#உண்மை_சம்பவம்

நெல்லைய‌ப்பர் கோவிலில் விளக்கேற்றும் தொழிலை ஒருவர் செய்து வந்தார்.

விள‌க்குகளை ஏற்றுவதும், இரவு கோவிலைச் சார்த்தப் போகிற நேரத்தில் ஒரு சில விள‌க்குகளைத் தவிர மற்றவைகளை அணைப்பதுமான தொழிலில் அவர் ஈடுபட்டிருந்தார்.

வேலை செய்த நேரம் போக மற்ற நேர‌மெல்லாம், அவர்
அம்பிகையின் சன்னதியிலேயே உட்கார்ந்திருப்பார். யார் வருகிறார்கள் ‍யார் போகிறார்கள் என்பதெல்லாம் அவருக்கு தெரியாது.

ஒருநாள், அம்பாள் உபாசகரான அனுபவசாலி ஒருவர் அக்கோவிலுக்கு வந்தார். அமைதியாக தரிசனத்தை முடித்துக் கொண்ட அவரது பார்வை
அம்பாள் சன்னதியில் அமர்ந்திருந்த விளக்கேற்றும் தொழிலாளியின் மீது பதிந்தது.

அத்தொழிலாளியை அழைத்தார். அம்பாள் உபாச‌க‌ர்." அப்பா! நான் ஒரு பாட‌லை உன‌க்கு சொல்லித் த‌ருகிறேன். அதை நீ தின‌ந்தோறும் சொல். நேர‌ம் கிடைக்கும் போதெல்ல‌ம் சொல்" என்று சொல்லிப் பாட‌லை உப‌தேசித்தார்.
அப்பாட‌ல்;
வைய‌ம் துர‌க‌ம் ம‌த‌க‌ரி மா ம‌குட‌ம் சிவிகை
பெய்யும் க‌ன‌க‌ம் பெருவிலை ஆர‌ம் பிறைமுடித்த‌
ஐய‌ன் திருமனையாள் அடித் தாம‌ரைக்கு அன்பு முன்பு
செய்யும் த‌வ‌ம் உடையார்க்கு உள‌வாகிய‌ சின்ன‌ங்க‌ளே.
என்ற‌ அபிராமி அந்தாதியின் 51ம் பாட‌ல்.
அம்பிகையின் அடியார்க‌ளுக்கு உண்டான‌ ஐஸ்வ‌ர்ய‌ அடையாள‌ங்க‌ளைச் சொல்லி, அவ‌ர்க‌ள் ராஜ‌ வாழ்க்கை வாழ்வார்க‌ள்‍ என்பதே இப்பாட‌லின் க‌ருத்து.

அம்பாள் உபாச‌க‌ர் சொன்ன‌ பாட‌லைக் க‌ருத்தோடு கேட்ட‌ விள‌க்கேற்றும் தொழிலாளி அதை இத‌ய‌த்தில் ப‌திவு செய்து கொண்டார்.
அன்று முத‌ல் அவ‌ர‌து வாய் அப்பாட‌லையே முனுமுனுத்துக் கொண்டிருந்த‌து.

உப‌தேச‌ ம‌ந்திர‌த்தை சொல்லும் போது. உத‌டுக‌ள் அசைய‌லாமே த‌விர‌, அது என்ன‌ ம‌ந்த்திர‌ம் என்ப‌து அடுத்த‌வ‌ர் காதுக‌ளில் விழ‌க் கூடாது
சாஸ்திர‌ங்க‌ள் சொல்லும் இந்த‌ வ‌ழிமுறையை சாதாரண‌த் தொழிலாளியான‌ அவ‌ர்
க‌டைபிடித்தார் என்றால், அத‌ற்கு அம்பிகையின் க‌டைக்க‌ண் பார்வை அத்தொழிலாளியின் மீது ப‌டிந்து விட்ட‌து என்ப‌து தானே பொருள்.

பொருள் புரிந்தால் போதுமா?
அந்த‌ தொழிலாளிக்கு பொருள் கிடைக்க‌ வேண்டாமா ‌?

அத‌ற்குண்டான‌ செய‌லை அம்பிகை, திருநெல்வேலியில் அர‌ச‌ரின் முன்னால் அர‌ங்கேற்றி,
த‌ன் ச‌ன்ன‌தியில் விள‌க்கேற்றும் தொழிலாளிக்குப் பொருட் செல்வ‌த்தை வாரி வ‌ள‌ங்கினாள்; ந‌ம‌க்கு அபிராமி அந்தாதியின் பெருமையை விள‌க்கினாள்.

மெய் சிலிர்க்கும் நிக‌ழ்ச்சி அது.

அர‌ச‌வையில் இருந்த‌ அர‌ச‌ருக்கு, த‌லைமை அமைச்ச‌ரின் அக்கிர‌ம‌ங்க‌ள் அனைத்தும் நிருப‌ண‌ம் ஆயின‌.
அர‌ச‌ர் க‌வ‌லை கொண்ட‌ உள்ள‌த்தோடு நெல்லைய‌ப்ப‌ர் கோவிலுக்கு போனார். அவ‌ர் பின்னாலேயே அக்கிர‌ம‌க்கார‌ அமைச்ச‌ரும் ஓடினார்.

அர‌ச‌ரைக் க‌ண்ட‌தும்,கோவிலில் இருந்த சிறு சிறு ச‌ல‌ச‌ல‌ப்புக‌ளும் கூட‌ அட‌ங்கின‌. அம்பாள் ச‌ன்ன‌தியில் அர‌ச‌ர் வ‌ழிப‌ட்டுக் கொண்டிருந்தார்.
அவ‌ர் முன்னால் நீட்ட‌ப்ப‌ட்ட‌ க‌ற்பூர‌ ஜோதி காற்றில் ஆடிய‌ ச‌த்த‌ம் கூட‌க் கேட்ட‌து. அவ்...வ‌ள‌வு நிச‌ப்த‌ம். க‌ற்பூர‌ஜோதியை கண்களில் ஒற்றிக் கொண்ட‌ ம‌ன்ன‌ர் "ஏதோ ச‌ப்த‌ம் கேட்கிற‌தே! என்ன‌ ச‌ப்த‌ம் அது?" என்ற‌ வாறே ந‌ட‌ந்தார். கூட‌ இருந்த‌ கும்ப‌லும் போன‌து.
ஒரு இட‌ம் வ‌ந்த‌தும் அர‌ச‌ர் நின்றார்."இங்கு தான் ஏதோ ச‌ப்த‌ம் கேட்கிற‌து. அது ஏதோ ம‌ந்திர‌ம் போல் இருக்கிற‌து" என்றார்.

கூட‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளும் அப்ப‌குதியை அல‌சினார்க‌ள். அங்கே, முனுமுனுத்த‌வாறே விள‌கேற்றிக் கொண்டிருந்த‌ தொழிலாளி ம‌ட்டும்தான் இருந்தார்.
அவ‌ரை அர‌ச‌ரின் முன்னால் நிறுத்தினார்க‌ள்.

அர‌ச‌ர் விப‌ர‌ம் கேட்டார். விள‌க்கேற்றும் தொழிலாளி த‌ன‌க்கு உப‌தேச‌ம் ஆன‌தையும், அன்று முத‌ல் அதைச் சொல்லி வ‌ருவ‌தையும் விவ‌ரித்தார்.

"அப்ப‌டியா? என்று ஆச்ச‌ரிய‌த்தை முக‌த்தில் காட்டிய‌ அரச‌ர்,
அக்கிர‌ம‌ அமைச்ச‌ரை அழைத்து அவ‌ர‌து அதிகார‌ முத்திரையைப் ப‌றித்தார்.

அதை விள‌க்கேற்றும் தொழிலாளியிட‌ம் வ‌ழ‌ங்கினார். "இன்று முத‌ல் நீதான் த‌லைமை அமைச்ச‌ர்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

ச‌ற்று நேர‌த்தில் ஒரு த‌ங்க‌ப் ப‌ல்ல‌க்கு கோவில் வாச‌லில் வ‌ந்து நின்ற‌து.
புதிய‌ த‌லைமை அமைச்ச்ச‌ரான‌ விள‌க்கேற்றும் தொழிலாளியை அதில் அம‌ர‌ வைத்துக் கொண்டு அர‌ண்ம‌னை நோக்கிச் சென்ற‌து.

அபிராமி அந்தாதியின் 51 ம் பாட‌லில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ அனைத்து ஐஸ்வ‌ரிய‌ங்க‌ளும் அவ‌ரை வ‌ந்து அடைந்த‌ன‌.
உல‌க‌ம் முழுவ‌தும் எழில்ம‌ய‌ம். இறைவ‌ன் ப‌டைத்த‌ ப‌டைப்பு அத்த‌னையும் அழ‌குப் பிழ‌ம்பு. ம‌னித‌ன் செய‌ற்கையினால் அழ‌கை அழுக்கு ஆக்குகிறான். இயற்கையில் எல்லாமே அழ‌கு தான். குழ‌ந்தை அழ‌காக‌ப் பிற‌ந்து அழுக்காக‌ ம‌டிகிற‌து. த‌ளிர் அழ‌காக‌த் தோன்றி அழுக்கேறிச் ச‌ருகாக‌ உதிர்கிற‌து.
இந்த‌ அழ‌கை தோற்றுவிக்கும் இணையில்லாச் சக்தி இறைவியாகிய‌ இராஜ‌ராஜேசுவ‌ரி. அவ‌ள் பேர‌ழ‌கி. அவ‌ள் தூய‌ அழ‌கிலே சொக்கிப் போன‌ அன்ப‌ர் ப‌ல‌ர். அழ‌குக்கு ஒருவ‌ரும் ஒவ்வாத‌ அவ‌ளை அபிராமி என்று வ‌ழ‌ங்குவ‌ர். அவ‌ளுடைய‌ பேர‌ருளிலே ஈடுப‌ட்ட‌வ‌ர் அபிராமிப் ப‌ட்ட‌ர்.
அவ‌ர் அபிராமியை அழ‌கிய‌ நூறு பாட‌ல்க‌ளால் பாடியிருக்கிறார்.

அன்னையின் அழ‌கையும் அருளையும் ஆற்ற‌லையும் திருவிளையாட‌ல்களையும் வீர‌ச் செய‌ல்க‌ளையும் திருநாம‌ங்க‌ளையும் எண்ணி எண்ணி இன்புற்று, ந‌ம்மையும் எண்ணி எண்ணி வ‌ழிபாடு ப‌ண்ணி ந‌லம் பெற‌ச் செய்கிறார்.
எழில் உத‌ய‌மானால் அதைக் க‌ண்டு இத‌ய‌ ம‌ல‌ர் ம‌ல‌ரும‌ல்ல‌வா?

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !🙏🙏🙏 @Pvd5888

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன்தேவன்

கண்ணன்தேவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan

18 Oct
(எத்தனைமுறை படித்தாலும் மறுபடியும் படிக்கத்தூண்டுகிற ஒரு சரித்திர நிகழ்வு)...

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர். நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார்.
ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர்.

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார். இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்.
கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார். ஹிட்லருக்கு ஒரே வியப்பு…

ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்
Read 4 tweets
18 Oct
🌐💠🌀🔹♥♦♥🔹🌀💠🌐

*மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு நாள்*
*என்றால் என்ன?*
*அர்த்தங்கள் தெரிந்துகொள்வோம்!*

தினசரி பஞ்சாங்க முறையில்...
மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் இப்படியான வார்த்தைகள் தினசரி காலண்டரில் உங்கள் கண்களில் நிச்சயம் பட்டிருக்கும். மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் தெரியுமா?

⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
மேல்நோக்கு நாள்,
கீழ்நோக்கு நாள்,
சம நோக்கு நாள்
ஆகிய மூன்றும் அந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது.

🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳

*மேல்நோக்கு நாள்:-*

உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய
Read 9 tweets
17 Oct
சீன ராணுவத்துடன் ஒப்பிட்டு நம்மை விட சீன ராணுவம் மிக வலுவான நிலையில் உள்ளது என கூறும் சில நண்பர்களுக்காக இப்பதிவு

1. பிரம்மோஸ்

உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சி செய்தும்
அமெரிக்கா மற்றும் சீனாவால் தயாரிக்க முடியவில்லை

2. பிருத்வி

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை

3. தேஜஸ்

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம்

4. சுகோய்-30

உலகிலேயே அதிவேக போர்விமானம்
5. ஆகாஷ்

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்ற ஏவுகணை

6. அக்னி-5

உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை
Read 5 tweets
17 Oct
#அருள்மிகு_மாசாணியம்மன்
#திருக்கோயில்_ஆனைமலை
#பொள்ளாச்சி

#ஸ்தல_வரலாறு:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான்.

அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான்.
அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ,
பயன்படுத்தவோ கூடாது எனவும்கட்டளையிட்டிருந்தான்.

ஓர்நாள்,

ஆழியாற்றில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருத்தி,
ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள்.
இதையறிந்த மன்னன்,
அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான்.
ஊர்மக்கள் எதிர்த்தனர்.
ஆனால்,
மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான்.
வருத்தம் கொண்ட மக்கள்
மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி,

அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர்.

காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட,

மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி வழிபட்டனர்.
Read 12 tweets
16 Oct
#இரண்டாவது_திவ்யதேசம்

#அருள்மிகு_அழகிய_மணவாளர் #திருக்கோயில்_உறையூர்_திருச்சி

மூலவர் :- அழகிய மணவாளர்
தாயார் :- கமலவல்லி

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார்

கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும்
கண்டறியோம் வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய ஆழியொன்று ஏந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா
#திருமங்கையாழ்வார்

#தல_சிறப்பு

திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர்,
கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர். பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இதிலிருந்து மாறுபட்டு, தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில்,
Read 19 tweets
16 Oct
இந்தியா #சற்றுமுன் ருத்ரம் 1 என்ற ஆன்டி ரேடியேஷன் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.. இந்த ஏவுகணை நம் சுகாய் விமானத்தில் இருந்து செலுத்த பட்டது..

விமானத்தில் இந்த ஏவுகணையை எடுத்து சென்று தோராயமாக ரேடியேஷன் உள்ள ஒரு இடத்தில் விட்டு விட்டால் போதும்..
இந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து எதிரியின் ரேடார் கதிர் வீச்சு வருகிறதோ அந்த இடத்தை தானாக அழித்து விடும்..

இந்த ஏவுகணை மூலம் எதிரியின் தரையில் ரேடார்கள், கட்டுபாட்டு அறைகள் போன்றவற்றை மிக துள்ளியமாக அழிக்க முடியும்..
நவீன போர் முனையின் கண் எனப்படுவது ரேடார்கள் தான்.. அந்த ரேடார்களையே அழித்து விட்டால், பின் எதிரியை குருடாக்கி விட்டு அவனை உதைப்பதை போன்றது..

சீனாவிடமும் இதே போல் Y 91 என்னும் ஆன்டி ரேடியேஷன் ஏவுகணை உள்ளது ஆனால் அதன் தாக்கும் தூரம் 100 கிலோமீட்டருக்குள் தான்..
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(