🍄🍄 ஸ்ரீமந் நாராயணீயம் - பகுதி 1 🍄🍄

🌺🌺 பகவானின் வர்ணனை

(8) நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததம் அபி
புரஸ்தைர் அநப்யர்த்திதானபி
அர்த்தான் காமாந் அஜஸ்ரம் விதரதி
பரமானந்த ஸாந்த்ராம் கதிம்ச
இத்தம் நி: சேஷலப்ப்யோ நிரவதி பல:
பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்ரம் தம் சக்ரவாடீ த்ருமம் அபிலஷதி Image
வ்யர்த்தம் அர்த்திவ்ரஜ: அயம்

பொருள்:

ஹரே குருவாயூரப்பா! நீ எளிதாக அடையக் கூடியவனாகவும் கேட்ட பலன்களை உடனே அளிப்பவனாகவும், பாரிஜாத மரம் போன்றும் உள்ளாய். உன்னை வழிபடுவோர்களுக்கு அனைத்தையும் நிரம்ப வழங்குகின்றாய். என்ன கேட்பது என்று அறியாதவர்கள் மனதில் உள்ள விருப்பத்தைப்
புரிந்தும் அளிப்பவன் நீயே. அவர்களுக்கு மிகுந்த ஆனந்தம் அளிப்பவனும் மோட்சம் அளிப்பவனும் நீயே. இப்படி நீ எளிதாக அடைய உள்ளவனாக இருந்தும் மனிதர்கள் தேவலோகத்தில் உள்ள கற்பக மரம் போன்ற அற்ப விஷயங்களையே விரும்புகின்றனரே!

(அர்த்தா = அறம், பொருள், வீடு, இன்பம்)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கிருஷ்ணதாசன்

கிருஷ்ணதாசன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @krishnananban55

10 Aug
ராம் ராம் ராம் ராம்
!! பித்ருக்களின் கடனை அடைப்பதற்காக, நான் எப்போதும் சிரஞ்ஜீவியாக வாழ்வேன் !!
ஆஞ்சநேயரின் கனவில், அவா் மூதாதையா்கள் மிகுந்த வருத்தத்துடன் காட்சியளித்தார்கள். ஆஞ்சநேயருக்கு அதன்பொருள் புரியவில்லை. அவா் வசிஷ்டரின் மகனிடம் போய், கனவைச் சொல்லி அதற்கான விளக்கம் Image
கேட்டார்.
அதற்கு வசிஷ்டரின் மகன், “ஆஞ்சநேயா! உன் முன்னோர்களுக்குப் பசி எடுத்திருக்கும். ஆகையால், உன் முன்னோர்களுக்கு நினைவுக்கடன் செலுத்தி, அவா்களுக்கு ஏதாவது கொடு!” என்றார்.. ஆஞ்சநேயரும் அதன்படியே செய்தார்.. ஆனால், முன்னோர்கள் மறுபடியும் கனவில் வந்து வருத்தம் காட்டினா்.
ஆஞ்சநேயா் ஒருவாறு உண்மையை உணா்ந்து கொண்டார். “ஆஞ்சநேயா! நீ பொறுப்பாக எங்களுக்குப் பிண்டம் அளிக்கிறாய். ஆனால், உனக்குப்பின் இவ்வாறு, எங்களுக்கு யார் செய்வார்கள்?” என அவா்கள் வருந்துவதாக ஆஞ்சநேயருக்குப் புலப்பட்டது.
அவருடைய கவலையையும் அதற்கான காரணத்தையும் அறிந்த சீதாதேவி,
Read 15 tweets
9 Aug
🍄🍄 ஸ்ரீமந் நாராயணீயம் - பகுதி 1 🍄🍄

🌺🌺 பகவானின் வர்ணனை

(9) காருண்யாத் காமம் அன்யம் தததி கலு
பரே ஸ்வாத்மதஸ்த்வம் விசேஷாத்
ஐச்வர்யாத் ஈசதே அன்யே ஜகதி
பரஜனே ஸ்வாத்மனோ அபீ ஈச்வர; த்வம்
த்வயி உச்சை: ஆரமந்தி ப்ரதிபத
மதுரே சேதனா: ஸ்பீதபாக்யா:
த்வம் ச ஆத்மாராமா ஏவ இதி அதுல Image
குணகணாதார சவுரே நமஸ்தே

பொருள்: இனிமையான திருக்கல்யாண குணங்கள் உடைய வாஸுதேவனே! குருவாயூரப்பா! இந்த உலகில் உள்ள பல தெய்வங்கள், தன்னை வணங்கும்பவர்களுக்கு தங்களை அல்லாமல் மற்றவற்றை மட்டுமே வழங்குகின்றன. நீயோ உன்னை வணங்குபவர்களுக்கு உனது ஆத்மாவையே (உன்னையே) கொடுக்கின்றாய், மற்ற Image
தெய்வங்கள் ஐஸ்வர்யத்தின் மூலமும் அணிமா போன்ற சக்திகளின் மூலமாக தங்களது ஈச்வர தன்மையை விளக்குகின்றன. நீயோ ஆத்மாவையே வென்று அதனை நிரூபிக்கின்றாய். புண்ணியம் செய்தவர்கள் உன்னையே அடைந்து உயர்ந்த ஆனந்தம் அடைகின்றனர். யாரிடமும் எதனையும் எதிர்பாராமல் உள்ளவனே! ஆனந்த ரூபனே! உனக்கு
Read 6 tweets
9 Aug
*கிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர் யார்?*

நாம் எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறோம். ஆனால் கிருஷ்ணரும் யார் யார் யாரையோ கும்பிடுகிறார். வியப்பாக இருக்கிறது அல்லவா? கள்ளக் கிருஷ்ணனின் இந்த ரகசிய செயலைக் கண்டு பிடித்தது வேறு யாரும் இல்லை. கிருஷ்ணனின் மனைவி ருக்மிணி தான் இதைக் Image
கண்டுபிடித்தார்.

ஒரு நாள் கிருஷ்ணரும் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்? என்று கேட்டாள். கிருஷ்ணர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்:

நித்யான்ன தாதா தருணாக்னிஹோத்ரி

வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ

மாஸோபாவாசீச
பதிவ்ரதா ச

ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே

பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: தினமும் அன்னதானம் செய்வோர், தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர், வேதம் அறிந்தவர்கள், சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து—சதாபிஷேகம் செய்துகொண்டோர் – மாதா மாதம் உபவாசம் இருப்போர்,
Read 25 tweets
8 Aug
🤘🐚ஹரி ஓம் நமசிவாய🔱🤘
🌿ஹரி நாராயணா 🌻🌹🐍🐚

தன் மகன் மும்பைக்கு போய்விட்ட வருத்தத்தில் இருந்தனர் கோதை நாயகியும் அவளது கணவர் வாசுதேவனும். சம்பாதிக்கத்தான் போகிறான் என்றாலும்,பெற்றவர்களுக்கு பிள்ளையைப் பிரிந்ததில்ஏக கஷ்டம். இந்தக்காலம் போல் போன் இருந்தால், உடனுக்குடன் பேசி Image
விடலாம். அப்போதெல்லாம் தபால் தான். கடிதங்களில், அவன் பெரிய வேலையில் இருப்பதால் கைநிறைய சம்பாதிப்பதாக எழுதுவான். இதைப்படித்து கோதைநாயகி ஆனந்தமடைவாள். மகன் அவ்வப்போது அனுப்பும் பணத்தைச் சேர்த்து வைத்தாள். அம்மா கையில் பணத்தைக் கொடுத்தால், அவள் ஆறை நுõறாக்கி விடுவாளே! இங்கு வந்த
பணத்தை அவள் சிறுதொழில் செய்து பெருக்கி விட்டாள்.ஒருவழியாய் பெரும் பணம்சேர, 30 பவுனுக்கு இரண்டு செயின் வாங்கி விட்டாள். தன் மகனின் வெற்றிக்கு காரணமான உள்ளூர் கோபாலகிருஷ்ணன் கோயிலுக்கு, கிருஷ்ண ஜெயந்தியன்று வணங்குவதற்கு புறப்பட்டாள். வாங்கிய நகையை அணிந்து கொண்டாள். கூட்ட நெரிசலில்
Read 13 tweets
7 Aug
இன்று ஒரு முஸ்லீம் நபர் மொபைலில் பேசி கொண்டு இருந்தார்.. அப்பப்ப இன்ஷாஅல்லாஹ் சொல்லி கொண்டு இருந்தார். அதே போல் ஒரு கிறிஸ்துவ பெண்ணும் உங்களுக்காக ஜபம் பண்ணுகிறேன் என்று கூறுகிறார். நம்மில் எத்தனை பேர் இறை நாமம் சொல்கிறோம்?.. முஸ்லிம்கள் மூன்று முறை நமாஸும் கிறிஸ்துவர்கள் 1/4👇
வாரத்துக்கு ஒரு முறை கட்டாயம் சர்ச் செல்கிறார்கள்.. அதே போல் நாம் வாரத்துக்கு ஒரு முறை வெள்ளி கிழமை கோவில் செல்கிறோம் என்று சொல்ல முடியுமா?. பரிகாரம் என்றால் செல்வோம்.. சரிதானே?.. அதாவது கடவுளை பார்க்கும் எண்ணம் இல்லை.. நாம் நல்லா இருக்கனும்.போகட்டும் கிறிஸ்துவர்கள் தினமும் 2/4👇
bibleum முஸ்லிம்கள் தினமும் குரானும் படிக்கிறார்கள்.. நாம் தினமும் பகவத் கீதை படிக்கிறோம் என்று சொல்ல முடியுமா.??.. ஏனென்றால் நம்மை பக்தி பழம் என்று சொல்லி விடுவார்கள் 🤦‍♂️🤦‍♂️.. இன்று ஒரு பெண் நாராயணனிடம் பேசி கொண்டு இருந்தால்.. 😍😍.. ஆண்டாள் போல் உணர்ந்தேன்.. அரிதாக பார்க்க 3/4👇
Read 4 tweets
28 Jul
கீதை சொல்லும் பாதை!
ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம்,
நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், எனக்கு என்ன பிரயோஜனம்? என்று கேட்டான். அடுப்பில் கரியைப் போட்டுக்கொண்டிருந்த தாத்தா, அமைதியாக
அந்தக் கரிக் கூடையைச் சிறுவனிடம் கொடுத்து, நதிக்குப் போய் இந்தக் கூடையில் நீர் கொண்டு வா என்றார். பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு ஓடினான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் தங்குமா என்ன? அவன் வீடு திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா சிரித்துக்கொண்டே, நீ இன்னும்
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(