ஒரு சில மருத்துவக் கல்லூரிகள் ஒரு ஏஜண்ட் ஒருவரை அமர்த்திக் கொள்கிறார்கள்! அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா செல்கிறார்! அங்கிருந்து மருத்துவம் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 300 பேர்களை அழைத்து வருகிறார்!
அவர்களை நீட் பரீட்சை எழுத வைக்கிறார்! அவர்களும் பாஸ் ஆகிறார்கள்! அவர்கள் கௌன்சிலிங்க் எங்கு வேண்டுமென்றால் ஒரு காலேஜையே சொல்கிறார்கள்!

1st ரவுண்ட் கவுன்சிலிங் வருகிறார்கள்! அதற்கு ரெக்கார்ட் வெரிபிகேஷன் இல்லை என்பதால் நீட் மார்க்கை கொடுத்து சீட் பெறுகிறார்கள்!
பின் சேராமல் விடுகிறார்கள். இதற்கு அவர்களுக்கு பைன் எதுவும் இல்லை!

அடுத்து இரண்டாம் ரவுண்ட் கவுன்ஸிலிங் வருகிறது! அதிலும் அவர்கள் வருகிறார்கள்! சேராமல் விடுகிறார்கள்! ஆனால் இங்கு 2 லட்சம் ஃபைன் கட்ட வேண்டும்! அதை ஏஜண்ட் கட்டுகிறார்!
அடுத்து மாப் அப் ரவுண்ட் என்ற ரவுண்ட் வருகிறது! இதற்கும் அவர்கள் வருகிறார்கள்! இதிலும் சேராமல் விடுகிறார்கள்! இதற்கு ஃபைன் 2 லட்ச ரூபாய் அதையும் ஏஜண்ட் கட்டி விடுகிறார்!
மூன்றாவது முறையும் சேராமல் ஒப்படைக்கப்பட்டு விட்டால் அந்த சீட்டுகள் அத்தனையையும் அந்தக் கல்லூரிக்கே திரும்பக் கொடுக்கப்பட்டு விடும்.
இப்போது அத்தனை சீட்களும் கல்லூரியிடமே மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு ஒப்படைக்கப் படுகின்றன.
நிர்வாகம் மொத்தத்தில் எவ்வளவு செலவு செய்கிறது ?
இரண்டாம் கவுன்ஸிலிங் ஃபைன் 2 லட்சம், மாப் அப் கவுன்சிலிங் பைன் 2 லட்சம், பரீட்சை எழுதிய மானவர்களுக்கு கூலி 2 லட்சம், ஏஜண்ட்டுக்கு 2 லட்சம் ஆக மொத்தம் 8 லட்சம் செலவழிக்கிறது கல்லூரி!
இப்படி 8 லட்ச ரூபாய் செலவு செய்து சரண்டர் செய்யப்பட்ட சீட்டை 50 முதல் 70 லட்சங்களுக்கு விற்கிறது!

இந்த லட்சணத்தில் தான் #நீட் நீட்... என்று நீட்டிப் பொளந்து கட்டுகிறார்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மகிழ்

மகிழ் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Magizh_

18 Sep
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க
ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.
மகாத்மா காந்தி பிறந்த
இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம்
தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று
பேச தொடங்கினார்‌ அண்ணா.
ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.
அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்! என்றார் போப்ஆண்டவர்.
அதன்பின்னர் அண்ணா
ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.
அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போனார் போப்பாண்டவர்
அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு எதாவது பரிசு தரவேண்டும் என்ன வேண்டும் என்றார் போப்பாண்டவர்.
என்ன கேட்டாலும் தருவீர்களா,என்று பீடிகை போட்டார் அண்ணா?
கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர் !!
இந்தியாவில் உள்ள கோவாவை போர்ச்சுகல் தேசம் ஆக்கிரமித்திருந்தது.
அப்போது போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடியவர் தோழர் மோகன் ரானடே
Read 11 tweets
9 Jun
ஏன் பசுவை புனித படுத்தினர் ?
அது ஒரு பார்ப்பனரின் பொற்காலம். மாடு , குதிரை , எருது என்று எந்த விலங்குகள் எல்லாம் உழவுக்கு உபயோக படுதோ அதை வேள்வி என்ற பெயரில் தீயில் சுட்டு தின்ற காலம். #ஒன்றியஉயிரினங்கள்
புத்தர் இதை கண்டு வருந்தினார். புத்தர் விவசாய விலங்குகளை இப்படி தீயில் வேள்வி என்ற பெயரில் தீயிடுவதை எதிர்த்தார். அன்று பார்ப்பனரின் மதம் வேத மதம். வேத மதத்திற்கும் புத்ததிர்க்கும் இதனால் பெரும் சண்டை உருவானது.

மக்கள் மெல்ல புத்தம் பக்கம் சென்றனர். புத்தம் எளிமையாக இருந்தது
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(