நம் தேசம் துண்டாடப்பட்டு சுதந்திரம் கிடைத்த நாளில் நாம் சபதம் ஏற்போம்.

சர்வ சக்தி வாய்ந்த இறைவனையும் நம் முன்னோர்களையும் நினைவில் கொண்டு சபதம் ஏற்கிறேன்.
1947இல் நாடு பிரிவினையான நாள் முதல் மகத்தான பலவீனம் அடைந்து
வந்துள்ளது.

நாட்டிற்கு உள்ளும், வெளியிலும் பிரிவினைவாதிகளும் Image
பயங்கரவாதிகளும்
பலமடைந்து வருகிறார்கள்.

நாட்டின் செல்வவளம் குறைந்து வருகிறது.

இந்த நிலையை மாற்ற பாரதம் மீண்டும் அகண்ட பரிபூரண
ஹிந்துஸ்தானமாக மாறவேண்டும்.

பக்தியும் சக்தியும் வாய்ந்த ஒருசிலர் முனைந்து முற்பட்டால் இந்த
உணர்வை பரப்ப முடியும்.
இதற்காக என்னை நானே அர்ப்பணித்துக்
கொள்கிறேன்.

இந்த சபதத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன்.

என்னுடைய
தொடர்பில் வருகிற அனைவருக்கும் இந்த உணர்வை ஏற்படுத்துவேன்.

ஆயிரம் ஆண்டுகளில் இழந்த
இதற்கு முதல் படியாக பாரதநாடு கட
நிலப்பரப்பை மீட்போம்!
இழந்த ஹிந்துக்களை மீண்டும் ஹிந்துக்களாக்குவோம்!
இழந்த கோவில்கள் அனைத்தையும் மீட்போம்!
இருக்கும் கோயில்களை உயிரோட்டம் உள்ளவைகளாக மாற்றுவோம்!
பாரதத்தை ஹிந்து சாம்ராஜ்யம் என்று அறிவிக்க வைப்பதற்காக அனைத்து
தியாகங்களையும் செய்வேன் என்று உறுதி பூணுகிறேன்.
பாரத் மாதா கீ ஜெய்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

15 Aug
TREMENDOUS POWER OF PARENT'S BLESSING.

The best gift you can give to your children is to constantly bless them. Instead of getting very anxious about any of the concerns, just keep BLESSING them. You will not even be Aware, how powerful your blessings can be.
They truly work Wonders and Miracles!!!

So, when the child is sleeping, put your loving hands on his head and bless him with all good things in life — good health, success, love and friendship, anything and everything you want your child to be or have.
When he is just playing, watching TV, studying, eating or any other activity, just bless him. If nothing specific comes to your mind just keep saying internally, " God bless you "
Read 4 tweets
13 Aug
தொழில் முன்னேற்றத்திற்கான, முதலீடுகளை பெருக்குவதற்கான, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான,தனிமனித வருமானத்தை பெருக்குவதற்கான, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிறக்க வைப்பதற்கான எந்த அறிவிப்பும் இன்றைய தமிழக நிதி நிலை அறிக்கையில் இல்லை.

செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில்,
நிதி பற்றாக்குறையானது இடைக்கால நிதிநிலை அறிக்கையினை விட 17,276 கோடி அதிகரித்துள்ளது தமிழகத்தின் நிதி நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. வருவாயை பெருக்க வழி தெரியாமல், செலவினங்களை குறைக்க மனமில்லாமல், மக்களை மேலும் கடன் சுமையில் தள்ளியிருக்கிறது இன்றைய நிதி நிலை அறிக்கை.
மக்கள் நலத்திட்டங்களின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பான்மையான திட்டங்கள் மத்திய அரசினுடையது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த வருட நிதிநிலை அறிக்கையின் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் அடிப்படையிலேயே, இன்றைய தமிழக நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது, மத்திய அரசை சார்ந்தே
Read 7 tweets
28 Jul
கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான். அரண்மனைவாசலில் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.

"குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?" என்று கேட்டான்.

"ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!" என்றான் காவலாளி.
அதற்கு மன்னன், "கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்" என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.

மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.

அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்தை மறந்து விட்டான்.

காலையில் அந்த காவலாளி
இறந்து கிடந்தான். அவனருகே ஒரு கடிதம் இருந்தது.

அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.

"மன்னா!! இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கி கொண்டிருந்தேன். ஆனால், குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குழைத்து ,
Read 6 tweets
27 Jul
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயனடைந்தவர்கள் விவரம்

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் 2020-21-ம் வருடத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சி இணை அமைச்சர் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி கீழ்க்காணும் தகவல்களை அளித்தார்:

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் 2020-21-ம் வருடத்தில் 50,09,014 வீடுகளுக்கு
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 34,00,006 வீடுகளுக்கானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள தகுதியானவர்களுக்கு 2.95 கோடி வீடுகளை வழங்கி அனைவருக்கும் சொந்த வீடு எனும் இலக்கை எட்டுவதை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் செயல்பாடுகள்
Read 10 tweets
27 Jul
அமெரிக்காவின் பிரபல நடிகையும் சினிமா தயாரிப்பாளருமான ஜூலியோ ராபார்ட் ஒரு கத்தோலிக்க கிறித்தவ குடும்பத்தில் கத்தோலிக்க கிறித்தவராகவே வளர்ந்தவர் ..

2009 செப்டம்பரில் இவ்ட் ப்றே லவ் என்ற படப்பிடிப்பிற்காக பாரதத்திற்கு வருகிறார் ஹரியானாவில் உள்ள ஹரோலி பாபா ஆஸ்ரமத்தில் படப்பிடிப்பு
பாரதத்தை சுற்றி வரும்போது பாரதப் பெண்கள் நெற்றியில் அணியும் சிவந்த திலகம் அவரது கவனத்தை ஈர்க்கிறது நெற்றியில் சிவந்த திலகம் அணிவதன் பொருளை அறிந்து கொள்கிறார் தனது படப்பிடிப்பு நிறுவனத்தின் பெயரை "ரெட் ஓம் பிலிம்ஸ்" என்று மாற்றுகிறார்

இந்து இயக்கங்களின் தேசிய செயலாளராக
இருந்த ராஜன் ஷேட்ஜியுடன் ஒரு சந்திப்பு பாரத தேசத்தின் பாரம்பரியம் பற்றியும் சனாதன தர்மம் பற்றியும் கேட்டு அறிகிறார் யோகாவையும் தியானத்தையும் கற்றுக் கொள்கிறார்

தனது குழந்தைகளின் பெயரை லட்ஷ்மி கணேஷ் கிருஷ்ண பலராம் என்று மாற்றுகிறார் ..

இந்து தர்மத்தை நானாகத்தான்
Read 6 tweets
26 Jul
"ஏழைகளுக்கு எட்டா கனியான திருவானைக்காவல் திருக்கோவில் பிரசாதம்"

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலம் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரன் - அகிலாண்டேஸ்வரி திருத்தலம். இந்த திருக்கோவிலில் ஆடி மாதம் உலகநாயகி அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க திருச்சி சுற்று வட்டாரத்திலுள்ள Image
பக்தர்கள் சாரை, சாரையாக வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் திருக்கோவில் பிரசாதத்தை விரும்பி வாங்குவதுடன் வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி செல்வர். ஏனெனில் பிரசாதத்தின் சுவை அந்த காலத்தில் அலாதியானது.

தற்பொழுது ஆடி மாதத்தில் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க வரும் பக்தர்கள்
வசதிக்காக திருக்கோவில் வளாகத்தில் இரண்டு இடங்களில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், வடை உள்ளிட்ட பிரசாதம் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாதத்தின் அளவை மதிப்பிடும் பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை கேட்டு மிரட்சியாகின்றனர் பக்தர்கள்.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(