தொடர் நிகழ்ச்சிகளால் சோர்வடையாத மோடி: காரணத்தை விளக்கிய மத்திய அரசு அதிகாரிகள்
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அமெரிக்க பயணத்தை முடித்து நாடுதிரும்பியுள்ளார். இந்தப் பயணத்தின்போது தொடர்ச்சியாக சந்திப்புகள், கூட்டங்களில் அவர்பங்கேற்றாலும், அவர் சற்றும் சோர்வடையாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ச்சியான சந்திப்பு
தொடர்ச்சியாக சந்திப்புகள், கூட்டங்களில் அவர் பங்கேற்றதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். பயணத்தை முடித்து அவர் நேற்று நாடு திரும்பினார்.
தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றது குறித்து பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். எதற்கான இவ்வளவு நெருக்கமான பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும்எழுந்துள்ளது.
ஓய்வு என்பதை மறக்கடிப்பதற்காகவே, மோடி இத்தனை நிகழ்ச்சிகளில்பங்கேற்றுள்ளார். இது அவது பாணி. தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருந்தாலே, அவருக்கு ஓய்வு தேவைப்படாது.
கடந்த,1990களில் அமெரிக்காவுக்கு மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது அதிக பயணம் மேற்கொள்வோருக்கு அதிக தள்ளுபடியை விமான நிறுவனங்கள் வழங்கின. பயணச்செலவைக் குறைப்பதற்காக அப்போது தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுஉள்ளார்.
பெரும்பாலும் தன் பயணத்தை இரவிலேயே துவக்குவார். அதன்படி காலையில் இருந்தே நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும்.
அதேபோல் தான் செல்லும் நாட்டுக்கும், நமக்கும் உள்ள நேர வித்தியாசத்தை பார்ப்பார்.அமெரிக்காவில் சென்று சேரும் நேரம் காலை என்பதால் விமானத்தில்தூங்குவதை தவிர்த்தார்.
அதிகளவில் தண்ணீர் குடிப்பார். இது உடலை சீராக வைத்திருக்க அவருக்கு உதவுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
டில்லிக்கு நேற்று வந்த சேர்ந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ., சார்பில் உற்சாக வரவேற்புஅளிக்கப்பட்டது. கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, மூத்த தலைவர்கள் அருண் சிங், தருண் சுக், ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பிரமாண்ட மாலை
மத்தளங்கள் முழங்க, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மோடிக்கு பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.இது குறித்து பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியதாவது: வெற்றிகரமாக அமெரிக்கப் பயணத்தை மோடி முடித்து திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸ், தடுப்பூசி,பருவநிலை மாறுபாடு, பயங்கரவாதம் என பல பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார்.இதன் மூலம், உலகின் மிகவும் முக்கியமான நாடாக இந்தியாவை அவர் நிலைநிறுத்திஉள்ளார்.இவ்வாறு அவர்கூறினார்.
ஆலோசனை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இரவு ஆலோசனை நடத்தினார்
பிரதமர் ஆய்வு
டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி நேற்று இரவு அங்கு சென்று பார்வையிட்டார்.
65 மணி நேரத்தில் 20 கூட்டங்கள்
அமெரிக்காவுக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின்போது, 65 மணி நேரத்தில்,20 கூட்டங்களில் மோடி பங்கேற்றுள்ளார். கடந்த 22ம் தேதி புறப்பட்ட மோடி, விமானத்தில் இரண்டு ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளார். அங்கு ஓட்டலில் மூன்று கூட்டங்களில் பங்கேற்றார்.
கடந்த, 23ம் தேதி, அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன், ஐந்துகூட்டங்களில் பேசினார். அதைத் தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசைசந்தித்தார். அதன் பின், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து தனித் தனியாக பேசினார்.
அன்று மட்டும், அதிகாரிகளுடன் மூன்று கூட்டங்களில்பங்கேற்றார்.
அதற்கடுத்த நாள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்துபேசினார். மேலும் குவாட் அமைப்பின் கூட்டத்திலும் பங்கேற்றார். அதிகாரிகளுடன் நான்கு ஆலோசனைகூட்டங்களிலும் பங்கேற்றார்.
நேற்று முன்தினம் ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பேசினார். விமானத்தில் வரும்போது அதிகாரிகளுடன், இரண்டு ஆலோசனை கூட்டத்தைநடத்தியுள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே.
🙏🇮🇳1
சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம்.
இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
🙏🇮🇳2
இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே சிவபெருமானுக்கு நடைபெறுகின்றன.
டவ்சனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து தமிழை ஆராய்ந்த இடம்.
அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி
திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க இத்தலத்தில் கணேச பஞ்சரத்தினம் பாடி, பின் திருச்செந்தூர் சென்று சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் பாடி வியாதி நீங்கப் பெற்றார்.
🇮🇳🙏1
தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கூட ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்ற தகவல் புதுமையானதாகவே உள்ளது.
🇮🇳🙏2
மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் ரெடி. அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.
ஸ்வாமி ! ஒரு பெண்ணை சோமன் முதலிலும், கந்தர்வன் இரண்டாவதாகவும், அக்னி மூன்றாவதாகவும், பின்பு மனிதன் நான்காவதாகவும் மணம் செய்து கொள்கிறான் என்று கல்யாண மந்திரம் சொல்கிறது என்கிறார்களே.
அப்படியானால் ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவனை தவிர்த்த மூன்றுபேரும் கணவர்களா ?
எனது பகுத்தறிவு நண்பன், " எலே உங்க பிராமணபொண்ணுகளுக்கு நான்கு புருஷனாமேடா, ஏலே இதை நான் சொல்லலை உங்க இராமானுஜரே சொல்லிருக்காரு" என்று கேலி செய்கிறான் அது உண்மையா அதை விளக்க முடியுமா ?
அடியேன், திருமணத்தின் போது திருமாங்கல்யம் அணிவித்து சொல்லும் மந்திரமும் அந்த மந்திரத்திற்கான விளக்கமும் பார்ப்போம்.
நாடு முழுதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி துவக்கி வைப்பு
புதுடில்லி: நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும்.
ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூன்றாவது ஆண்டை தேசிய சுகாதார ஆணையகம் கொண்டாடும் வேளையில், நாடு தழுவிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும்.
அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.
ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன்.
எனக்கு ஓரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன்.
ஒரு கிரவுன்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.
நானும் ஓய்வு பெற்றேன்.
என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.40,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன்.
மருமகளும் கர்ப்பமாக இருந்தாள்.
7ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்...
"உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று.
விழுந்தடித்து சென்று பார்த்தேன்.
அருள்மிகு சிவனணைந்த போற்றி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் , விருதுநகர்
விஷ்ணு சன்னிதியில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இத்தல விஷ்ணு சூரிய நாராயணனின் அம்சமாக விளங்குவதால் இவருக்கு ஆதிநாராயணன் என பெயர் வந்தது. சிவபெருமான் இங்கு லிங்க வடிவமாக அருள் பாலிக்கிறார். 🇮🇳🙏1
வருடத்திற்கு ஒரு முறை மஹh சிவராத்திரி அன்று சுவாமிகளுக்கு குற்றால தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. நான்கு கால பூஜைகளும் காவல் தெய்வங்களுக்கு படைப்பு பூஜையும் நடைபெறுகின்றது.
🇮🇳🙏2
சிவ பெருமான் தனது மைத்துனரான விஷ்ணுவுடன் எழுந்தருளி விஷ்ணுவின் அவதாரமான சங்கிலி வீரப்பசுவாமியையும், சிவனின் அவதாரமான பொன் மாடனையும் காவலுக்கு வைத்த தலம். 🇮🇳🙏3