிக்கு இரண்டு சகோதரர்கள். மூத்த சகோதரர் மகேஷ், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மதுரை தியாகராயர் கல்லூரியில் பிஎஸ்ஸி கணிதம் படிக்கிறார். பின்னர் பிஎட். முடிக்கிறார். ஒரு தனியார் பள்ளியில் சிறிது காலம், ஆசிரியராக பணியாற்றுகிறார்.
பின்னர் இவரும் மாரியும் சேர்ந்துதான் Honey Traders ஏற்றுமதி நிறுவனம் தொடங்குகிறார்.
இந்த நிறுவனத்தை மாரியோடு சேர்ந்து தொடங்குபவர்கள்
1) எட்வின்
2) விக்னேஷ்
3) வினோத்.
எட்வின் இந்நிறுவனத்தில், Assistant Manager cum CRM Lead. விக்னேஷ் இந்நிறுவனத்தில் Production Manager cum
Assitant Director. வினோத் இந்நிறுவனத்தில், Assistant Director and Executive Manager. மாரியின் சகோதரர் மகேஷ் இந்நிறுவனத்தின் Managing Director. மாரிதாஸ் இந்நிறுவனத்தில் Purchasing & Executive Manager.
இந்நிறுவனம், திண்டுக்கல், ஆர்த்தி தியேட்டர் ரோடு, வ.உ.சி தெரு என்ற
முகவரியில் இயங்கி வந்தது. Honey Traders நிறுவனத்தின்
PAN CARD NO : AAHFH7557G இந்நிறுவனம் ஐ.சி.ஐ.சி. ஐ வங்கியில் 605805500244 என்ற எண்ணில் கணக்கு வைத்திருந்தது.
இந்நிறுவனத்தை தொடங்க இவனுக்கு உதவி செய்த நண்பர்களை இவர் ஏமாற்றி விட்டான் என்று ஒரு தகவல் உள்ளது.
மாரிதாஸ் ஹனி ட்ரேடர்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனம் நடத்திய சமயத்தில், அலிபாபா என்ற சீன நிறுவனத்தில் அவர் நிறுவனத்தின் ஆயத்த ஆடைகளை விற்பனை செய்ய விரும்பி அவர்களை அணுகுகிறான். ஒரு கட்டத்தில், அந்த சீன நிறுவனத்திடம், நான் நேரில் வந்து உங்களிடம் எங்கள் ஆயத்த
ஆடைகள் மற்றும் எங்களது சர்வீஸ் தரம் பற்றி நேரில் விளக்க வாய்ப்பு கொடுங்கள். வருவதற்கு எனக்கு விமான டிக்கட் எடுத்து தாருங்கள் என்று அலிபாபா நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்புகிறான். உலகத்திலேயே, க்ளையண்ட்டிடம், க்ளையண்ட்டை பார்ப்பதற்கு டிக்கட் காசு கேட்ட ஒரே சேல்ஸ் எக்சியூட்டீவ்
மாரிதாசாகத்தான் இருப்பான். இதுதான் மாரிதாஸுக்கு 2015 காலகட்டத்தில் இருந்த அறிவும், பொருளாதார வசதியும்.
2016 கால கட்டத்தில், இந்த Honey Traders நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது. மாரியின் மூத்த சகோதரர் மகேஷ், வெறும் 3 லட்ச ரூபாய் பணம் இல்லாமல், ஒரு
செக் மோசடி வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு அலைகிறார். இதுதான் மாரிதாஸ் குடும்பத்தின் பொருளாதார நிலைமை.
Honey Traders இறுதியாக செப்டம்பர் 2016ல் மூடப்படுகிறது. இதன் தமிழ்நாடு வணிகவரி பதிவு ரத்து செய்யப்படுகிறது.
இத்தகைய மோசமான, வறுமையான பொருளாதார சூழலில்தான்
மாரிதாஸ் குடும்பம் வாழ்ந்து வருகிறது. படையப்பா படத்தில், ரஜினிக்கு அவர் நிலத்தில் க்ரானைட் மலை கிடைக்கும். கிடைத்ததும், பத்தே நிமிடத்தில் பெரும் பணக்காரர் ஆகிறார் என்று காட்சி வரும்.
அது போல மாரி குடும்பத்தாருக்கு ஒரு க்ரானைட் மலை போல, ஏதோ ஒன்று கிடைத்துள்ளது. மாரியின் சகோதரர்
மகேஷ், மதுரை அண்ணா நகரில் ஒரு வாடகை வீட்டில், மகேஷ் மில்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தை தொடங்குகிறார்.
மதுரையில், மாரிதாஸ் சகோதரர் மாபெரும் தொழில் நிறுவனமான மகேஷ் மில்ஸ் நடந்த வீடு. இப்போது இதை காலி செய்து விட்டார்கள்.
29 டிசம்பர் 2017 அன்று மாரி குடும்பத்தினர், மதுரை
தள்ளாக்குளத்தில் 2070 அடி மனையில் கட்டப்பட்ட ஒரு பெரிய வீட்டை வாங்குகின்றனர். பத்திர பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டபடி அந்த வீட்டின் மதிப்பு ரூபாய் 72,50,000/- சந்தை மதிப்பின்படி, அந்த வீடு
வாங்கப்படுகையில், அதன் மதிப்பு 1.20 கோடி என்கிறார்கள், மதுரையில் இந்த வீடு அமைந்துள்ள பகுதியில் வசிப்பவர்கள். இந்த வீடு வாங்குவதற்காக மதுரை பஜாஜ் பைனான்ஸில் 57,75,000 கடன் பெற்று இந்த வீட்டை வாங்கியுள்ளனர் மாரியின் குடும்பத்தார்.
மாரிதாஸ் வீடு வாங்கியது தொடர்பான ஆவணம்.
இந்த வீடு நான்கு பேர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1) அமுதா, 2) மகேஷ் குமார் 3) சதீஷ் குமார் மற்றும் மாரிதாஸ். மாரியின் தாயார் அமுதா பணிக்கு செல்பவர் இல்லை. மாரியின் ஒரு சகோதரர் மகேஷ் பற்றி பார்த்தோம்.
மாரிதாஸின் இளைய சகோதரர் சதீஷ், பள்ளிப்படிப்பையே
முடிக்கவில்லை. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிறார். சில காலம் சில்லரை வேலைகளை செய்கிறார். இன்று வரை அவருக்கு நிரந்தரமான வேலை இல்லை.
மாரிதாஸுக்கு முழுநேர வேலையில்லை. ஒரு சகோதரர் மகேஷ் ஏற்கனவே தொழில் தொடங்கி கடும் நஷ்டத்தில் இருப்பவர். இளைய சகோதரர்
சதீஷுக்கு வேலையே இல்லை.
இப்படி இருக்கையில், 1.20 கோடிக்கு மாரிதாஸ் குடும்பத்தாரால் எப்படி வீடு வாங்க முடிந்தது ? வருமானமே இல்லாத ஒரு குடும்பத்துக்கு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தார் 57.50 லட்சத்தை எப்படி கடனாக தூக்கிக் கொடுத்தார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது.
மாரிதாஸ் சகோதரர் மகேஷ். இவர்தான் திடீர் தொழில் அதிபர்
இது மட்டும் அல்ல. மாரியின் சகோதரர் மகேஷ், , “சதீஷ் டெனிம் இன்க்” என்ற ஒரு புதிய நிறுவனத்தை மதுரை, அண்ணா நகரில் நடத்தி வருகிறார். இந்த கட்டிடம் மதுரையின் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கிறது. இந்த கட்டிடம்,
மதுரையில், விக்ரம் பாலிடெக்னிக், விக்ரம் மருத்துவமனை நடத்தி வரும் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமானது. இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் மாத வாடகை 1.30 லட்சத்தை தாண்டும்.
29 டிசம்பர் 2017ல் ஒரு கோடியே இருபது லட்சத்துக்கு மாரி வீடு வாங்குகிறான் !! பிப்ரவரி 2018ல், மாரிதாஸ் ஒரு
புத்தகத்தை வெளியிடுகிறான். “நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்” என்பதே அந்த புத்தகம். மாரியைப் போல ஆயிரம் பேர் புத்தகத்தை எழுதுவார்கள். ஆனால் மாரியின் பெயர் எப்படி தெரிந்தது என்றால், மாரியை நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் தருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். புத்தகம்
வெளியான சில நாட்களில் மாரிதாஸ் இந்த புத்தகத்தை ரஜினிக்கு அளித்து புகைப்படம் வெளியிடுகிறான்.
இதன் பிறகுதான் மாரிதாஸ் கவனம் பெறுகிறார். இரண்டே இரண்டு மாதங்கள் கழித்து மாரிதாஸ் தனது யூ ட்யூப் சேனலை ஏப்ரல் 2018ல் தொடங்குகிறான்.
இரண்டு மாதங்களில், வலதுசாரி / ஆர்.எஸ்.எஸ் ஆதரவு
இணையதளமான, ஸ்வராஜ்யா மேக் பத்திரிக்கை, மோடி மற்றும் ரஜினியை ஆதரிக்கும் ஒன்மேன் ஆர்மி என்று மாரிதாஸை வார்ணித்து கட்டுரை வெளியிடுகிறது. அக்கட்டுரையில் மேலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இணைப்பு
Meet M Maridhas, a native of Madurai in Tamil Nadu, who is single-handedly taking on these elements or “poralis”, as he terms them.
A post-graduate in engineering, Maridhas regrets that allegations are being made so thick and fast in
Tamil Nadu that it is leading to people swinging to just one side – against the BJP and Modi – without ascertaining facts.
அந்த சேனல் தொடங்கப்பட்ட பின்னர்தான், திராவிட கட்சிகள் மீது கடுமையான தாக்குதல். மாரிதாஸ் போன்றோரின் தாக்குதல்கள், திமுகவை குறிவைத்தே இருக்கும்.
ஏனெனில், ஜெயலலிதா இல்லாத அதிமுக ஏறக்குறைய பிஜேபியின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், அவர்களின் ஒரே எதிரி திமுகவே.
மாரிதாஸ் தொடங்கிய யூ.ட்யூப் சேனல் மற்றும், ட்விட்டருக்கு கொடுக்கப்பட்ட ஈமெயில் முகவரி, சிங்கப்பூரில் வசிக்கும் ப்ரியா என்ற பெண்ணுக்கு
சொந்தமானது. அந்த பிரியா தான் நடத்தும் இணையதளத்தில் தன்னைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
I live by the principles of Sanatana Dharma. I have interests in Hinduism, its philosophy and etc. I actively pursue studies in Hindu scriptures and prepare
material for teaching as well. I hope to specialise in Mahabharatha and Bhagavad Gita.
இணைப்பு
நான் சனாதன தர்மக் கொள்கைகளின்படி வாழ்பவள் என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். இந்த பிரியா, தொடர்ந்து மாரிதாஸின் யூ ட்யூப் சேனல்கள் மற்றும் எழுத்துக்களை பரப்பி வருபவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், திருபுவனத்தில் பிறந்த ஒரு மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞனை, வளர்த்தெடுத்து, நிதி அளித்து, இன்று 70 ஆண்டுகால திராவிட அரசியலை கேள்விக்குள்ளாக்கும், விவாதமாக்கும் வகையில் ஒரு பிம்பமாக கட்டமைப்பது அத்தனை எளிதல்ல.
இதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வீச்சு. பெரியார் மற்றும் திராவிட சிந்தனைகள், தமிழகத்தில் வேரூன்றிப் போயுள்ளது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகவே புரிந்து வைத்து உள்ளது. இதை வேரோடு பிடுங்கி எரிய வேண்டும் என்பதே இவர்கள் திட்டம். அந்த திட்டத்தின் ஒரு புள்ளியே மாரிதாஸ்.
மாரிதாஸ் திடீரென்று நியூஸ்18 குணசேகரன், புதிய தலைமுறை கார்த்திகை செல்வன் ஆகியோரு மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தியது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. இது ஒரு பெரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பதே உண்மை.
ஜூன் 2018ல், ஸ்வராஜ்ய மேக் இணைய இதழுக்கு, அப்போது பிரபலமாகாத மாரிதாஸ் அளித்த பேட்டியில் என்ன கூறியிருக்கிறான் என்பதை பாருங்கள்.
He is also critical of the media’s handling of certain
issues, where they play up some cases and turn a deaf ear to others. “The death of a Dalit or Muslim or anyone belonging to any caste or religion is painful. Communal and caste clashes are a shame to the nation. But what is the media doing?” he asks,
pointing out that it seeks a response from Modi if a girl is killed in Kashmir but remain relatively quiet if a similar thing happens to a Hindu girl in Delhi.
Nationally, the media is oriented towards the left, while in Tamil Nadu it is under the control of
Dravidians and Periyarists, he alleges, adding that most of the educational institutions, which are owned by the Centre, are being controlled by leftists.
“The leftists are trying to wrest control of the nation’s administration through trade unions,” Maridhas charges.
I consider (such) media organisations as another type of terrorists. How can we accept when they put out headlines like ‘Two Dalits beaten to death in BJP-ruled state’? (What) If a similar things happens in Kerala?” Maridhas wonders, adding that initially his
writings were scientifically based.
“You need courage to tell that you will come up with spiritual politics in Tamil Nadu where separatists, Periyar organisations, leftist extremism, and Dravidian parties have reared their heads,”
இத்தகைய ஆர்.எஸ்.எஸ்சின் சதித்
திட்டங்களின் ஒரு பகுதியே தமிழக ஊடகங்கள் மீதான தாக்குதல். இந்த சதித் திட்டத்தில் ரஜினிகாந்தும் அடங்கியிருக்கிறார்.
இது போல மறைமுகமாக மோடிக்கும், இந்துத்துவா அரசியலுக்கும் ஆதரவு தருபவர்கள் வழக்கமாக சொல்வது “நான் பிஜேபியோ, ஆர்.எஸ்.எஸ்ஸோ அல்ல. எனக்கு தேஷம் நன்றாக இருக்க
வேண்டும்” என்பதே. ரஜினியும் இதைத்தானே சொல்கிறார் ? மாரிதாஸும், ரங்கராஜ் பாண்டேக்களும் இதைத்தானே சொல்கிறார்கள் ? இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரு கூறே.
ரஜினி, ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியா என்பது உங்களில் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும். ரஜினி தனது பெயரை
யாரும் தவறாக பயன்படுத்துவதை விரும்பாதவர். ரஜினியின் பெயரை பயன்படுத்தி கூட்டம் நடத்த அவர் அனுமதித்த ஒரே நபர் தமிழருவி மணியன். ஒரு கட்டத்தில் என் பெயரை பயன்படுத்தாதீர்கள் என்று மணியனிடம் சொல்லி விட்டார்.
ரஜினி தன் பெயரால் கூட்டம் நடத்த ரஜினி அனுமதித்த மற்றொரு நபர் இந்த மாரிதாஸ்.
இந்த கூட்டத்துக்கு பிறகு, ரஜினி தன்னை நம்புகிறார். ரஜினிக்கு ஒரே ஆலோசகர் நான் தான் என்று மாரிதாஸ் வசூலில் இறங்கியுள்ளது ரஜினிக்கு தெரியாது. இப்படி தவறான நபர்களை நம்பித்தான் ரஜினியும் முட்டு சந்தில் நின்றார்.
-இது மாரிதாஸ் என்ற சொறிதாஸ் பற்றி சவுக்கு சங்கர் தந்த தகவல்.
ஆர்எஸ்எஸின் இந்த கைக்கூலி மாரிதாஸை வளரவிட்டால் அது தமிழ்நாட்டுக்கே ஆபத்தாக முடியும்‌.
தூக்கி உள்ளே போடுங்க சார் இவனை..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

30 Jun
சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யான செந்தில்குமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் டிஜிபி சைலேந்திரபாபு குறித்து எழுதியுள்ளதாவது:

சொல்லும் செயலும் ஒன்று என வாழும் மிகச் சிறந்த காவல் அதிகாரி. எந்த நிலையிலும் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத உறுதிமிக்க தலைவர் ! Image
எந்த பணியிலும் தன்னுடைய தனித்துவத்தை முத்திரை பதிக்கும் அற்புதமான நிர்வாகி! மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை செயலில் நிகழ்த்திக் காட்டும் மாமனிதர்!

இளைய சமுதாயம் அறிவிலும், திறமையிலும், ஒழுக்கத்திலும் மேம்பட்டு இருக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை கொண்ட
சமூக சேவகர்!! அவரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் ஒன்றரை ஆண்டுகாலம் ரயில்வே எஸ்பியாக பணிபுரிந்தது வாழ்வின் உன்னதமான தருணமாகும்.. ரயில்வேயில் அனைத்து மனுக்களையும் ஏற்று கொண்டு FIR பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தார். பயணிகளின் பயணம் தடைபடாமல்,
Read 7 tweets
29 Jun
ஜெய் ஶ்ரீராம் என்று சொல்லி ;
1. தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொள்வார்கள்
2. மாலெகானில் குண்டு வைத்த தீவிரவாதிக்கு எம்பி பதவி கொடுப்பார்கள்
3. கோவிலுக்குள் ஒரு பச்சை குழந்தையை வாரக்கணக்கில் வைத்து கற்பழித்து முதுகெலும்பை முறித்து கொலை செய்த கும்பலுக்கு ஆதரவாக Image
ஆர்பாட்டம் செய்வார்கள்
4. பாதிரியார் குடும்பத்தை உயிரோடு எரித்து கொன்றவனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள்
5. ரயிலில் வந்த சாமியார்களை இவர்களே எரித்து கொன்றுவிட்டு பழியை இன்னோர் சமூகம் மீது போட்டு அவர்களை நரவேட்டை ஆடுவார்கள்
6. தீவிரவாதிகளிடம் டொனேஷன் வாங்கி வயிறு வளர்ப்பார்கள்
7. ராணுவ ரகசியங்களை எதிரி நாட்டிடம் விற்பார்கள்
8. ராமர் கோவில் கட்ட டொனேஷன் வாங்கிய 2000 கோடி ரூபாயில் ஊழல் செய்வார்கள்
9. பெட்ரோல் டீசல் விலையை ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்பார்கள்
10. காங்கிரஸ் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை சல்லிக் காசுக்கு தன் நண்பர்களுக்கு
Read 6 tweets
28 Jun
பசுமை ஒழிப்பு எட்டுவழிச் சாலை எதற்கு..?
#வைரமுத்து வைர வரிகள்.

ஏலே தொரச்சாமி
எங்கடா ஒங்கப்பன்
சாராயக்கடை போயிருப்பான்
கையோட கூட்டியாடா

வீட்ட இடிக்கிறாக
வெறப்பாக நிக்கிறாக
ஓட்டப் பிரிக்கிறாக
ஓடிப்போய் கூட்டியாடா Image
சாமிகளா சாமிகளா
சர்க்காரு சாமிகளா
செலந்திக் கூடழிக்கச்
சீட்டுவாங்கி வந்திகளா

சித்தெறும்ப நசுக்கத்தான்
சீப்பேறி வந்திகளா
அரைச்செண்டு வீடிடிக்க
ஆடர்வாங்கி வந்திகளா

முள்ளெடுக்கப் போயிருக்கும்
மூத்தவனக் காங்கலையே
ஏழாவது படிக்கப் போன
எளையவளும் காங்கலையே
ஒத்தையிலே நானிருந்து
ஒலைக்கரிசி போடையிலே
வாய்க்கரிசி கொண்டுவந்து
வாசப்பக்கம் நிக்கிறாக

எத்தி ஒதைச்சாலே
இத்துவிடும் சுவருக்கு
கடப்பாரை எதுக்கய்யா
கவர்மெண்டு ஆளுகளே

நான் பட்ட பாடு
நாய்படுமா பேய்படுமா?
கடையும் தயிர்படுமா?
காஞ்சிவரம் தறிபடுமா?
Read 10 tweets
28 Jun
அடுத்து கைதாக வேண்டியவன் பல
புகார்களுக்கு ஆளான சவுக்கு சங்கர்.
எல்லா ஊடக நிறுவனங்களிலும் அதிருப்தியில் இருப்பவர்களும், காவல்துறையில் கோஷ்டி சண்டையில் பிளவுபட்டவர்களும், இவனைத் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் சொல்லும் தகவல்களை வாரமலர் கிசுகிசு பாணியில் எழுதியும், ImageImage
பத்திரிகையாளர்களையும், அரசியல்வாதிகளையும் மிரட்டியும் இன்றுவரை காரியம் சாதித்துக் கொள்ளும் கேடுகெட்ட மஞ்சள் பத்திரிகை வேலையை செய்பவன்.
இவன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு குண்டாஸில் போடப்பட வேண்டிய ஆள்.
1,சன் டி.வி மகாலெட்சுமியைப் பற்றி
மிகமிக கேவலமான முறையில் எழுதி, அதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டும்.அதன்பிறகு காவல்துறை அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகாரைக்கூட வாங்கவில்லை. அதன்பிறகு பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே, அதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டாலும் தொடர் நடவடிக்கை இல்லை..
Read 15 tweets
27 Jun
#INDIAisUNION

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பின் ..
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்த்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ Image
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி
Read 4 tweets
27 Jun
``தன்னுடைய `பகை இலக்கு’ என்னவென்று ஒவ்வோர் இயக்கமும் முடிவுசெய்யும். அந்தப் பகை இலக்கை வைத்துத்தான் மக்கள் வகைப்படுத்தப்படுவார்கள். நூறாண்டுகளுக்கு முன்பெல்லாம் `பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார்’ என்று இருந்தது. பிறகு, Image
ம.பொ.சி போன்றவர்கள் `தமிழர் - தமிழர் அல்லாதார்’ என்று பிரித்தனர். அதன்பிறகு, `இந்துக்கள் - இந்துக்கள் அல்லாதவர்கள்’ என்று பி.ஜே.பி பிரித்தது. `தலித்கள் - தலித் அல்லாதவர்கள்’ என்று டாக்டர் ராமதாஸ் பிரித்தார். ஒவ்வொருவரின் அரசியலும் இங்கிருந்துதான் தொடங்கும்”
``சீமான் செய்யும் அரசியல் ஒன்றும் புதிது அல்ல. இது பலமுறை தோற்றுப்போன பழைய முயற்சி. ஏற்கெனவே ம.பொ.சி., சி.பா.ஆதித்தனார் போன்றவர்கள் செய்த அதே விஷயம்தான். `
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(