#நக்கீரன். (பாகம் 5)

நாகதீப வருகைக்குப் பின்னர் 3 ஆண்டுகள் கழித்து களனி எனப்படும் கல்யாணி என்ற நதிக்கரையை ஆண்டு கொண்டிருந்த மனியக்கியா (Maniakkhika) மற்றும் அவனுடைய சகோதரன் மகோதரா (Mahodara) ஆகியோரது அழைப்பின் பேரில் விசாக மாதத்தின் பவுர்ணமி இரண்டாம் நாள் 500 - 1/43
பவுத்த தேரர்களையும் அழைத்துக் கொண்டு நாக மன்னன் மனியக்கியா இருந்த இடத்தை புத்தர் அடைந்தார். நாக மன்னன் அவர்களுக்கு இனிய உணவு கொடுத்து உபசரித்தான். அவர்களுக்குப் போதனைகள் செய்த பின்னர், சுமனகூடம் (Sumanakuta) என்ற மலை அடிவாரத்தை நோக்கித் தம் பரிவாரங்களுடன் நடந்து சென்று - 2/43
இளைப்பாறினார். பின்னர் திகவாபி (Dhighvapi) என்ற இடத்தைச் சென்றடைந்தார். அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்து அந்த இடத்தைப் புனிதமாக்கினார். அங்கிருந்து புறப்பட்டு அனுராதபுரத்தின் மற்றொரு பகுதியில் இருந்த சிலாசெத்தியா (Silacetiya) என்ற இடத்துக்குச் சென்று அங்கு வாழ்ந்த - 3/43
மக்களுக்கு அறிவுரைகளை வழங்கிய பின்னர் மீண்டும் ஜெத்வனத்துக்குத் திரும்பினார். நதியருகே தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த இடத்தில் ஸ்தூபி கட்டப்பட்டது. களனியிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்று தனது அடிச்சுவட்டைப் பதித்தார்.

முன்னர் குறிப்பிட்டவாறு புத்தர் தனது 4/43
வாழ்நாளில் வட இந்தியாவை விட்டு வேறு எங்கும் பயணம் செய்யவில்லை. தென்னாட்டுக்குக் கூடப் புத்தர் வந்ததாக வரலாறு இல்லை. இலங்கை தொன்று தொட்டு ஒரு பவுத்த நாடென்றும் அந்த நாட்டுக்கு புத்தர் வருகை தந்து அதனைப் புனிதப்படுத்தினார் என்பதை நிறுவவே மகாவம்ச ஆசிரியர் இந்தக் கதைகளை - 5/43
கட்டியுள்ளார்.

புத்தர் மூன்றாவது தடவை இலங்கைக்கு வந்துசென்று 37 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் விஜயன் இலங்கைக்கு வந்தான் என்பது மகாவம்சத்தின் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே, சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் வருவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே இலங்கைத்தீவு முழுவதும் - 6/43
நாகர்கள் வடக்கிலும் வடமேற்கிலும் இயக்கர் தெற்கிலும் சிறப்புற வாழ்ந்து ஆட்சி நடத்தி வந்தார்கள் என்பது தெளிவாகிறது.

விஜயன் சந்ததி இல்லாத இறந்த போது நாக வம்சத்தைச் சார்ந்த அரசர்களே கிபி 11 ஆம் நூற்றாண்டு வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள். அவர்களது - 7/43
பெயர்கள் நாக என்ற பின்னொட்டோடு முடிகிறது. மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என தரச்சர், லம்புக்காணர் (முயல் அல்லது ஆடு), பாலிபோஜகர் (காகம்), மோரியர் (மயில்), புலிந்தர் இவர்களைக் குறிப்பிடுகிறது. மகாவம்சத்தின் கதைப்படி வேடர் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த பிள்ளைகள் - 8/43
எனச் சொல்லப்பட்டுள்ளது. சிங்களவர் காலத்தால் வேடர்களுக்கு முந்தியவர்கள் எனக் காட்டவே மகாவம்ச ஆசிரியர் இந்தப் புனைந்துரையைப் புகுத்தியுள்ளார். “வேடர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறிய ஆரியர்களோடு நாளடைவில் மணவுறவு மூலம் கலந்தார்கள் என” இலங்கையின் பழைய வரலாறு” என்ற - 9/43
நூலில் ஜி.சி. மென்டிஸ் குறிப்பிடுகிறார். கண்டிச் சிங்களவர் தென்புலத்தோர்க்குப் படையல் படைக்கும் வழக்கம் வேடர்களது கலப்பினால் ஏற்பட்டதென கலாநிதி செலிக்மன் அபிப்பிராயப் படுகிறார்.

இந்த நாகர்கள், இயக்கர்கள், வேடர்கள் ஆதிதிராவிட இனமக்கள் என்பதும் அவர்கள் சிறந்த நாகரிகம் - 10/43
படைத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. சங்ககாலப் புலவர்களில் சிலர் வேடர் மற்றும் நாகர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இப்போது குடாநாடாக விளங்கும் யாழ்ப்பாணம் முன்னொரு காலத்தில், அதாவது கிறித்து பிறப்பதற்கு அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு தீவுகளாக - 11/43
இருந்தது. மேற்கே நாகதீபம், மணிநாகதீபம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் பெயர்களால்வழங்கப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமை முல்லைத்தீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் இருந்தன.

இவை காலத்துக்குக் காலம் இடம்பெற்ற கடற்கோள்களினால் பெரும்பகுதி அழிந்து போயின. இன்று யாழ்பாணக்குடா - 12/43
நாட்டைச் சுற்றியிருக்கும் புங்குடுதீவு, அனலைதீவு, மண்டைதீவு போன்ற தீவுகள் அப்பெருந்தீவகத்தின் மிஞ்சிய பகுதிகளேயாகும்.

கிமு 10 ஆம் நூற்றாண்டளவில் வட இந்தியாவை ஆண்ட பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது இன்றைய கீரிமலையான நகுலமலையைக் கொண்ட - 13/43
மணிபுரத்துக்கு வந்தானென்றும் அந்த நாட்டு நாக அரசனனின் மகள் சித்திராங்கதையைக் கண்டு காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்தானென்றும் பாரதக்கதையில் சொல்லப்படுகிறது. அருச்சுனன் – சித்திராங்கதை இருவருக்கும் பிறந்த சித்திரவாகன் என்பான் தனது தந்தையாகிய அருச்சுனனைப் போரில் வென்றான் - 14/43
என்றும் அவனது கொடி சிங்கக் கொடி என்பதும் மகாபாரதத்தால் அறியப்படும்.
நாகர்கள் வரலாறு

இலங்கையில் ஆதியில் வாழ்ந்த இயக்கர், நாகர் என்பார் மனித வர்க்கத்தினரைச் சேர்ந்தவரல்லர் என்ற கருத்துப் பொதுவாக வரலாற்று ஆசிரியர்களிடையே நிலவி வந்துள்ளது. எனினும், இலங்கையின் வரலாற்றை - 15/43
ஆராய்பவர்கள் இந்த இரு இனத்தைச் சேர்ந்தவர்களே இலங்கையின் ஆதிக் குடிகள் என்ற முடிவுக்கு வருவார்கள். சிறப்பாக இயக்கர் என அழைக்கப்பட்டோர். இராவணன் இயக்க குல அரசன் என்பது இராமாயணம் போன்ற இதிகாசங்களால் அறியப்படும்.

நாகர்கள், இயக்கர்கள் என்பவர் யார் என்பதுபற்றி - 16/43
அறிஞர்களிடையே ஒருமைப்பாடு இன்னமும் ஏற்படவில்லை. தென்னிந்தியாவிலே திராவிட இனப்பண்பாட்டோடு தொடர்புடைய பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. நாகர்களும் இயக்கர்களும் திராவிடர்களாக – தமிழர்களாக – இருக்கவேண்டும் என்ற கருதுகோள் - 17/43
சிலரால் முன்வைக்கப்படுகிறது.

இந்தியாவின் வடகீழ் எல்லைப்புறத்திலே, நாகர்கள் என்ற மங்கோலியத் தொடர்புள்ள இனத்துக்கு நாகலாந்து என்று தனிமாநிலம் காணப்படுகிறது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பும் வரலாற்றுக்காலத்திலும் நாகர்களைப் பற்றிய பல குறிப்புகள் இந்தியாவின் பல்வேறு - 18/43
பாகங்களிலிருந்தும் கிடைக்கின்றன. நாகமன்னர்கள் ஆரியமன்னர்களோடும் திராவிடமன்னர்களோடும் வேறுபாடுகாட்டாது கலப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

பண்டைக்காலத் தமிழக்கத்திலே சேரநாடு என்று பெயர்பெற்றிருந்த நிலப்பரப்பின் பெரும்பகுதியாக அமைந்து, இன்று தமிழோடு ஒப்புமைகள் பலவற்றைக் - 19/43
கொண்டுவிளங்கும் மலையாள மொழி வழங்கும் கேரளா மாநிலத்தில் நாயர் என்ற சமூகத்தினர் வாழுகின்றனர். நாகபாம்பு வழிபாட்டின் எச்சசொச்சங்கள் அவர்களிடையே இன்றும் கானப்படுகின்றன. நாகர் என்ற சொல் நாயர் என்று திரிந்து வழங்குகிறதெனக் கொள்ளலாம்.

நாகர், இயக்கர் இனங்களே இலங்கையின் - 20/43
வரலாற்றைத் தொடங்கி வைத்தவர்கள் என்ற கருத்தைக் கல்வெட்டு ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன. மகிந்தன் (கி.பி. 956 – 972) கல்வெட்டொன்று மகிந்த தேரரால் வெல்லப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட இயக்கர்களால் காவல் செய்யப்பட்ட திசவாபி பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் கர்மவிபங்க எனும் - 21/43
சமஸ்கிருதப் பவுத்த நூலும் இயக்கர்களை மகிந்த தேரர் வென்றார் எனக் குறிப்பிடுகின்றது. சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூறும் (71:14) இயக்கன் என்ற சொல்லை ஆட்பெயராக, மக்கள் பெயராகக் குறிப்பிடுகின்றது.

நாகர் வடக்கே இமயம் வரையும் தெற்கே இலங்கை வரையும் கிழக்கே பர்மா முதலிய - 22/43
தென்கிழக்காசிய நாடுகள் கடந்து பசிபிக் தீவுகள் வரையும் பரவியிருந்தனர். அவர்கள் வகுத்த எழுத்து முறையே நாகரி – நகரி என்ற பெயரிலும் தேவநாகரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. வடதிசைச் சமஸ்கிருதமும், பிற வடதிசைத் தாய்மொழிகளும் எழுதப்படும் எழுத்து வடிவு இதுவே.

நாகர் என்பவர்கள் - 23/43
தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர்.நாகர்களின் நாடு நாகரிகமும் செல்வ வளமும் நிரம்பியது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. நாகர்கள் நாகபாம்பை வழிபட்டு வந்தவர்கள். இயக்கர்கள் இறந்த மூதாதையரை வழிபட்டு வந்தவர்கள். அச்சத்தின் - 24/43
காரணமாக இந்த வழிபாடு தொடங்கி இருக்கலாம். இந்த வழிபாடு தமிழர்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகின்றது.

மேலே குறிப்பிட்டவாறு சங்க காலத்தில் நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள். புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகராயர் - 25/43
“Un roll” @threader_app

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel Gunasekaran.

Sakthivel Gunasekaran. Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sakthi_racer

11 Jul
புனித சவேரியார் நடுநிலைப்பள்ளி

பள்ளித்தாளாளர் அருட்தந்தை அ.சூசைஅருள்
பள்ளித்தலைமையாசிரியர் அருட்சகோதரி டெல்பின்மேரி
வல்லம்

#நாம்_தமிழர்_கட்சி - 1/6 ImageImageImageImage
புனித சவேரியார் நடுநிலைப்பள்ளி

பள்ளித்தாளாளர் அருட்தந்தை அ.சூசைஅருள்
பள்ளித்தலைமையாசிரியர் அருட்சகோதரி டெல்பின்மேரி
வல்லம்

#நாம்_தமிழர்_கட்சி - 2/6 ImageImageImageImage
புனித சவேரியார் நடுநிலைப்பள்ளி

பள்ளித்தாளாளர் அருட்தந்தை அ.சூசைஅருள்
பள்ளித்தலைமையாசிரியர் அருட்சகோதரி டெல்பின்மேரி
வல்லம்

#நாம்_தமிழர்_கட்சி - 3/6 ImageImageImageImage
Read 7 tweets
10 Jul
known as Isvara), including the possession of two gender aspects – the female ‘Shakti’ being Tara. It is hence not surprising that many south Indian Buddhist places of worship subsequently became Siva temples.

This may be a clue to the Mahavamsa’s attitude to Tamils.- 74/82
Historians have tended to focus on the fact that the chronicle was written at the time of Dhatusena, who had just completed a struggle against several Tamil kings, which they consider the reason for this antipathy.

However, the Mahawamsa was primarily an ecclesiastical - 75/82
document of the Mahavihara, seeing the world through orthodox Theravada Buddhist eyes. Its concern with worldly activities was mainly limited to maintaining royal patronage. The primary threat to that patronage came from what it saw as heresies.

The Mahawamsa’s treatment - 76/82
Read 10 tweets
10 Jul
called ‘Sinhala’, son of ‘Sinha’ coming to ‘Tamradvipa’, and that henceforth the island was known as ‘Sinhala Dvipa’. This legend was later associated with the Sindhi mariner Sinbad.

Tamradvipa is a modification of Tamraparni, the name of the island mentioned in the - 50/82
Emperor Asoka’s rock edicts. The name is rendered in the Dipavamsa as ‘Tambapanni’ and the Greeks used an adaptation, ‘Taprobane’.

Sinhalese, Tamils and Buddhism

October 25, 2012

By Vinod Moonesinghe

(Part I of this article appeared yesterday)

In ancient times - 51/82
the name of a people referred mainly to its elite, the ruling class which held most of the cultural capital. In Herodotus’ debate between Darius and the others about which type of state was desirable, ‘the people’ refer to the upper class. Karl Kautsky has pointed out how - 52/82
Read 24 tweets
10 Jul
identical with those of the Tamils. North Indians do not worship Lord Mauruka but the Sinhalese worship Lord Muruka with great piety.

H. A. J. Hulugalle, in his booklet ‘Information for Tourists, 1947’ says in the first paragraph on page one: “The Sinhalese are a mixed - 26/82
race, their language has been vastly enriched with words from the Tamil vocabulary. Mudliyar W. F. Gunawardene says the Sinhala language is primarily a Dravidian language. The structural foundation of Sinhala is Dravidian while the super structure is Aryan

Sinhse, Tamils - 27/82
and Buddhismale

October 24, 2012

By Vinod Moonesinghe

A persistent myth, which has helped create disharmony in Sri Lanka, is that the Sinhalese and Tamils have had a continuous history of mutual antagonism from the earliest past. In fact, ethnic enmity in Sri Lanka - 28/82
Read 25 tweets
10 Jul
The Origin Of Sinhalese

By: Dr. S. K. Vadivel

After vanquishing King Elara, Gemunu had to fight thirty-two minor Tamil kings (Kshatriyas) in Ruhunu before ruling as a single sovereign over Lanka (101- 77 B.C.).So genuine was Gemunu’s admiration of King Elara’s valour - 1/82
and bravery that he erected a monument in the latter’s honour at the very spot he fell. King Gemunu decreed that the tomb shall be always honoured, i.e. all persons passing by the tomb are to silence their music, get down from their vehicles/horses and walk in silence - 2/82
until they pass the tomb.

In direct contrast, the Sinhala-dominated government in 1948, during the period Dr. S. Paranavithame was commissioner of archaeology, maliciously built the government medical officers’ quarters over the tomb of a king who once ruled over Lanka - 3/82
Read 26 tweets
9 Jul
வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். முடிநாகர் இனத்தைச் சேர்ந்த முரஞ்சியூர் முடிநாகராயர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியிருக்கிறார். இவர்கள் நாகவுருவைத் தலையில் அணிந்ததால் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள - 26/43
நாகர்கோயில் நாகபாம்பையே மூலவராகக் கொண்ட கோயில் ஆகும். தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு கருமாரியம்மன் அய்ந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். திருச்செங்கோடு - 27/43
மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர்.

மறவர், ஒளியர் - 28/43
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(