உங்க கூட்டணி காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலத்தில எவனும் நீட் தேர்வினால சாவல.

கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவில எவனும் சாவல.

சிவசேனா+காங்கிரஸ்+தேசிவாத காங்கிரஸ் கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில எவனும் சாவல.

உங்க நட்பு கட்சிகள் ஆளும் டெல்லி, ஆந்திரா,
தெலுங்கானா, மேற்கு வங்காள மாநிலங்களில் கூட எவனும் சாவல.

ஆனா தமிழ்நாட்டுல மட்டும் எப்படிடா நீட் சீசன்ல மட்டும் கரெக்டா சொல்லி வச்சா மாதிரி சாவறானுங்க.

அங்கெல்லாம் ஏழை கிராமத்து பசங்க இல்லவே இல்லையா. தமிழ்நாட்டுல மட்டும் தான் இருக்காங்களா என்ன.

தான் வாழ பிறரை காவுகொடுத்து
பழக்கப்பட்டவன் நீட் எழுத பயந்து ஒருத்தன் சாவுறானாம் நீட் எழுதிட்டு வந்து ஒருத்தி தூக்குமாட்டி செத்துட்டாளாம் என்ன கொடுமை சார்.

மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தி மற்றவர்களோடு போட்டியிட்டு வெற்றி பெறச் செய்வதற்கு வழிகாட்டாமல்
கேவலமான அரசியல் லாபத்திற்காக எதிர்கால சந்ததிகளேயே காவு கொடுத்து ஆட்சி சிம்மாசனத்தில் அமர்வதற்கு பயன்படுத்தும் கயவர் கூட்டம் !!

சிந்திப்பீர் மக்களே.

இந்த திருட்டு திராவிடத்தை ஒழிக்கும் வரை ஓயவெண்டம்.

#ஜெய்ஹிந்த்
#பாரத்_மாதா_கீ_ஜெய்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathya

Sevak Sathya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

8 Oct
Real Fasting of Navaratri in the intellectual level means purification of the soul in the following ways

Day 1 Prathama
I will leave all my Anger

Day 2 Dwitiya
I will stop Judging People

Day 3 Tritiya
I will leave all my Grudges

Day 4 Chaturthi
I will forgive everyone ImageImage
Day 5 Panchami
I will Accept myself & every one AS they are

Day 6 Shashti
I will love myself & everyone unconditionally

Day 7 Saptami
I will leave all my feelings of Jealousy & Guilt

Day 8 Ashtami Durgaashtami
I will leave all my Fears
Day 9 Navami Mahanavami
I will offer Gratitude for all the things I have and all which I will get.

Day 10 Dashami Vjayadashami

There is abundance in the universe for all and I will always tap the same and
Read 4 tweets
7 Oct
தெய்வத்தின் குரல்

திவஸம், தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களும் பரோபகாரத்தைச் சேர்ந்தவைதான் என்று நிறையச் சொல்லியாயிற்று. சிராத்தம் முதலானவை பித்ருக்கள் எங்கே, எப்படிப்பட்ட ஜன்மா எடுத்திருந்தாலும் அங்கே அவர்களுக்கு த்ருப்தி உண்டாக்கும் என்று சொன்னேன்.
ஒருத்தர்
செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை; இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை; இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது.
ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை [Cerberus] சொல்கிறார்கள்.
Read 13 tweets
7 Oct
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்

மஹாதேவீம் மஹாஸக்திம்
பவானீம் பவவல்லபாம் |
பவார்திபஞ்ஜநகரீம்
வந்தே த்வாம் லோகமாதரம் ||

பக்தப்ரியாம் பக்திகம்யாம்
பக்தானாம் கீர்திவர்திகாம்
பவப்ரியாம் ஸதீம் தேவீம்
வந்தே த்வாம் பக்தவத்ஸலாம் ||

அன்னபூர்ணம் ஸதாபூர்ணாம்
பார்வதீம் பர்வபூஜிதாம்
மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம்
வந்தே த்வாம் பரமேஸ்வரீம் ||

காலராத்ரிம் மஹாராத்ரிம்
மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம் |
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம்
வந்தே த்வாம் ஜனனீமுமாம் ||

ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம்
ஜகத்ஸம்ஹாரகாரிணீம் |
முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்
வந்தே த்வாம் மோக்ஷதாயினிம்||
தேவது: கஹராமம்பாம்
ஸதா தேவஸஹாயகாம் |

முனிதேவை: ஸதாஸேவ்யாம்
வந்தே த்வாம் தேவபூஜிதாம் ||

த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம் |

மஹாமாயாம் ஜகத்பீஜாம்
வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம் ||

ஸரணாகதஜீவானாம்
ஸர்வதுக்க வினாஸினீம் |
Read 4 tweets
6 Oct
அவசர நவராத்திரி விதிமுறைகள் அரசு அறிவிப்பு:

1. கொலுவில் பொம்மைகளுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும்.

2. ஒரு படிக்கு பத்து பொம்மைகளுக்கு மேல் அனுமதியில்லை.

3. ஏழு படிகளுக்குமேல் அனுமதி இல்லை.

4. சிறப்பு அனுமதியாக தசாவதாரம் செட்டுக்கு தனிப்படி(!) அனுமதி உண்டு.
பத்து பேரும் ஒருவரே என்பதால் சமூக இடைவெளி தேவையில்லை.

5. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்திருப்பதால் கீதோபதேசம் செட் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. உபதேசம் செய்பவர், பெறுபவர் ஆகிய இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கீதோபதேசக் காட்சி தமிழில் இருக்கவேண்டும்.
6. மொத்த பொம்மைகள் அதிக பட்சம் ஐம்பது மட்டுமே இருக்கலாம்.

7. சுண்டல் வழங்கப்படலாம். ஆனால் அவை சானிடைசரால் அலம்பப்பட்டிருக்க வேண்டும்.

8. பீச் பார்க் ஆகியவை கட்டலாம். அவை காலியாக இருக்கவேண்டியது அவசியம்.

9. அனைத்து விதிகளும் சரிவர பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க
Read 6 tweets
4 Oct
ஏ சங்கி நான் ஒடுக்கபட்டவன், தாழ்த்தபட்டவன் என் வலி உனக்கு புரியாது

உன்னை யார் ஒடுக்கினார்கள், தாழ்த்தினார்கள்?

அது சாதி, மதம், பிராமணன், இந்த சமூகம்

ஒடுக்கபடுதல், தாழ்த்தபடுதல் என்றால் என்ன?

என் உழைப்பை உறிஞ்சி என்னை சக்கையாக எறிவது, என்னை தாழ்நிலையிலே வைத்திருப்பது
சரி, உன்னை உறிஞ்சியதாக நீ நம்பும் பிராமணன் என்ன சேர்த்துவிட்டான் இன்னும் கோவிலில் மணி ஆட்டி கொண்டேதானே இருக்கின்றான்

அது, அது.. அவன் எங்களுக்கான சமூக நீதியினை மறுத்தான்

இதோ பார், இஸ்லாமியர் கலாமும் பிராமணர் சுஜாதாவும் வகுப்பு தோழர்கள், ஆனால் கலாம் எங்கோ சென்றுவிட்டார்,
சுஜாதா அந்த இடத்தை அடையமுடியவில்லை ஏன்?

ஆமாம், எனக்கு குழப்பமாகத்தான் இருக்கின்றது

இதோ பார், இங்கு நீ மட்டுமல்ல எல்லோரும் ஒரு காலத்தில் ஒடுக்கபட்டவர்களே, தாழ்த்தபட்டவகளே

எப்படி?

நம்மை ஆண்டது துளுகர், என் முன்னோர் உழைப்பும் உன் முன்னோர் உழைப்பும் வரியாக அவனுக்குத்தான் சென்றன,
Read 9 tweets
4 Oct
"தேவைப்படாத நகைகளை அந்தத் தெய்வத்திற்கு, பயன்பாட்டிற்குத் தேவையில்லை என்று கருதுகின்ற நகைகளை, உடைந்த நகைகளை, சிறு சிறு நகைகளை - மும்பையில் இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி, அதிலிருந்து பெறப்படுகின்ற தங்கக்கட்டிகளை,
தங்க வைப்பு நிதியில் வைத்து அதில் கிடைக்கின்ற வட்டி தொகையை முழுமையாக தெய்வத் திருப்பணிகளுக்கு, திருக்கோவில்கள் வளர்ச்சிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றோம்" : அமைச்சர் சேகர்பாபு.

தேவைப்படாத நகைகள் என்ற ஒன்று இல்லவே இல்லை. எப்போது பக்தர்கள் அதை காணிக்கையாக
ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு செலுத்தி விட்டார்களோ, அப்போதிலிருந்து அது அந்த கோவிலின் சொத்தாகி விடுகிறது. அந்த சொத்தை நிர்வகிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே நிர்வகிக்க உரிமை உள்ளது. ஆனால், அந்த சொத்தை வேறு ஒருவருக்கு கொடுக்க எந்த உரிமையும் இல்லை. ஆகையால் அந்த கோவில் நகைகளின் மூலம்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(